இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

விஷ்ணுவிற்கு 110 பெயர்கள்

உ. தாமரைச்செல்வி


1. அச்சாலன் - தற்போதும் உள்ளவர்
2. அச்சுதன் - நழுவாதவர்
3. அற்புதன் - வியக்கத்தக்கவன்
4. ஆதிதேவன் - உண்மையான இறைவன்
5. ஆதித்தியன் - அதிதியின் மகன்
6. அஜென்மா - பிறப்பில்லாதவன்
7. அஜெயன் - பிறப்பையும், இறப்பையும் வென்றவன்
8. அட்சரன் - என்றும் நிலையானவன்
9. அமிர்தன் - மரணம் அற்றவன்
10. ஆனந்தசாகரன் - பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன்
11. அனந்தன் - அளவிட முடியாதவன்
12. அனந்தஜித் - என்றும் வெற்றியாளன்
13. அனயன் - தலைமை அற்றவர்
14. அனிருத்தன் - தடுத்து நிறுத்த முடியாதவன்
15. அபாரஜித் - வெல்லப்பட முடியாதவன்
16. அவ்வியக்தன் - படிகம் போன்று தூய்மையானவன்
17. பிகாரி - எங்கும் பயணம் செய்பவன்
18. பாலகோபாலான் - அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன்
19. பாலகிருஷ்ணன் - குழந்தை கிருஷ்ணன்
20. சதுர்புஜன் - நான்கு கைகள் கொண்டவன்
21. தானவேந்திரன் - செல்வங்களை அருள்பவன்
22. தயாளன் - இரக்கத்தின் களஞ்சியம்
23. தயாநிதி - இரக்கமுள்ள அருளாளன்
24. தேவாதிதேவன் - தேவர்களின் தலைவர்
25. தேவகிநந்தன் - தேவகியின் மகன்
26. தேவேஷ்வா - அவதார புருஷன்
27. தர்மாதியட்சர் - தரும தேவன்
28. திரவின் - எதிரிகள் அற்றவன்
29. துவாரகாபதி - துவாரகையின் தலைவர்
30. கோபாலன் - ஆவினங்களுடன் விளையாடுபவன்
31. கோபாலப்பிரியன் - ஆவினங்களை நேசிப்பவர்
32. கோவிந்தன் - ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர்.
33. ஞானேஸ்வரன் - அறிவுக் கடவுள்
34. ஹரி - இயற்கையின் அதிபர்
35. இரண்யகர்பன் - அனைத்தையும் படைப்பவர்
36. ரிஷிகேசன் - அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர்
37. ஜெகத்குரு - பிரபஞ்சத்திற்கு குரு
38. ஜெகதீஷ்வரன் - பிரபஞ்சத்தின் இறைவன்
39. ஜெகன்நாதர் - பிரபஞ்சத்திற்கு தலைவர்
40. ஜெனார்தனன் - வரங்களை வழங்குபவர்
41. ஜெயந்தன் - அனைத்துப் பகைவர்களை வெல்பவன்
42.ஜோதிராதித்தியன் - சூரியனில் ஒளியாக விளங்குபவர்
43. கமலநாதன் - இலக்குமியின் நாதர்
44. கமலநயனன் - தாமரை வடிவக் கண்களை கொண்டவர்.
45. கம்சந்தகன் - கம்சனை கொன்றவர்
46. காஞ்சலோசனன் - தாமரைக் கண்ணன்
47. கேசவன் - நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர்
48. கிருட்டிணன் - அனைவரையும் கவர்பவன்
49. இலக்குமிகாந்தன் - இலக்குமியின் கணவர்
50. லோகாதியட்சன் - மூவுலகின் நாயகன்
51. மதனன் - அன்பிற்கினியவன்
52. மாதவன் - இலக்குமியின் கணவர்
53. மதுசூதனன் - மது எனும் அரக்கனை கொன்றவர்
54. மகேந்திரன் - இந்திரனுக்குத் தலைவர்
55. மன்மோகன் - தடுமாறத மனம் உடையவன்
56. மனோகரன் - அழகின் அதிபதி
57. மயூரன் - மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன்
58. மோகனன் - வசீகரமானவன்
59. முரளி - புல்லாங்குழலை இசைப்பவன்
60. முரளிதரன் - புல்லாங்குழலைக் கையில் கொண்டவன்

61. முரளிமனோகரன் - குழல் ஊதி மயக்குபவன்
62. நந்தகுமாரன் - நந்தகோபரின் வளர்ப்பு மகன்
63. நந்தகோபாலன் - பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன்
64. நாராயணன் - அனைவருக்கும் புகழிடம் அளிப்பவர்
65. நவநீதசோரன் - வெண்ணெய் திருடி உண்பவன்
66. நிரஞ்சனன் - அப்பழுக்கற்றவன்
67. நிர்குணன் - குணங்களைக் கடந்தவன்
68. பத்மஹஸ்தன் - தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன்
69. பத்மநாபன் - தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன்
70. பரப்பிரம்மம் - முற்றான முழுமையான உண்மையானவன்
71. பரமாத்மா - அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன்
72. பரமபுருஷன், மேலான புருஷன்
73. பார்த்தசாரதி - அருச்சனனின் தேரை ஓட்டியவன்
74. பிரஜாபதி - அனைத்து சீவராசிகளையும் படைத்தவர்
75. புண்ணியவான் - தவத்தால் அடையத்தக்கவன்
76. புருசோத்தமன் - ஜீவாத்மாக்களில் மேலானவன்
77. ரவிலோசனன் - சூரியனைப் போன்ற கண்களை உடையவன்
78. சகஸ்ராட்சகன் - ஆயிரம் கண்களைக் கொண்டவன்
79. சஹஸ்ரஜித்தன் - ஆயிரம் பேர்களை அழித்தவன்
80. சாட்சி - அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன்
81. சனாதனன் - தொன்று தொட்டு விளங்குபவர்
82. சர்வஜனன் - அனைத்தும் அறிந்தவர்
83. சர்வபாலகன் - அனைத்தையும் காப்பவர்
84. சர்வேஸ்வரன் - அனைத்திற்கும் தலைவர்
85. சத்தியவசனன் - சத்தியம் மட்டும் பேசுபவர்
86. சத்தியவிரதன் - உண்மையையே இலக்காகக் கொண்டவர்
87. சாதனன் - அனைத்தறிவுக்கும் கருவியானவன்
88. சிரேஸ்டன் - மிகவும் புகழ்பெற்றவன்
89. ஸ்ரீகாந்தன் - இலக்குமியின் பிரியமானவன்
90. சியாம் - கருநிறத்தவன்
91. சியாமசுந்தரன் - கார்மேக அழகன்
92. சுதர்சனன் - சுதர்சனம் எனும் சக்கரத்தைக் ஆயுதமாகக் கொண்டவன்
93. சுமேதா - நுட்பமான அறிவினன்
94. சுரேஷ்வரன் - அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர்
95. சுவர்க்கபதி - சொர்க்கத்தின் தலைவர்
96. திரிவிக்கிரமன் - மூவுலகையும் அளந்தவன்
97. உபேந்திரன் - இந்திரனின் நண்பர்
98. வைகுந்தநாதன் - வைகுந்தத்தில் உறைபவன்
99. வர்தமானன் - அருவமான (உருமற்ற) இறைவன்
100. வாசுதேவபுத்திரன் - வசுதேவரின் மகன்

101. விஷ்ணு - பிரபஞ்சத்தின் இறைவன்/பிரபஞ்சம்
102. விஸ்வதட்சினன் - திறமை மற்றும் ஆளுமை மிக்கவன்
103. விஸ்வகர்மன் - அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர்
104. விஸ்வமூர்த்தி - அனைத்து பிரபஞ்சங்களின் வடிவானவர்
105. விஸ்வரூபன் - பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர்
106. விஸ்வாத்மா - பிரபஞ்சத்தின் ஆத்மா
107. விருசபர்வா - அறத்தின் நாயகன்
108. யாதவேந்திரன் - யாதவ குல தலைவர்
109. யோகி - யோகியானவன்
110. யோகினாம்பதி - யோகிகளின் தலைவர் (யோகீஸ்வரன்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p278.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License