........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-23
பக்கம்- 121 விலை-ரூ 80.00 |
ரினோ பாகம்-2
-கனிஷ்கா-
பாலம் |
பார்வை :
என் மனைவியும்
நானும் கடற்கரையோரம் காலாற நடந்து கொண்டிருந்த பொழுது என்னைப் பார்த்து, "உலகம்
உருண்டை என்கிறார்களே... அதன் வளைவுப் பகுதிகள் உலகில் எங்கெங்கே
அமைந்திருக்கின்றன?" என்றொரு கேள்வி கேட்டாள். இதைச் சற்றும்
எதிர்பார்க்காத நான் யோசித்து, "பூமியின் வளைவுப் பகுதிகள் பூமிக்குள்
இருந்து கொண்டு பார்த்தால் புலப்படாது. பால் வீதியில் இருந்து செயற்கைக் கோள்
வாயிலாகப் பார்க்கும் பொழுதுதான் உலகம் உருண்டை என்பது தெரியும்." என்றேன்.
இப்படி
என் மனைவிக்கும் எனக்கு மட்டுமில்லை... கிராமத்தில்
டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பவர்கள் முதல் முனைவர் பட்டம்
பெற்ற அறிஞர்கள் வரை...
இந்த
வான்வெளியைப்
பற்றி
பலத்த
சந்தேகங்கள்
அவ்வப்போது எழும்பிக் கொண்டேதான் இருக்கின்றன.
-எஸ்.எஸ்.பொன்முடி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.