........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
as |
|
|
|
as |
|
கவிதை: 595 தமிழ் மறந்து...!
தங்கக் குடுவையில் அமுதம் தந்தால்
தகரக் குடுவையில் இனிப்பான விடயமென்றால்
தமிழமுதம் கசக்கிறதாம்- அந்த
நாகரீக மோகத்திலே சவ்வாது
தாரக மந்திரமாம் தமிழைப் பொல்லார்
அடுக்குமோ இவ்வநியாயம் - இதுபோல்
புத்தி மங்கிய புது நாகரீகப் புத்திசாலிகள்
தாரத்தின் சொற்கேட்டு தாயை நிந்திக்கும்
பேரம்பேசி விற்றாயோ தமிழ் பண்பாட்டை
ஜென்மம் முக்திபெற தமிழனாய்ப் பிறந்தாய் -விஷ்ணுதாசன். |
|
m | |
|
|
முகப்பு |