-
பரிசுச்சீட்டுக் குலுக்கல் முதன் முதலாக சீனாவில்தான்
நடைபெற்றது.
-
கராத்தே பயிற்சிக்கான பள்ளி முதன் முதலாக ஜப்பானில் தோன்றியது.
-
டக்டக் என்றால் டேனிஷ் மொழியில் நன்றி என்று அர்த்தம்.
-
உலகில் அதிகமானவர்களை வாட்டும் நோய் பல்வலி.
-
புத்தமதக் கொள்கைகளைப் போதிக்கப் பயன்படுத்தப்பட்ட மொழி பாலி.
-
திருக்குறளில் 14,000 வார்த்தைகள் இருக்கின்றன.
-
சானாமோரினோ நாடு இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு.
-
முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு பெரு.
-
பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.
-
பைபிள் முதன் முதலில் ஹூப்ரு மொழியில்தான் எழுதப்பட்டது.
-
இந்தியாவை முதலில் ஆண்ட முசுலீம் பெண் ரசியா பேகம் (1236-1240)
-
ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கிலோமீட்டர்.
-
உலகில் பெண் வீராங்காணைகளைக் கொண்டு படை உருவாக்கிய நாடு
நியூசிலாந்து.
-
ஸ்நூக்கர் எனும் விளையாட்டில் 22 பந்துக்கள்
பயன்படுத்தப்படுகின்றன.
-
ஒவ்வொரு யானைக்கும் தினசரி 200 லிட்டர் தண்ணீர்
குடிப்பதற்காகத் தேவைப்படுகிறது.
-
பூமியில் கடல்பகுதி 74.34 சதவிகிதமும், தரைப்பகுதி 25.63
சதவிகிதமும் உள்ளது.
-
பாம்பு முட்டைகள் இடப்பட்ட பின்னர் பெரிதாகும் தன்மையுடையது.
-
மெசபடோமியர்கள்தான் கண்ணாடிப் பாத்திரங்களை முதலில்
செய்தவர்கள்.
-
உலகின் மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான். இதன் பரப்பு
580,000 சதுர மைல்கள்
-
பால்கன் எனும் பறவை மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்
கூடிய பறவையாகும்.
-
ஆஸ்ட்ரிச் எனும் பறவை ஒரே கூட்டில் 100 க்கும் அதிகமான
முட்டைகளை இடும்.
-
உலகின் மிகப் பழமையான தேசியக் கொடி டென்மார்க் நாட்டின்
தேசியக் கொடிதான்.
-
சிங்கப்பூரை சர் தாமஸ் ஸ்டான்ஃபோர்ட் ராஃப்ட்லஸ் என்பவர்
1819ல் நிறுவினார்.
-
புலி தாக்கப் பயப்படும் விலங்கு காட்டெருமை.
-
கழுத்தைத் திருப்பாமல் கண்ணை மட்டும் அசைக்கும் விலங்கு
ஒட்டகச்சிவிங்கி.