பகவத் கீதை குறிப்பிடும் நான்கு
மு. சு. முத்துக்கமலம்
புறக்கணிக்க வேண்டிய நபர்கள்
1. மடையன்
2. சுயநலக்காரன்
3. முட்டாள்
4. ஓய்வாக இருப்பவன்
நட்பு கொள்ளக் கூடாத நபர்கள்
1. பொய்யன்
2. துரோகி
3. பொறாமைக்காரன்
4. மமதை பிடித்தவன்
கடினம் காட்டக்கூடாத நபர்கள்
1. அனாதை
2. ஏழை
3. முதியவர்
4. நோயாளி
வெறுக்கக் கூடாத நபர்கள்
1. தந்தை
2. தாய்
3. சகோதரன்
4. சகோதரி
கொடையைத் தடுக்கக் கூடாத நபர்கள்
1. மனைவி
2. பிள்ளைகள்
3. குடும்பம்
4. சேவகன்
சேர்ந்து இருக்க வேண்டிய நபர்கள்
1. மனத்தூய்மை உள்ளவன்
2. வாக்கை நிறைவேற்றுபவன்
3. கண்ணியமானவன்
4. உண்மையாளன்
ஆபரணமாக இருக்க வேண்டியவை
1. பொறுமை
2. சாந்த குணம்
3. அறிவு
4. அன்பு
குறைக்க வேண்டியவை
1. உணவு
2. தூக்கம்
3. சோம்பல்
4. பேச்சு
தூக்கிப் போட வேண்டியவை
1. துக்கம்
2. கவலை
3. இயலாமை
4. கஞ்சத்தனம்
செய்ய வேண்டியவை
1. தியானம் மற்றும் யோகா
2. நூல் வாசிப்பு
3. உடற்பயிற்சி
4. சேவை.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.