|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
புத்தகப்பார்வை-15
பக்கம்- 156 விலை-? என்னதான் சொல்கிறது நம்ம திருக்குறள் தெரிஞ்சுக்கலாமா..."குடும்பத்தைப் பற்றி..."
-த.தங்கமணி-
செல்வம் பதிப்பகம் |
|
பார்வை :
திருக்குறளில் எக்காலத்திற்கும் ஏற்ற நல்ல கருத்துக்கள்
இருக்கின்றன என்று எல்லோரும் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் திருக்குறள் தற்போது
பள்ளிக்கூடங்களில் தமிழ்பாடத்தில் மனப்பாடப் பகுதியாகவும், அரசுப்
போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒரு வாசகமாகவும் மட்டுமே இருந்து வருகிறது.
ச ென்னை, செல்வம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் எளிமையாக இருப்பதால் அனைத்து
பள்ளி நூலகங்களுக்கும் நல்ல பயனளிக்கும். குடும்ப வாழ்க்கையில் அக்கறையுடைய
அனைவரும் வாங்கலாம், படிக்கலாம். மேலும் கையடக்கப் பதிப்பாக இருப்பதால்
பயணத்துணையாக வாசிக்கலாம், வாழ்க்கைத் துணையாக வைத்துக் கொள்ளலாம்.
-தாமரைச்செல்வி.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.