........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
பொன்மொழிகள். போதிப்பதை விட சாதிக்கப் பாருங்கள்!
துன்பம் பொறுமையை உண்டாக்குகிறது. பொறுமை அனுபவத்தை உண்டாக்குகிறது. அனுபவம்
நம்பிக்கையைக் கொடுக்கிறது.
-மிசீசெல்.
அதைச் சொன்னவர் யார்? இதைச் சொன்னவர் யார்? என்று தேடாதீர்கள். சொல்லியது
என்ன என்று மட்டும் ஆராயுங்கள்.
-ஆகீகம்பீஸ்.
வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட
பொறுமையும், காலமும் அதிகமாய்ச் சாதித்து விடும்.
-லாபாண்டெயின்.
முயற்சி
என்பது இதயத்துள் உண்டாகும் ஓர் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு
தூண்டுகோல் அது.
-தாகூர்.
தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது.
-பங்.
அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். முதலில்
சோதனையைத் தந்து பிறகுதான் பாடத்தைப்
புகட்டுகிறது.
-வெர்னான்லா.
முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்
கொள்ளுங்கள். முதலாளி ஆகும் தகுதி தானாகவே வரும்.
-விவேகானந்தர்.
போதித்துக் கொண்டிருக்காதீர்கள். சாதித்துக்
கொண்டிருங்கள்
- யாரோ.
வேலை மனிதனைக் கொல்வது இல்லை. கவலைதான்
கொல்லும்.
- பீசீசர்.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.