1. கந்த தைலம் – இன்பம்
2. மாப்பொடி – கடன் நீக்கம்
3. மஞ்சட்பொடி – அரசவசியம்
4. நெல்லிப்பருப்புப்பொடி – பிணி நீக்கம்
5. திருமஞ்சனத்திரவியம் – பிணி நீக்கம்
6. ரசபஞ்சாமிர்தம் – முக்தி
7. பழபஞ்சாமிர்தம் – முக்தி
8. பால் – வாழ்க்கை நீட்டிப்பு
9. பஞ்சகவ்யம் – சுத்தம், அனைத்துப் பாவங்களும் நீக்கம்
10. இளவெந்நீர் – முக்தி
11. தேன் – சுகம், சங்கீதக் குரல்வளம்
12. இளநீர் – ராஜயோகம் கொடுக்கும்
13. சர்க்கரைச்சாறு – பகைவரை அழிக்கும்
14. கரும்புச்சாறு – உடம் நலம்
15. தமரத்தம் பழச்சாறு – மகிழ்ச்சி தரும்
16. எலுமிச்சம் பழச்சாறு – எமபயம் போக்கும்
17. நாரத்தம் பழச்சாறு – மந்திர சித்தி ஆகும்
18. கொழுச்சிப் பழச்சாறு – சோகம் போக்கும்
19. மாதுளம் பழச்சாறு – பகைமை அகற்றும்
20. அன்னாபிஷேகம் – விளைநிலங்கள், நன்செய்தரும்
21. வில்வங் கலந்தநீர் (வில்வோதகம்) – மகப்பேறு தரும்
22. தர்ப்பைப்புல் கலந்தநீர் (குரோதகம்) – ஞானம் தரும்
23. பன்னீர் – குளிர்ச்சி தரும்
24. விபூதி (திருநீறு) – அனைத்துச் செல்வங்களும் தரும்
25. தங்கம் கலந்தநீர் (ஸ்வர்ணோதகம்) – அனைத்து நற்பேறுகளும் கிடைக்கும்
26. ரத்னம் கலந்தநீர் (ரத்னோதகம்) – அனைத்து நற்பேறுகளும் கிடைக்கும்
27. சந்தனம் – அரசாட்சி, பெருஞ்செல்வம் கிடைக்கும்
28. கோரோசணை – அனைத்து நலன்கள், மிக்க புகழ் கிடைக்கும்
29. ஜவ்வாது – அனைத்து நலன்கள், மிக்க புகழ்கிடைக்கும்
30. புனுகு – அனைத்து நலன்கள், மிக்க புகழ் கிடைக்கும்
31. பச்சைக் கற்பூரம் – அனைத்து நலன்கள், மிக்க புகழ் கிடைக்கும்
32. குங்குமப்பூ – அனைத்து நலன்கள், மிக்க புகழ் கிடைக்கும்
33. தயிர் – குழந்தைச் செல்வம் கிடைக்கும்
34. சங்காபிஷேகம் – அனைத்து வளங்களும் கிடைக்கும்
35. ஸ்நபன கும்பாபிஷேகம் – சிவதரிசனம் கிடைக்கும்