கோயில்களிலும், வீடுகளிலும் நாம் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அதன் பொருள் என்ன தெரியுமா?
1. விளக்கு = சூரியன்
2. நெய் / எண்ணெய் திரவம் = சந்திரன்
3. திரி = புதன்
4. எரியும் ஜ்வாலை = செவ்வாய்
5. ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6. ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7. ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி
8. வெளிச்சம் (ஒளி) பரவல் - ஞானம் = கேது
9). திரி எரிய எரியக் குறைந்து கொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை)
அதாவது ஆசையைக் குறைத்துக் கொண்டால் சுகம் கிடைக்கும் என்று பொருள்.
ஆசைகள் நம்மை அழிக்கிறது; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப் பிறவியாகப் பிறப்பெடுக்கச் செய்கிறது. இதுவே தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்