........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 550

குறுங்கவிதைகள்

குறு(ம்பு) கவிதை

நீரும் நெருப்பும்
பகை என்று
யார் சொன்னது?
நெருப்பை நீர்
அணைக்கிறதே!

ஏன்?

அலை பாயும் கண்ணில் நீ பட்டுவிட்டாய்
நிலையாய் கண்கள் உன்னையே பார்த்து நின்றுவிட்டது
அலைபாய ஆரம்பித்துவிட்டது என் மனம்
சிலையாய் ஆகிவிட்டது என் உடல்.

-சா.துவாரகை வாசன்.

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.