........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-4 வாழ்க்கையில் வெற்றி- அதிகப்பணம் சேர்ப்பதா?
-இராம. வயிரவன்,
சிங்கப்பூர்.
ஏழைக்குப் பணம் மகிழ்ச்சிதான். அதில் சந்தேகமில்லை.
தன்னிறைவுக்கு மேலே அதிகப் பணவரவு மகிழ்ச்சியா?
என்பதுதான் இங்கே கேள்வி.
பதிலாக நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள்,
நண்பர்கள், செய்துள்ள தர்ம காரியங்கள், பொதுநலப் பணிகள் என்னென்ன என்று கணக்கு
எடுத்திருப்போமா?
நிகழ்காலத்தை வாழச் சொல்லுகிறார்க்ள்
உளவியலாளர்கள். நாம் அப்படியா வாழ்கிறோம்?
ஓட்டத்தை நிறுத்தாமல் சீராக ஓடிக் கொண்டேதான்
இருக்க வேண்டும். அந்த ஓட்டம்தான் உழைப்பு. உழைப்பின் பயன் பணம் மட்டும் இல்லை.
உடல் ஆரோக்கியமும்தான். உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியமும் முக்கியம்தானே?
மன ஆரோக்கியத்துக்குத்தான் மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்.
___________
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.