பதஞ்சலி முனிவர்
பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். 5 யுகம் 7 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் ராமேஸ்வரம்.
அகத்திய முனிவர்
மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர். 4 யுகம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் திருவனந்தபுரம்.
போகர்
வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். 300 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் ஆவினன்குடி.
கமலமுனி
வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 4000 வருடம் 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் திருவாரூர்.
திருமூலர்
புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் சிதம்பரம்.
குதம்பைச் சித்தர்
ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 1800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் மாயவரம்.
கோரக்கர்
கார்த்திகை மாத ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 880 வருடம் 11 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் பேரூர்.
தன்வந்திரி
ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் வைத்தீஸ்வரன்கோவில்.
சுந்தரானந்தர்
ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். 800 வருடம் 28 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் மதுரை.
கொங்கணர்
சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் திருப்பதி.
சட்டமுனி
ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் திருவரங்கம்.
வான்மீகர்
புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் எட்டுக்குடி.
ராமதேவர்
மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் அழகர்மலை.
நந்தீசுவரர்
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 700 வருடம் 03 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் காசி.
இடைக்காடர்
புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் திருவண்ணாமலை.
மச்சமுனி
ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் திருப்பரங்குன்றம்.
கருவூரார்
சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் கரூர்.
பாம்பாட்டி சித்தர்
கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சமாதியடைந்த இடம் சங்கரன்கோவில்.