........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-8 சிங்கப்பூர் பட்டிமன்ற ரஜித்தைப் பாராட்டும் சிங்கப்பூர்காரர்
- நீ "தீ"
தமிழின் சிறப்பினை இத்தரணி முழுவதும் பலர் பல்வேறு விதங்களில்
பரப்பிவருகின்றனர். சிங்கப்பூரில் பட்டிமன்றம் வாயிலாக தமிழ் பணியாற்றி
வருகிறார் சிங்கப்பூர் பட்டிமன்றத் தந்தை என்று வர்ணிக்கப்படும் கவிஞர் திரு.
ரஜித் அவர்கள்.
3. திரு ரஜித் அவர்களின் துணைவியார்! கலையை ரசிப்பதில் தன் கணவருக்கு கொஞ்சமும்
சளைத்தவர் அல்ல
.
4. சிரமம் பாராது தன் பட்டிமன்றப் பேச்சின் நடுவிலும் பட்டிமன்ற நிகழ்வுகளை
ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளர் பட்டிமன்றப் பேச்சாளர் திரு எம்.ஜே.பிராசாத்.
பார்வையாளர்களும் இங்கே பின் பேச்சாளர்களாக உருவெடுத்தனர்
பட்டிமன்றம் பொழுது போக்கிற்காக மட்டும் அமைந்து விடாமல் நம்மைச்
சிந்திக்கவும் வைக்கும் தலைப்புகளாகவே இதுவரை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.