இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


24. திசை, புத்தி பலன்கள் பார்க்கும் முறை, பலன்கள் (தொடர்ச்சி)


கோச்சாரப் பலன்கள் - கோட்சாரப் பலன்கள்

பிறப்பு கோட்சாரம், தற்கால கோட்சாரம் இவ்விரண்டினையும் இணைத்துப் பார்த்து இவற்றுடன் திசை, புத்தி, பலன்களையும் இணைத்துப் பலன் காண வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு கிரகமும் அந்தச் சாதகருக்குப் பலன் தரும் அமைப்பினில் உள்ளதா? என்பதனை அலசி ஆராய்ந்து, அதன் பின்னரே நற்பலன், தீய பலன் எனத் தெரிவிக்க வேண்டும். முதலில் கோட்சார பலன்களை அறிவோம். பின்னர் ஒரு உதாரண சாதகத்துடன் இணைத்து பலன் அறிதல் பற்றிக் காண்போம்.

கோச்சாரப் பலன்கள் - கோட்சாரப் பலன்கள்

வான மண்டலம் 360 பாகைகள் கொண்ட ஒரு வட்டமாகக் கருதப்படுகின்றது. இதனை மேடம், இரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக பன்னிரண்டு இராசிகட்கும் முப்பது பாகைகள் வீதம் பிரிக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு இராசியும் இரண்டே கால் நட்சத்திரமும், ஒன்பது பாதங்களும் ஆக இருபத்தியேழு நட்சத்திரங்களும், 108 பாதங்களும் பன்னிரண்டு இராசிகளும் ஆக பெற்று விளங்குகின்றது.

விண்ணில் பயணம் செய்யும் நவ கோள்களைப் பற்றி இக்கட்டுரை விளக்குகின்றது.

1. கோட்சாரம்

2. நட்சத்திரங்களின் அதிபதி

3. பாவகங்கள்

4. நவகோள்களின் கோட்சார பயண காலம்

5. கோட்சார சுப அசுப பலன் தரும் இடங்கள்

6. கோட்சாரப் பலன்கள் - நற்பலன்கள் - தீய பலன்கள் பட்டியல்

7. நவீன கால சோதிடம் - கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை (K.P.System)

7.1. சான்று : மகரம் இலக்கினம்

7.2. சான்று : மேடம் இலக்கினம்

கோட்சாரம் - கோள் + சாரம்

விண்ணில் கோள்கள் செல்லும் ஒழுங்கு முறை பயணமே கோட்சாரம் எனப்படும். இவ்விதம் நவகோள்களும் விண்ணில் எப்பொழுதும் சஞ்சாரம் செய்கின்றன. இதனையே கோட்சாரம் என்கிறோம். இவ்விதம் சஞ்சாரம் செய்யும் போது அவரவரின் பிறந்த சாதகத்தில் நின்ற அன்றைய கோட்சார கிரக நிலையின் படியும், தற்கால கோட்சார கிரக நிலையின் படியும் கோள்கள் சுப, அசுப பலன்களைத் தருகின்றனர்.

நட்சத்திரங்களின் அதிபதி

இருபத்தியேழு நட்சத்திரங்கள் - சாரம் (கோள்கள்)

அசுவிணி, மகம், மூலம் - கேது

பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன்

உரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - அங்காரகன்

திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு

பூசம், அனுடம், உத்திரட்டாதி - சனி

ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்


பாவகங்கள்

இலக்கின பாவகம், தன பாவகம், சகோதர பாவகம், மாதுரு பாவகம், புத்திர பாவகம், உருண உரோக சத்துரு கடன் பாவகம், களத்திர பாவகம், ஆயுள் பாவகம், பிதுர் பாவகம், கரும பாவகம், இலாப பாவகம், விரைய பாவகம் - அயன சயன மோட்ச ஸ்தானம். ஆக பன்னிரண்டு பாவகங்களும் இன்னும் வேறு சில பெயர்களாலும் அழைக்கப் பெறுகின்றன. ஆக இருபத்தியேழு நட்சத்திரங்களும் கேது முதல் புதன் வரையில் கோள்களின் சாரம் பெறுகின்றன. கோள்கள் தாமாக ஒளிர்வதில்லை. ஆதலால் நட்சத்திரங்களினாலேயே ஒளிர்கின்றன. ஆதலினால் பலன்களையும் அவ்விதமே பெற்றுத் தருகின்றனர். அவ்விதம் தரும் போது ஒன்று முதல் பன்னிரண்டு பாவகங்கட்கு ஏற்ப அசுப பலன்களைத் தருகின்றனர்.

நவ கோள்களின் கோட்சார பயணக் காலம்

நவ கோள்களில் ஆண்டுக் கோள்களான குரு ஒரு வருடமும், சனி இரண்டரை வருடமும், இராகு, கேது ஒன்றரை வருடமும், மாத கோள்களான சூரியன், புதன், சுக்கிரன் ஒரு மாதமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், தின கோளான சந்திரன் இரண்டே கால் நாள் வீதமும் ஒவ்வொரு இராசியிலும், இருபத்தியேழு நட்சத்திரங்களிலும் ஆக சஞ்சாரம் செய்து வருகின்றனர்.

கோட்சார சுப அசுப பலன் தரும் இடங்கள்

சுப கோள்களான குரு, சுக்கிரன், வளர் பிறைச் சந்திரன், சுபர்களுடன் கூடிய புதன் ஆகிய இவர்கள் சுப பலன்களை சுப இடங்களில் தருவர். அசுப கோள்களான சனி, செவ்வாய், இராகு, கேது, சூரியன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் நற்பலனைத் தருவர். மற்ற இடங்களில் தீமையான பலன்களைத் தருவர். 3, 6, 10, 11 இவ்விடங்களில் வளர்பிறைச் சந்திரன் சுபர்களுடன் கூடிய புதன் தீமையான பலனைத் தருவர். 6, 8, 12 ஆம் இடங்களில் சுபர்கள் நிற்பின் அசுப பலனைத் தருவர். மற்ற இடங்களில் சுபர்கள் அவரவர் சாதகத்திற்கு ஏற்ப, பாவகங்களுக்கு ஏற்ப சுப அசுப பலனைத் தருவர். சுப கோள்கள் 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் அந்தந்த பாவகங்கட்கு ஏற்ப சுப பலனைத் தருவார்கள். பாவ கோள்கள் நிற்பின் அசுப பலனைத் தருவர்.

பழங்காலத்தில் கோட்சாரம் பலன் பற்றி பல நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றினுள் சில மாறுபாடுகள் ஆனது காணப் பெறுகின்றது.

1. பெ.சோ.சி.கோ - பெரிய சோதிட சில்லரைக்கோவை

2. சோ.சி.அ - சோதிட சிகாமணி அனுபந்தம்

3. ஊ.இ.சி - ஊர்வசி இரசவாத சிட்கா

4. அ.சா.இ - அனுபோக சாதக இரகசியம்

5. கோ.ப.வி - கோசார பலன் விளக்கம்

6. ந.அ.சோ - நந்திதேவர் அருளிய சோதிட மர்மம் - முதற்பாகம்





1. பெ.சோ.சி.கோ, பக். 271 - 272.

2. சோ.சி.அ, பக். 95-96.

3. ஊ.இ.சி, பக். 196-197.

4. அ.சா.இ. பக். 20-24.

5. கோ.ப, பக். 1-36.

6. ந.அ. சோ - முதற்பாகம், ப.87.

பெரிய சோதிட சில்லரைக்கோவை முதலான சோதிட நூல்களின் கோட்சார பலன்கள்

நற்பலன்கள், தீய பலன்கள் பட்டியலாக ஆய்வு நோக்கினில் தரப் பெற்றுள்ளன. அக்கால கட்டத்தில் சந்திரனை மையமாக வைத்து கோட்சார பலன்களானது குறிப்பிடப் பெற்றது. அவற்றனுள் சில சரியானவையாகவும், சில தவறானவையாகவும் இருக்கின்றன. காரணம் சந்திரனை மையப்படுத்துவதே. அனைத்துச் செய்திகளும் ஆய்வு நோக்கினில் அணுகிடல் வேண்டும்.

சான்றாக சூரியனுக்கு நற்பலன் கூறுமிடத்து சோதிட சிகாமணி அனுபந்தம் 3, 6, 10, 11, அனுபோக சாதக இரகசியம், கோட்சார பலன் விளக்கம், நந்தி தேவர் முதல் பாகம், ஒரு மித்த கருத்தும், ஊர்வசி இரசவாத சிட்கா 2, 12 என்ற இடங்களையும், பெரிய சோதிட சில்லரைக் கோவையினில் 2, 3, 6, 10, 11 என்ற இடங்களையும் குறிப்பிடுகின்றது.

திசைகள், சுப திசை, அசுப திசை என எந்த ஒரு கிரகத்தையும் நாம் பொதுவாகக் கூறி விட முடியாது. அவரவர் னன சாதகத்தின் வழியே அவரது பலன்கள் அமையும். எனவே அதை வைத்துத் தான் அந்தக் கிரகங்களைத் தீர்மானிக்க முடியும். எனவே நவ கோள்களும், 27 நட்சத்திரங்களும், 12 இலக்கினங்களும் யாவும் அவரவர்க்கு அமைந்த படி தான் எனவே எதையும் ஆராய்ந்து அலசாமல் தவறாகக் கூறி யாரையும் அச்சுறுத்துதல் கூடாது என்பதை எப்போதும் நினைவினில் கொள்ள வேண்டும்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/serial/p24.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License