இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

செல்வம் பெருகச் செய்ய வேண்டியவை


வீடுகள் செல்வச் செழிப்புடன் இருக்கக் கீழ்க்காணும் செயல்களைச் செய்திடல் வேண்டும் என்று இந்து சமயப் புராணங்கள் வலியுறுத்துகின்றன. அவை;

1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டுத் தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

2. வீட்டில் வெள்ளைப் புறாக்களை வளர்க்கப் பணத்தட்டுப்பாடு நீங்கும்.

3. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஒரு ஊறுகாய்ப் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்கக் குபேர சம்பத்து வரும்.

4. வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்தத் தரவும், பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

5. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபடப் பணம் வரும்.

6. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.

7. இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

8. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து குடும்பத்தினருடன் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

9. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

10. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

11. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் . இப்படி 45 நாட்கள் விடாமல் செய்திடத் தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

12. முழுப் பாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்துப் பின் அதனை மறுநாள் பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனைத் தொடர்ந்து செய்து வரப் பணத்தடை நீங்கும்.

13. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்குப் பசும் பால் வழங்கிடப் பணம் வரும். பச்சைவளையலைத் தாயாருக்கு அணிவித்திடப் பணம் வரும்.

14. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியத் தனப்ராப்தி அதிகரிக்கும்.

15. பசும்பாலைச் சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சயமாகப் பணம் வந்து சேரும்.

16. பாசிப்பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாகக் கட்டித் தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு தேவையற்ற பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விட்டால் பணப்பிரச்சனை தீரும்.

17. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவிச் சிறிது நேரம் சென்று குளிக்கத் தரித்திரம் விலகும்.

18. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும். தரித்திரம் விலகும்.

19. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை ஏழுமலையானைத் தரிசிக்கப் பணக்காரராக முடியும்.

20. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கிப் பணப்பெட்டியில் வைக்கப் பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.

21. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.

22. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.

23. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட வசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

24. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

25. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளித் தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.



26. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்யச் செல்வங்களைப் பெறலாம்.

27. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடச் செல்வம் பெருகும்.

28. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குச் சொர்ணாகர்ஷன பைரவருக்குத் தாமரை மாலை அணிவித்துப் பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபட சொர்ண ஆகர்ஷணமாகும்.

29. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்ச்சித்து, வில்வ மாலை அணிவித்திடப் பணம் குவியும்.

30. ஐஸ்வர்ய தூபப் பொடியுடன், துளசிப் பொடியும் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போடச் செல்வம் குவியும்.

31. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிடச் செல்வம் குவியும்.

32. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்கச் செல்வம் சேரும்.

33. மகாலட்சுமியைக் கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்ச்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.

34. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து, இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடச் செல்வம் சேரும்.

35. சுக்ர ஓரையில் மொச்சைப் பயிர் வாங்கிடச் செல்வம் சேரும்.

36. சொர்ணாகர்ஷன பைரவருக்குத் தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திடப் பணம் சேரும்.

37. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.

38. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்துத் தானம் அளித்திட லஷ்மிஅருள் முழுமையாகக் கிட்டும்.

39. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் செய்யுமிடத்திலும் தெளிக்க செல்வம் பெருகும்.

40. ஆந்தை படத்தினைத் தொடர்ந்து பார்த்து வரப் பணம் ஆகர்ஷணமாகும்.

41. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாசலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திடப் பணம் கிடைக்கும்.

42. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாகத் தங்கும்.

43. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிடத் தொடர்ந்து 9 வாரம் செய்து வரக் குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.

44. குபேரனுக்குத் தாமரைத் திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

45. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வரக் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

46. திருமலை வெங்கடாசலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.

47. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனைப் பூஜை செய்து வர தீமைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

48. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம் கிட்டும்.

49. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.

50. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்ச்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளமும் கிட்டும்.



51. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சைப் பட்டில் வைத்து மடித்துப் பணப்பெட்டியில் வைக்கப் பணம் சேரும்.

52. சம்பாதிப்பதில் ஒரு தொகையைச் சேர்த்து அதனை அன்னதானத்திற்குச் செலவிட அதனைப் போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

53. ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தைப் பெற்று, அதனைத் தினமும் அணிந்து வர பணம் வரும்.

54. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்கத் தனலாபம் கிட்டும்.

55. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிப் பணப்பையில் வைக்கப் பணம் ஆகர்ஷணம் ஆகும்.

56. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேத பண்டிதர்களைக் கொண்டு செய்ய லஷ்மி கடாடசம் நிரந்தரமாகும்.

57. ஸ்ரீ ஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கித் தனலாபம் பெறலாம்.

58. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டும் வரப் பணம் கிடைக்கும்.

59. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து, அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்களும் விலகிக் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

60. மகாலட்சுமிக்குப் பச்சை பட்டினை அணிவித்து வணங்கப் பணம் வரும்.

61. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்ச்சித்து வணங்கத் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

62. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டித் தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.

63. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி. வெள்ளிக்கிழமை தோறும் 24 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபாட்டால் பணம் கிடைக்கும்.

64. தனபண்டாரக் குபேரனை வழிபடப் பணம் தடையின்றி கிடைக்கும்.

65. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழப் பணம் கிடைக்கும்.

66. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.

67. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன், மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபடச் செல்வம் கிடைக்கும்.

68. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடப் பணம் கிடைக்கும்.

69. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ர ஓரையில் பாராயணம் செய்யப் பணம் வரும்.

70. குல தெய்வத்தைத் தினம் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபடப் பணம் வரும்.



71. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகளாகப் பணம் வரும்.

72. திருப்பதி வெங்கடாசலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபடப் பணம் வரும்.

73. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.

74. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க அதிகமான பணம் கிடைக்கும்.

75. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளை வழிபடத் தங்க நகைகள் கிடைக்கும்.

76. ஜோடியாக இருக்கும் கழுதைப் படம், ஓடும் வெள்ளைக் குதிரை படம் போன்றவற்றை அடிக்கடிப் பார்க்கப் பணம் வரும்.

77. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்கப் பணம் குறையாது.

78. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

79. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடப் பணம் வரும்.

- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p27.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License