இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


23. திசை, புத்தி பலன்கள் பார்க்கும் முறை, பலன்கள்


ஒருவரது சாதகத்தின் படி திசாபுத்தி பலன்கள் பார்க்கின்ற போது, நடப்பில் நிகழும் திசை, புத்தி, அந்தரம், சூக்குமம், அதி சூக்குமம், நேரம், நாள், நிமிடம், ஓரை அதற்கும் குறைந்த நேரங்கள் கூட நன்மையை அல்லது தீமையைச் செய்யும்.

எனவே அவசியம் திசை, புத்தி, அந்தரம், நாள் கணிதமும் அதனுடன் இன்றைய கோட்சார கிரக கணிதமும் சேர்த்து இணைத்துப் பார்த்துப் பலன் நிகழுமா? நிகழாதா? என ஆராய்ந்து யோசித்து பின்னரே கூறுதல் வேண்டும்.

ஏனெனில், சில நேரங்களில் ஜனன கோட்சாரம் பலித நிலையில் இருக்கும். ஆனால் கோட்சாரம் உதவி தரும் வகையில் அமையவில்லை எனில் பலன்கள் எதுவும் நிகழாது. அதுபோல் தற்கால கோட்சாரம் பலித நிலையில் இருந்தும், நம் திசை புத்தி ஜனன கோட்சார சாதகம் தகுந்த நிலையில் இல்லாமல் இருந்தால் எந்தவிதப் பலனும் நிகழாது. எனவே, எப்போதும் இரண்டும் தகுதியான பலன் தரும் நிலையில் உள்ளதா? என்பதை ஆராய்ந்து பலன்களைக் குறிப்பிட வேண்டும். ஜனன சாதகம் இல்லாதவர்க்கு பிரசன்ன கோட்சாரத்தின் வழி பலன் கூறுதல் வேண்டும்.

சில நேரங்களில் கிரகங்கள் சோதிடரைச் சோதிக்கும் பொருட்டு, நாள், நிமிடம், நேரம் முதலானவற்றில் இறைவன் அதாவது நவக்கிரகங்கள் சோதிப்பதுண்டு. அனைத்தும் சரியாய் பொருந்தி அமைந்த பட்சத்தில் சில கால தாமதங்களை ஏற்படுத்தும். ஏனெனில், சோதனைகள் பல சோதிடருக்கும் தருவதுண்டு. ஆனாலும் காலதாமதம் ஏற்படினும் நிச்சயம் நிகழும். இதனால் சாமான்ய சாதகம் பார்த்தவர்கள் சில நேரம் தடுமாறுதல் உண்டு. மேலும் சோதிடரைக் குறை கூறுவதும் உண்டு. இதையும் அவர்கள் பொருட்படுத்தக் கூடாது.

எல்லாம் கட்டத்தில் சரியாக இருந்தும், எனக்கு எதுவும் நிகழவில்லை என பிதற்றல் கூடாது. பரிகாரம், பலன், பூசை மேற்கொள்ளும் போதும், நாம் இதனை கருத்தினில், கணக்கினில் கொள்ள வேண்டும்.

எந்த விதக் கோட்சாரமாயினும் ஜனன கோட்சாரம் என்பது பிறப்பு சாதகம். தற்கால கோட்சாரம் இன்றைய கிரக நிலை. இரண்டையும் எப்போதும் சரியாகக் கவனித்துப் பார்த்துப் பலன் கூறுதல் வேண்டும்.


* கோட்சாரக் கிரகங்கள் அனைத்திலும் ஆட்சி, உச்சம், நீசம், பகை முதலான யாவற்றையும் கணக்கினில் கொள்ள வேண்டும்.

* அனைத்துப் பலன்கள் பார்க்கின்ற போதும், வானியல், கால்நடை, விண்ணியல் தொடர்ந்த அனைத்தும் உட்பட யாவற்றிற்கும் தற்காலக் கிரக கோட்சாரத்தின் படி பலன் கூற முடியும்.

* அவற்றிற்கும் இந்தக் கோட்சாரமே தான். அனைத்திலும் கிரகங்களின் அனைத்து நிகழ்வுகளையும் கவனித்துப் பலன் கூற வேண்டும்.

* சனி உச்சம், அல்லது ஆட்சி வீடுகள், நட்பு வீடுகள் எனில் மிகுந்த நன்மை. நேர்மை, நாணயம், ஒழுங்கு முறை முதலியன எதிலும் காணப்படும்.

* அதே சமயத்தில் சில கால தாமதங்கள், முறைப்படியான அரசு அங்கீகாரங்கள் ஆகியவை எடுத்துக் கொள்ள கால தாமதம் ஆகும்.

* கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றையும், கனிமப்பொருட்கள் தொடர்புடைய யாவையும் கூட சனியின் நிலையினால் அறியலாம்.

* மூத்தோர், பூர்வீக உறவினர், விடுபட்ட தலைமுறை உறவினர் வகையையும் நாம் இவர் வழி ஆதாயமா? இல்லையா? என்பதனை நாம் அறியலாம்.

* ஆனாலும், மிகுந்த நன்மை விளையும். மழை, பயிர் நிலை, கால்நடைகள், நிலைத்த சொத்து பத்துக்கள் முதலான யாவற்றிலும் நன்மை அமையும்.

* இதைப் போல மற்ற கிரகங்கள் அனைத்திற்கும் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

* குரு ஆட்சி, உச்சம், நட்பு, நல்ல நிலையில் இருப்பின், தங்கத்தின் விலை, குருமார்கள், வணக்கத்திற்குரியோர் உள்ளிட்ட நிலையினை குருவின் வழி நாம் அறிந்து கொள்ளலாம்.

* ஆலயங்களில் பூசை, புனஸ்காரங்கள் உள்ளிட்ட யாவும் மிக மிகச் சிறப்பாய் இனிதே நடைபெறும். நாடு சுபிட்ச நிலையில் தக்க மழைவளம், நற்பெயர், மதிப்புடன் இருக்கும். மதிப்பிற்குரியோர், மதிக்கப் பெறுபவர் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

இவ்விதம் ஒவ்வொரு கரகங்களின் அசைவிற்கும் மிக மிக அற்புதமான பலன்கள் உள்ளன. அவ்விதம் வழங்கும் போது, நாம் எப்போதும் அந்தக் கோள்கள் நிற்கின்ற நட்சத்திரங்களின் கால்களை நினைவினில் கொள்ள வேண்டும்.


கால் என்பதற்கு பாதம் என்பது ஒரு பொருள். மிகுதியான நுாலறிவு மிக மிக அவசியம். கோள்கள் நட்சத்திரக் கால்களின் வழியே அன்றாடம் விண்ணில் பயணம் செய்து வருகின்றது. எனவே அதன் தன்மைக்கு ஏற்பவேப் பலன்களும் அமையும். இவ்விதம் ஒவ்வொரு கோளும், 27 நட்சத்திரங்களிலும் விண்ணில் 12 இராசிக் கட்டங்களைக் கடந்து சென்று நமக்கு அதன் வழி பலன் தருகின்றது. எனவேதான், இவற்றை மாத கோள்கள், வருடக் கோள்கள் என்ற அடிப்படையில் இதனைப் பிரித்துள்ளனர். சந்திரன் மட்டுமே தினமும் பயணிக்கின்ற கோள் ஆதலின் தினசரிக்கோள் என்றனர்.

தங்கத்தின் விலையில் அழகிய பல்வேறு வடிவமைப்புக்கள், உள்ளிட்ட வகையாபரணங்கள், விலையில் நாளுக்கு நாள் விலை ஏற்றம், அந்தணர்கட்கு தனி மரியாதை, உயரியோர் கௌரவிக்கப் பெறுதல், வாக்கு கற்பிக்கும் தொழிலில் பல்வேறு வளர்ச்சி, நிலை, மாற்றங்கள் ஆகியன யாவும் மிக மிகச் சிறப்பாய் நிகழும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் அவரவர்களின் காரகத்துவத்தின் படி பல்வேறு பலன்களினையும் மிக மிகத் துல்லியமாய்க் கூற முடியும். ஆழ்ந்த இறை நம்பிக்கை, பக்தி, ஒழுக்கம், வாக்குப்பலிதம், நற்சிந்தனை இருப்பின் இதனைச் சோதிடர்கள் உணரலாம்.

எனவேதான் சனனம், தற்காலம் ஆகிய இரண்டின் கோட்சாரமும் கணக்கினில் பலன் குறிப்பிடுவதற்கு எடுத்துக் கொள்ளப் பெறுகின்றது.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/serial/p23.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License