........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள் கவியரசர் கண்ணதாசன் சொன்னவை.
நல்லிதயத்தைத் தா.
என் இறைவனே, என் நிலையையும், நினைப்பையும்
சமப்படுத்திக் கொண்டே இரு. நினைப்புக்கு மேல் நிலையை உயர்த்துவதானால் அது உன்
இஷ்டம். ஆனால் நிலைமைக்கு மேல் நினைப்பை உயர்த்திவிடாதே.
உள்ளம் உறுதியாக...
ஆசை, பரபரப்பு, ஆத்திரம், கோபம், துக்கம் போன்ற
அத்தனை அலைகளும் இச்சின்னஞ்சிறிய உள்ளத்திலிருந்தே எழுகின்றன.
நடக்கக் கூடியதை மறந்து விடும் உள்ளம்;
நடக்க முடியாத ஒன்றுக்காக ஏங்கித் தவிக்கும்
உள்ளம்;
உறவுக்காகவே அழுகின்ற உள்ளம்;
பிரிவினிலே கலங்குகின்ற உள்ளம்;
வெற்றியிலே மகிழ்கின்ற உள்ளம்;
தோல்வியிலே துவளுகின்ற உள்ளம்; |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.