ஹிட்லர் என்றாலேக் கொடூரமானவர் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உலகப் போரின் போது யூதர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய அத்து மீறுதல்களே அதற்குக் காரணம். ஆனால், அதையும் தாண்டி ஹிட்லர் ஒரு நல்ல மனிதாகவும், நல்ல ஆட்சியாளராகவும் இருந்தார் என்றால் உங்களாள் நம்பமுடிகிறதா?
உண்மையில், அவர் நல்ல மனிதர்தான் என்பதற்குக் கீழ்க்காணும் தகவல்கள் சான்றளிக்கின்றன.
1. ஹிட்லர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குளிக்கும் வழக்கமுடையவர். உடல் தூய்மையை விரும்பும் நபராகத்தான் இருந்துள்ளார்.
2. உணவுப் பழக்க வழக்கத்தில் ஹிட்லர் ஒரு சைவ விரும்பி. விலங்குகள் கொல்லப்படுவதை ஹிட்லர் வெறுத்துள்ளார்.
3. ஹிட்லருக்கு புகை பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோக் கிடையாது.
4. ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
5. ஹிட்லருக்கு வாகனம் ஓட்டத் தெரியாது, அதற்கு அவர் முயற்சிக்கவும் இல்லை.
6. வேலையில்லாத் திண்டாட்டத்தில் திணறிய ஜெர்மனி, ஹிட்லர் பொறுப்பேற்ற சில வருடங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தது.
7. முதலாளி, தொழிலாளி என்கிற வித்தியாசமின்றி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
8. ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் எந்தவொரு தொழிலாளர் போராட்டங்களும் நடக்கவில்லை. ஊதியம் மற்றும் சிறப்புச் சலுகைகள் தொழிலாளர்களை முறையாகச் சென்றடைந்தன.
9. ஏழை மக்கள் பயன்படுத்தும் வண்ணம் கார்களைத் தயாரிக்க உத்தரவிட்டார். அதில் உருவானதே வாக்ஸ்வோகன் கார்கள்.
10. யூதர்களை முற்றிலும் வெறுத்த ஹிட்லர், ஒரு யூத பெண்ணைத்தான் காதலித்தார்.