* கட்டை விரலால் விபூதியைத் தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
* ஆள் காட்டி விரலால் விபூதியைத் தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசமாகும்.
* நடுவிரலால் விபூதியைத் தொட்டு அணிந்தால் நிம்மதியின்மை ஏற்படும்.
* மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
* சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
** மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.