........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-65
பக்கம்-96 விலை: ரூ. 50 |
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? -கோ. சந்திரசேகரன்-
கௌதம் பதிப்பகம், |
பார்வை:
இணையதளம்
நடத்துபவர்கள் பலர் தங்கள் உழைப்பையும், திறனையும் அதில் வெளிக் கொண்டு வரும்
நோக்கத்தில் செயல்பட்டு
வருகின்றனர். சிலர் இதற்காகத் தனியாகப் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதும்
உண்டு. இந்த இணைய தளங்கள் மூலம் சம்பாதிக்கவும் முடியும் என்று வழிகாட்டும் நூல்
ஒன்றை எழுதியிருக்கிறார்
கோ.
சந்திரசேகரன்.
இந்த நூலில் இணைய தளங்களுக்கு விளம்பரம் அளிக்கும் அமைப்புகள் எவை? அவை எப்படி
விளம்பரங்களை அளிக்கின்றன? இந்த விளம்பரங்களுக்கு அவை எப்படியெல்லாம் பணம்
அளிக்கின்றன? அந்தப் பணத்தை எந்த வழியில் இணைய தளங்களுக்கு வழங்குகின்றன? என்பது
போன்ற பல செய்திகளை திரட்டி அளித்திருக்கிறார். மேலும் இணைய தளங்கள் தொடங்க
என்னென்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரியான இணைய தளங்களை உருவாக்கலாம்? அதை
எப்படியெல்லாம் வடிவமைக்கலாம்? என்பது போன்ற தொடர்புத் தகவல்களும் இந்நூலில்
சேர்த்துத் தரப்பட்டுள்ளன.
சென்னை,
கௌதம் பதிப்பகம் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல்,
இணையதளம் உருவாக்கி அதன் மூலம்
பணம் சம்பாதிக்க வழி சொல்லும் ஒரு சிறப்பான நூல் என நாம்
பாராட்டலாம்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.