........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-40
பக்கம்-108 விலை:ரூ. 50
|
தீமிதி - மஞ்சுளா - கீற்று வெளியீட்டகம், |
பார்வை:
தீ மிதி என்பது நெடுங்காலமாக இருந்து வரும் வழக்கம் என்பது குறித்த பொன்னீலன் அவர்களது விளக்கம் அருமையாக துவக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கத்திற்குப் பின்பு இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் குறித்து பொன்னீலன் அவர்கள் அருமையாக விமர்சித்து விட்ட பின்பு நாம் இந்நூல் குறித்து நம் கருத்தை தெரிவிப்பது சரியாக இருக்காது. எனவே இந்த நூலில் நமக்கு சிறப்பாகத் தோன்றும் ஒரு சில கவிதைகளைப் பற்றி மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். "மவுனம்" எனும் தலைப்பில் குமரி மாவட்டம்,
அழகிய மண்டபம், கீற்று வெளியீட்டகம் வெளியிட்டுள்ள
மஞ்சுளா எழுதிய இந்த "தீ மிதி"
கவிதை நூல் கவிதைப் பிரியர்களுக்கு பிடிக்கும்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.