இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

தம்பி கேட்ட வரம்


முன்னொரு காலத்தில் ரைப்யரிஷி என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு பராவசு, அர்வாவசு என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் ஒரே குருவிடம் முறையாகக் கல்வி பயின்று தேர்ந்தவர்கள். ஆயினும் குணத்தில் மட்டும் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அண்ணனான பராவசு சுயநலம் கொண்டவனாகவும், தம்பி அர்வாவசு விட்டுக்கொடுத்துப் போகும் நல்மனம் உள்ளவனாகவும் இருந்தனர். அண்ணனைத் திருத்தும் பொருட்டு தம்பி எவ்வளவோ எடுத்துக்கூறியும் பராவசு கேட்கவில்லை.

ஒரு சமயம் பிருஹத்யும்னன் என்ற மன்னன் யாகம் ஒன்றை நடத்த விரும்பி வேதம் பயின்றவர்களை அழைத்தான். அவனது யாகத்தை நடத்திக் கொடுப்பதற்காக பராவசு, அர்வாவசு இருவரும் சென்றனர். யாகம் நடைபெற்ற சமயம் திடீரென்று பராவசுவிற்கு தன் அழகிய இளம் மனைவியின் ஞாபகம் வந்தது. அவன் யாருக்கும் தெரியாமல் யாகத்தில் இருந்து விலகி வீட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் இருந்த புதருக்குள் இருந்து ஒரு சப்தம் கேட்டது. ‘ஏதோ ஒரு மிருகம் தான் வருகிறது’ என்றெண்ணி பயந்த பராவசு, அருகில் கிடந்த பெரியக் கல்லை எடுத்து சப்தம் வந்த திசையை நோக்கி வீசினான்.

புதருக்குள் இருந்து, ‘மகனே’ எனும் அலறல் சப்தம் கேட்டு, அங்கே சென்றவன் கண்ட காட்சியில் மனம் பதைத்தான். அவனின் ஆருயிர் தந்தை அவன் வீசிய கல்லால் அடிப்பட்டு இறந்து கிடந்தார். கண்ணீர் மல்க அவரை அங்கேயேப் புதைத்து விட்டு, வீட்டிற்குச் செல்லாமல் யாக சாலையை நோக்கித் திரும்பினான்.

அங்கே தன்னைக் காணாமல் தேடிய தம்பியிடம் நடந்ததைக் கூறி வருந்தினான். மேலும், தன் தந்தையைக் கொன்ற தோஷத்தில் இருந்து தன்னைப் பரிகார பூஜைகள் செய்து விடுவிக்குமாறும் வேண்டினான். அண்ணனின் நிலை கண்டு வருந்திய அர்வாவசுவும் பரிகார பூஜை செய்யும் பொருட்டு யாகத்தை விட்டு வெளியேறினான்.

பராவசு நடந்ததை மறைத்து விட்டு யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான். யாகம் பல மாதங்களாக தொடர்ந்து நடந்தது. இதனிடையே அண்ணனுக்காகப் பரிகாரத்தை முடித்த அர்வாவசு மீண்டும் யாகசாலைக்குத் திரும்பி வந்தான். தன் சுயநலம் இல்லாப் பூஜையின் பலனால் முன்பை விட அதிகப் பொலிவு பெற்றவனாக இருந்தான். அவனது பொலிவு கண்டு பொறாமைப்பட்ட பராவசு, அவன் யாகத்தில் இருந்தால் தன் முக்கியத்துவம் காணாமல் போகும் என்று கருதி அவனை முழுமையாக யாகத்தில் இருந்து விலக்கத் திட்டமிட்டான்.

தம்பி யாக சாலைக்குள் நுழையும் வேளையில் அவனைத் தடுத்து நிறுத்திய பராவசு, ‘ஒரு உயிரைக் கொன்று பிரம்மஹத்தி தோஷம் பிடித்த இவன் யாகசாலைக்குள் நுழையத் தகுதியற்றவன்’ என உரக்கச் சொன்னான். அதைக் கேட்டு மன்னன் உட்பட அனைவரும் திடுக்கிட்டனர். மன்னன் விவரம் கேட்க ‘எங்களைப் பெற்ற தந்தையைக் கொன்ற பாவி இவன்’ என்று வாய் கூசாமல் பொய்யும் சொன்னான், பராவசு.

அவன் கூறிய குற்றச்சாட்டை சற்றும் ஆராயாத மன்னனும், கோபம் கொண்டு அர்வாவசுவை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டான். அண்ணனின் துரோகம் அறிந்தாலும், அர்வாவசு அதைச் சகித்து புன்னகை மாறாத முகத்துடன் நாட்டை விட்டுப் புறப்பட்டான். காட்டிற்குச் சென்று படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்து தவ வாழ்வை மேற்கொண்டான். தவத்தில் மகிழ்ந்த பிரம்மா அர்வாவசுவுக்கு காட்சி தந்து ‘என்ன வரம் வேண்டும் கேள்?’ என்றார்.


அவரிடம் அர்வாவசு ‘என் தந்தை மீண்டும் உயிர் பெற வேண்டும். அண்ணனின் தீய குணங்கள் மறைந்து, அவன் நல்லவனாக வாழ வேண்டும்’ என்று கேட்டான்.

தனக்காக எதையும் வேண்டாமல் தன் அண்ணன் திருந்த வேண்டும் என வரம் கேட்ட அர்வாவசுவின் உயரிய எண்ணம் கண்டு வியந்த பிரம்மா, அவன் கேட்ட வரங்களைத் தந்து அருளினார். தன் சுயநல குணம் மறைந்து நல்லவனான அண்ணன் பராவசு தன் தவறை உணர்ந்து தம்பியிடம் மன்னிப்பு வேண்டினான். பின் இருவரும் இணைந்து பிரம்மா உயிர்ப்பித்த தங்கள் தந்தையுடன் நீண்ட காலம் வாழ்ந்து இறைப்பணியில் ஈடுபட்டு நற்செயல்கள் செய்து புகழ்பெற்றனர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1131.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License