இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
இயன்முறை மருத்துவம்

சிறிய உடற்பயிற்சியாவது செய்யுங்கள்...!

டாக்டர். தி. செந்தில்குமார்


உங்கள் முதுகில் உள்ள 33 எலும்புகளும் நம் தண்டுவடத்தைப் பாதுகாக்கின்றன. இந்த எலும்புகளுக்கு இடையில் பஞ்சு போன்ற மிக மிருதுவான ஒரு பகுதி உள்ளது. இதனை ஆங்கிலத்தில் Intervertebral Disc என்பர். இது பெரும்பாலும் தண்ணீராலான ஒரு பகுதி. நீங்கள் தொடர்ந்து செய்யும் முழு நாள் பணியின் போது நம் உடலில் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கி நம் தண்டுவடத்தைப் பாதுக்காகிறது. வயதாக வயதாக Disc ல் உள்ள நீர்ச்சத்து குறைந்து வலுவிழக்கும் போது, நம் தண்டுவட நரம்புகள் எலும்புகளுக்கு இடையே அழுந்த ஆரம்பிக்கும். இதனால் கால் வலி, மறத்துப் போதல், தசைகள் பலவீனம் அடைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இதனை மருத்துவர்கள் Disc Prolapse என்று அழைப்பர்.

உங்கள் உடலில் உள்ள 206 எலும்புகளில் உங்கள் தொடை எலும்பு மிகுந்த வலுமிக்கது. இதை ஆங்கிலத்தில் femur என்று அழைப்பர். நீங்கள் சிரிக்க ஜைகோமேடிக் மேஜர் மற்றும் மைனர் என்ற இரண்டு முகத்தசைகள் உதவுகின்றன. நீங்கள் சிரிக்கும் போது முகத்தில் உள்ள பெரும்பாலான தசைகள் இதன் இயக்கத்திற்கு உதவுதால் நீங்கள் சிரிப்பது கூட ஒரு நல்ல உடற்பயற்சியே.



இறுக்கமாக அணியும் காலணிகள் உங்களுக்குப் பிற்காலத்தில் பல்வேறு தொந்தரவுகளை இலவசமாக தந்துவிடும். எனவே உங்கள் பாத அளவுக்கேற்ற தகுந்த அளவு காலணிகளைத் தேர்வு செய்வதில் கவனமாயிருங்கள். தொடர்ந்து நின்று கொண்டு நீண்ட தூரம் பேருந்தில் பயணிக்கும் சூழ்நிலையில் இருந்தால் மிருதுவான காலனிகளை அணிவது மிக நன்று.

ஒரு மனித எலும்பு உடைந்த பின் அறுவை சிகிச்சையின் மூலமோ அல்லது மாவு கட்டின் மூலமோ சரி செய்தாலும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப சுமாராக ஆறு மாதங்களில் இருந்து இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்ளும் இதனை ஆங்கிலத்தில் remodeling என்று கூறுவர். இந்த காலகட்டத்தை நாம் செய்யும் உடற்பயிற்சிகள் மூலம் குறைத்துக் கொள்ள முடியும். (physiotherapy exercises). உங்கள் தொடை பகுதியில் உள்ள எலும்பு மிகவும் பலமான எலும்பாகும்.

தீக்காயங்கள் ஏதேனும் நேர்ந்து விட்டால், சிறியதோ பெரியதோ குழாய் நீரில் காயம்பட்ட இடத்தை நன்றாகக் கழுவுங்கள். மருத்துவரை அணுகுவது நல்லது. மிக சிறிய காயமாக இருப்பின் அதாவது முதல் நிலை தீக்காயமாக இருப்பின் சிவந்த இடத்தில மருத்துவர் கூறும் மருந்துகளை இடலாம். இரண்டாம் நிலை காயம் இதனை தமிழில் கொப்புளம் என்பார்கள் ஆங்கிலத்தில் இதனை (blister) என்பார்கள், நீர் தேங்கிய கொப்புளங்கள் இதனை முடிந்த வரை உடைப்பதை தவிர்க்கவும். இதனை நீங்கள் உடைப்பதால் காற்றில் உள்ள கிருமிகள் உள்ளே செல்லலாம்.



தினமும் 10000 அடிகள் (steps) நடக்கும் படி உங்கள் வேலைப் பளு உள்ளது என்றால் உங்களுக்கு வேறு எந்த உடற் பயிற்சியும் தேவையில்லை. அதாவது மருத்துவர்கள் கூறும் எளிய வழி தினமும் 10000 அடிகள் நடப்பது நல்லது என்று. இது நீங்கள் சாப்பிடும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து உங்கள் இயக்கத்தை வலுப்படுத்தும். மேலும், நோய்களில் இருந்து உங்களைக் காக்கும். இது ஒரு எளிய வழி முயன்று பாருங்கள், பயன் உங்களுக்கே உங்களுக்கானது. சுமார் பத்து கோடி மக்களுக்கு மேல் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் non communicable disease என்று வகைபடுத்துவர். உடம்பில் உள்ள கணையத்தில் உள்ள லோங்கார்கான் செல்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் நம் உடம்பில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. அளவுக்கு மீறிய கார்போஹைட்ரேட் உள்ள உணவுப் பதார்த்தங்களை உண்பதால் இந்த இன்சுலின் உற்பத்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி முடிவில் நின்று போய் விடுகிறது. இதனை நோய் என்பதை விட குறைபாடு என்பதே சிறந்தது.



எல்லாக் குறைபாடுகளையும் நம்மால் சரிசெய்ய முடியும், தகுந்த உடற்பயிற்சி, அளவான உணவுகள் அதாவது உங்கள் நாக்கு எந்த பதார்த்தத்தைக் கண்டு எச்சில் அதிகமாக சுரக்கிறதே அது உங்களுக்கு கேடு. உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இது பாதிப்பதால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறைந்தது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் குறைந்தது அரைமணி நேரமாவது உடற்பயற்சி செய்யுங்கள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/physiotheraphy/p8.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License