சிவமந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பலன்கள் இருக்கின்றன. அவை;
* நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும்.
* அங்சிவாயநம – உடல் நோய் நீங்கும்.
* வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம்.
* அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்.
* ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிடைக்கும்.
* கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும்.
* ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும்.
* ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும்.
* நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும்.
* உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும்.
.
* கிலியுநமசிவாய – நாடியது கிடைக்கும்.
* சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும்.
* நமசிவாயவங் – பூமி கிடைக்கும்.
* சவ்வுஞ்சிவாய – குழந்தைப்பேறு ஏற்படும்.
* சிங்றீங் – வேதானந்த ஞானியாவார்.
* சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
* அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்.
* அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம்.
* ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்.
* லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்.
* ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும்.
* ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்.
* ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம்.
* ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும்.
* ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்.
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ, அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தினமும் 108 முறை அல்லது1008 முறை சொல்லி வர வேண்டும். அப்படிச் செய்து வந்தால் உரிய பலன்களைப் பெற முடியும்.