இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமயம்

ஐயப்பன் - பதினெட்டு படிகள்

கணேஷ் அரவிந்த்


18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையதாகும். தேங்காய் உடைத்துப் படிகள் தேய்வதைத் தடுக்கும் பொருட்டு திருவாங்கூர் தேவஸ்தானம் 1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்ச லோகத்தினால் (தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்) தகடு செய்து படிகளின் மேல் அமைத்துள்ளனர். தற்போது 2015 ல் மறுபடியும் தகடுகள் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 2015 புதுக்கவசம் படிகளுக்குச் சாத்தப்பட்டது.

ஐயப்பன் பதினெட்டு படிகளுக்கான செய்திகளாகப் பல்வேறு தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவைகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பதினெட்டுக் கருவிகள்

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாகக் கூறுகின்றனர். அந்த 18 போர்க் கருவிகள் இங்கே...

1. வில்
2. வாள்
3. வேல்
4. கதை
5. அங்குசம்
6. பரசு
7. பிந்திபாவம்
8. பரிசை
9. குந்தம்
10. ஈட்டி
11. கை வாள்
12. முன்தடி
13. கடுத்தி வை
14. பாசம்
15. சக்கரம்
16. ஹலம்
17. மழு
18. முஸலம்

வாழ்க்கைக்குப் பதினெட்டு

இந்திரியங்கள் ஐந்து (5) - பஞ்சேந்திரியம் - கண், காது, மூக்கு, நாக்கு, கை கால்கள்

புலன்கள் ஐந்து (5) - ஐம்புலன்கள் - பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல்

கோசங்கள் ஐந்து (5) - பஞ்ச கோசங்கள் - அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம்

குணங்கள் மூன்று (3) - த்ரி குணங்கள் - ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம்

எனும் இந்தப் பதினெட்டையும் கட்டுப்படுத்தியோ ஜெயித்தோ வாழப் பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும் என்று சொல்கின்றனர்.


பதினெட்டு குணங்கள்

1. மெய்
2. வாய்
3. கண்
4. காது
5. மூக்கு
6. சினம்
7. காமம்
8. பொய்
9. களவு
10. சூது
11. சுயநலம்
12. பிராமண
13. க்ஷத்திரிய
14. வைசிய
15. சூத்திர
16. ஸத்ய
17. தாமஸ
18. ராஜஸ

என்ற 18 வகை குணங்களைக் கடந்தால் பகவான் ஐயப்பனைக் காண முடியும்.

மலைத் தெய்வங்கள்

பதினெட்டு தெய்வங்கள் பதினெட்டு படிகளில் இருப்பதாகச் சொல்கின்றனர். அவை;

1. ஒன்றாம் திருப்படி - சூரிய பகவான்
2. இரண்டாம் திருப்படி - சிவன்
3. மூன்றாம் திருப்படி - சந்திர பகவான்
4. நான்காம் திருப்படி - பராசக்தி
5. ஐந்தாம் திருப்படி - அங்காரக பகவான்
6. ஆறாம் திருப்படி - முருகன்
7. ஏழாம் திருப்படி - புத பகவான்
8. எட்டாம் திருப்படி - விஷ்ணு
9. ஒன்பதாம் திருப்படி - வியாழ (குரு) பகவான்
10. பத்தாம் திருப்படி - பிரம்மா
11. பதினொராம் திருப்படி - சுக்கிர பகவான்
12. பனிரெண்டாம் திருப்படி - இலட்சுமி
13. பதிமூன்றாம் திருப்படி - சனி பகவான்
14. பதிநான்காம் திருப்படி - எம தர்ம ராஜன்
15. பதினைந்தாம் திருப்படி - இராகு பகவான்
16. பதினாறாம் திருப்படி - சரஸ்வதி
17. பதினேழாம் திருப்படி - கேது பகவான்
18. பதினெட்டாம் திருப்படி - விநாயகப் பெருமான்

(இங்கு ஒற்றைப்படை வரிசையில் நவக்கிரக தெய்வங்களும், இரட்டைப்படை வரிசையில் தெய்வங்களும் இருப்பதைக் கவனிக்கலாம்)

எனவேதான் சபரிமலையில் படிபூஜை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. படிபூஜை நடைபெறும் தினத்தன்று 18 படிகளையும், பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்குக் கீழே 18 படி ஏறுமிடத்தில் முதன்மை அர்ச்சர்கர் (பிரதான தந்திரி) 18 வெள்ளிக் கலசங்களை வைத்து படிபூஜை செய்கிறார். இப்பூஜையில் ஒவ்வொரு படியிலும் பீடபூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார். பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும். தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படும் நீராஞ்சன தீபம் காண்பிப்பார். படிபூஜைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவையாகும். 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நைவேத்தியம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்வார். பிறகு கற்பூரஜோதி ஏற்றித் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சபரிமலை பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்வார்கள் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை காண்பிப்பார்கள்.


பதினெட்டு ஐயப்பன்

18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவை;

1. ஒன்றாம் திருப்படி - குளத்துப்புழை பாலகன்
2. இரண்டாம் திருப்படி - ஆரியங்காவு ஐயன்
3. மூன்றாம் திருப்படி - எரிமேலி சாஸ்தா
4. நான்காம் திருப்படி - அச்சன்கோயில் அரசன்
5. ஐந்தாம் திருப்படி - புவனேஸ்வரன்
6. ஆறாம் திருப்படி - வீரமணிகண்டன்
7. ஏழாம் திருப்படி - பொன்னம்பல வாஸன்
8. எட்டாம் திருப்படி - மோஹினி பாலன்
9. ஒன்பதாம் திருப்படி - சிவ புத்ரன்
10. பத்தாம் திருப்படி - ஆனந்த சித்தன்
11. பதினொன்றாம் திருப்படி - இருமுடிப் பிரியன்
12. பன்னிரெண்டாம் திருப்படி - பந்தள ராஜகுமாரன்
13. பதின்மூன்றாம் திருப்படி - பம்பா வாஸன்
14. பதினான்காம் திருப்படி - வன்புலி வாஹனன்
15. பதினைந்தாம் திருப்படி - ஹரிஹர சுதன்
16. பதினாறாம் திருப்படி - ஸத்குரு நாதன்
17. பதினேழாம் திருப்படி - பிரம்மாண்ட நாயகன்
18. பதினெட்டாம் திருப்படி - ஸத்ய ஸ்வரூபன்

பதினெட்டு மலைகள்

பதினெட்டு படிகளில் பதினெட்டு மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படி பூஜை நடத்துகிறார்கள் என்றும் சிலர் சொல்கின்றனர்.

1. சபரி மலை
2. பொன்னம்பல மேடு
3 .கவுண்ட மலை
4. நாக மலை
5. சுந்தர மலை
6. சிற்றம்பல மேடு
7. கல்கி மலை
8. மாதங்க மலை
9. மயிலாடும் மலை
10. ஸ்ரீ மாத மலை
11. தேவர் மலை
12. நீலக்கல் மலை
13. தலப்பாறை மலை
14. நீலி மலை
15. கரி மலை
16. புதுச்சேரி
17. அப்பாச்சி மேடு
18. இஞ்சிப் பாறை


பதினெட்டு படிகள் - பலன்கள்

சபரிமலையில் 18 படிகளில் ஒவ்வொரு படியாக, ஐயப்ப பக்தர் அடி எடுத்து வைக்கும் பொழுது கர்மவினைகளை உண்டாக்கும் ஒவ்வொரு பழக்கமும் நம்மை விட்டு விலகுவதாக நம்பப்படுகிறது.

1 ஆம் படி - காமம்
2 ஆம் படி - குரோதம்
3 ஆம் படி - லோபம்
4 ஆம் படி - மோகம்
5 ஆம் படி - மதம்
6 ஆம் படி - மாச்சர்யம்
7 ஆம் படி - வீண்பெருமை
8 ஆம் படி - அலங்காரம்
9 ஆம் படி - பிறரை இழிவுபடுத்துதல்
10 ஆம் படி - பொறாமை
11 ஆம் படி - இல்லறப்பற்று
12 ஆம் படி - புத்திரபாசம்
13 ஆம் படி - பணத்தாசை
14 ஆம் படி - பிறவி வினை
15 ஆம் படி - செயல்வினை
16 ஆம் படி - பழக்கவினை
17 ஆம் படி- மனம்
18 ஆம் படி- புத்தி

இருமுடி இல்லாமல் பதினெட்டு படிகள் யார் ஏறலாம்?

சபரிமலையில் 18 படிகளில் ஏறிச் செல்ல இருமுடிக் கட்டுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வரச் சிலருக்கு மட்டும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

1. பந்தள ராஜ குடும்பத்தினர்

2. தந்திரிகள்

3. மகர சங்கராந்தியன்று திருவாபரணப் பெட்டியை சுமந்து வரும் ராஜ பிரதிநிதி

4. திருவாபரணப் பெட்டியையும் தங்க அங்கியையும் வரவேற்கும் தேவஸ்தான உறுப்பினர்கள் (வரவேற்கும் சமயத்தில் இவர்கள் ஐயப்பன் அனுமதி பெற்று மாலையணிந்திருக்க வேண்டும்)

5. படிபூஜையின் போது மேல்சாந்தி / தந்திரி / கீழ்சாந்தி மற்றும் கட்டளைதாரர் 3 பேர்

6. பலிகளை அர்ப்பணிக்கும் குருக்கள்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p221.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License