இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Quotes
பொன்மொழிகள்

பல்கேரியா பழமொழிகள்


* கோயிலுக்குள்ளே செல்லும் பொழுது. உலகை வெளியே விட்டுச் செல்லுங்கள்.

* இழந்துபோன பொருள் இறைவனுக்கு அர்ப்பணம்.

* பிரார்த்தனையால் கிடைக்கும் பொருளுக்கு மேலாக அருமையானது எதுவுமில்லை.

* நல்ல பாதிரியாரின் நட்பும் வேண்டாம், கெட்டவரின் பகையும் வேண்டாம்.

* விதி சிலரைத் தன் சிறகுகளில் தூக்கிச் செல்லும், சிலரைத் தரையிலே போட்டு இழுத்துச் செல்லும்.

* அதிருஷ்டம் வரும்போது முண்டிக் கொண்டு வரும்.

* இளமையான பசு கிடைக்கும் பொழுது, கயிறு தயாராயிருக்கட்டும்.

* பல ஈக்கள் சேர்ந்து ஒரு கழுதையைக் கொன்று விடும்.

* உருகாத மெழுகு கிடையாது.

* மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான்.

* சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும்; கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவிவரும்.

* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.

* தன் முகத்தைப் பற்றியேப் பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும்.

* காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.

* உனக்கு நல்ல மனைவி வேண்டுமானல், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே.

* திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும்.

* அடுப்படியிலே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன்.

* கணவனைத் தெரிந்து கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள்.

* ஒரு மனிதனின் அதிருஷ்டமோ, துரதிர்ஷ்டமோ மனைவிதான்.

* திருமணமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்தி தான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

* வீட்டை விட்டு ஓடுபவன், வீட்டுக்கேத் திரும்பி வருவான்.

* விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு.


* ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது.

* ஒவ்வொரு நோய்க்கும் வைத்தியரை நாடவேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வக்கீலை நாடவேண்டாம்.

* நன்மை செய்வதில் நோக்கத்தை விடச் செயல்தான் முக்கியம்; தீமையில் செயலை விட நோக்கமே முக்கியம்.

* பலர் முகர்ந்த ரோஜாவில் மணம் இராது.

* பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது; பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது.

* பணத்தை முன்னால் கொடுத்துவிட்டால், வேலை சிறிது காலதாமதமாகும்.

* தீய வாழ்க்கையே ஒருவகை மரணமாகும்.

* துக்கத்தைப் பாடித் தள்ளுங்கள்.

* பரிசுகள் பாறைகளை உடைக்கும்.

* கொடுப்பதற்கும் சேமிப்பதற்கும் அறிவு வேண்டும்.

* நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம்.

* உண்ட உணவு உடனே மறந்து போகும்.

* கடவுள் ஏழையை நேசிப்பார், ஆனல் அசுத்தமானவனை நேசிக்க மாட்டார்.

* முதலில் கேட்டுக் கொண்டு. பிறகு பேசு.

* கண்கள் மட்டும் இருப்பவர்கள் இருட்டில் குருடர்களாயிருக்கிறார்கள்.

* மூடனுக்கும் காளை மாட்டுக்கும் வழிவிட்டு விலக வேண்டும்.

* மனிதனின் அறிவை இழக்கச் செய்பவை நான்கு: பெண் பிள்ளை, பொடி, சீட்டுக்கட்டு, மது.

* ஒவ்வொரு மூடனும் ஒரு கழியுடன் நடக்கத் தொடங்கினால், விறகுப் பஞ்சம் வந்துவிடும்.

* இசையுள்ள இடத்தில் கெடுதல் இராது.

* மாடு தொலைந்தவனுக்கு மணி ஓசை கேட்டுக் கொண்டேயிருக்கும்.

* உண்மை உலராமல் ஈரமாகவே இருக்கும்.

* பொய் எப்பொழுதும் ஆயுதபாணியாயிருப்பினும், தோல்லி அதற்குத்தான்.

* செருக்கினால் ‘இல்லை’ என்றும், பலவீனத்தால் ‘சரி’ என்றும் ஒருபோதும் சொல்லாதே.

* கெட்ட பழக்கத்தின் காலை ஒடி.

* பணப்பைக்குத் தக்கபடி, வாயை அடக்கிக்கொள்.

* அதிகப் பேச்சாளர் இருவர் நெடுந்துாரம் சேர்ந்து போக முடியாது.

* வாளி நிறையவுள்ள நீரைப் பார்க்கினும், ஒரு நல்ல சொல் அதிகத் தீயை அணைக்கும்.

* கடவுளைத் தொழு; ஆனல் சம்மட்டியை நிறுத்தாதே.

* நல்ல இதயம் துரதிருஷ்டத்தைத் தகர்த்து விடும்.

* இதயமே உடலைத் தாங்குகின்றது.

* தன்னைத்தானே வெல்பவனே தலைச்சிறந்த வீரன்.

* அச்சம் அறிவுக்கு ஆரம்பம்.

* கோழையும் கோழையும் எதிர்த்தால், முதலில் தாக்கியவன் ஜெயிப்பான்.

* அச்சம் இதயத்தின் சிறை.

* நரிக்காகச் சிங்கம் வேட்டையாடாது.

* உயர்ந்த ஆடையில்தான் விரைவில் அழுக்குப்படும்.

* இன்று செய்த நன்மை நாளைய இன்பம்.


* இரகசியமாகக் கொள்முதல் செய்து, வெளிப்படையாக விற்க வேண்டும்.

* ஒரு தொழிலுள்ளவன் உலகைச் சுற்றலாம்.

* இரகசியப் பேச்சு இல்லாத வீடே இல்லை.

* வாளியைப் போட்டுவிட்டுக் கயிற்றையும் இழக்க வேண்டாம்.

* சொற்ப நஷ்டம் திடுக்கிடச் செய்யும், பெரு நஷ்டம் பழகிப் போகும்.

* எது நன்மை என்பது, அதை இழந்தால்தான் தெரியும்.

* சிக்கனம் இருந்தால், மற்ற நல்ல பண்புகள் யாவும் வந்துவிடும்.

* செழிப்பு தாயையும் தந்தையையும் மறக்கச் செய்யும்.

* குடியானவனைக் குதிரைமேல் ஏற்றிவை, அவன் கடவுளையும் மறந்து, மனிதனையும் மறந்து விடுவான்.

* கடன்காரர்களை விடக் கடன் கொடுத்தவர்களுக்கு நினைவு அதிகம்.

* நோயாளிக்காவது உறக்கம் உண்டு; கடன்காரனுக்கு அதுவுமில்லை.

* நிறைந்த வயிற்றுடன் ஒடவும் முடியாது. சண்டைபோடவும் முடியாது.

* ஒவ்வொரு போரும் எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே முடிவடைகிறது.

* போரைப் பற்றிப் பேசுங்கள், ஆனல் போர் செய்யவேண்டாம்.

தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p235.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License