இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

சைவ சமயத்திற்கான கோட்பாடுகள்

உ. தாமரைச்செல்வி


1. கடவுளின் வெளிப்படாத உண்மைப் பொருள்

சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானேக் கடவுள் என்றும், அவரின் முழுமுதற்பொருளான பரசிவம் காலம், உருவம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறது என்றும் நம்புகின்றனர். “அது இதுவல்ல. அது அதுவல்ல” என்று யோகிகள் மௌனமாக வியக்கின்றனர். ஆம் அத்தகைய அறியொணா கடவுள்தான் சிவபெருமான்.

2. கடவுளின் வெளிப்படும் தன்மையாம் யாவற்றிலும் அன்பு வடிவாய் பரவி நிற்பது

சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானேக் கடவுள் என்றும், அவரின் உள்ளார்ந்த இயல்பான அன்பே பராசக்தி என்றும், அதுவே ஆதாரத்தளமாக மூலப்பொருளாக அல்லது தூய மெய்யுணர்வாக அனைத்து வடிவங்களோடும் சக்தியாக, உள்பொருளாக, அறிவாக, பேரின்பமாகப் பரவி நிற்கிறது என்றும் நம்புகின்றனர்.

3. கடவுளே ஈஷ்வரன், அவரே அனைத்தையும் படைப்பவர்

சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானேக் கடவுள் என்றும் அவரின் உள்ளார்ந்த இயல்பு பரமான்மா என்றும், அவர் தேவதேவ மகாதேவர் பரமேஷ்வரர் என்றும், அவரே வேத ஆகமங்களை அருளியவர் என்றும், பொருள்கள் அனைத்தையும் அவரேப் படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார் என்றும் நம்புகின்றனர்.

4. யானை முக மூர்த்தி

சிவனடியார்கள் அனைவரும் எந்த வழிபாட்டையும் அல்லது எக்காரியத்தையும் தொடங்குவதற்கு முன் சிவசக்தி மைந்தனான மகாதேவர் கணேசப்பெருமானை வணங்க வேண்டும் என்று நம்புகின்றனர். அவரின் ஆட்சி இரக்கமிக்கது, அவரின் சட்டநீதி நேர்மையானது. நியாயமே அவரின் மனம்.


5. கார்த்திகேயன் (முருக) மூர்த்தி

சிவனடியார்கள் அனைவரும் சிவசக்தி மைந்தன் மகாதேவர் கார்த்திகேயனை (முருகனை) நம்புகின்றனர். அவரின் திருக்கை வேல் அறியாமை என்னும் தளையை நீக்குகின்றது. பத்மாசனத்தில் (அமர்ந்திருக்கும்) யோகிகள் முருகனை வணங்குகின்றனர். மனம் அடங்கிப் போவதால் அது அமைதியாகிறது.

6. ஆன்மாவின் படைப்பும் கடவுளுடன் அதன் ஒற்றுமையும்

நம் ஒவ்வொருவரின் ஆன்மாவும் சிவபெருமானால் படைக்கப்படுகின்றது என்றும், அது சிவபெருமானை ஒத்திருக்கிறது என்றும், இந்த ஒற்றுமையை எல்லா ஆன்மாக்களும் சிவபெருமானின் அருளால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய தளைகள் நீங்கியபின் முழுமையாய் உணரமுடியும் என்றும் நம்புகின்றனர்.

7. பருமையான, நுண்ணிய, காரண உலகங்களின் இருப்பு

சிவனடியார்கள் அனைவரும் மூன்று உலகங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆன்மாக்கள் தூல உடம்பெடுக்கும் பருமை உலகத்தையும், ஆன்மாக்கள் நுண்ணிய உடம்பெடுக்கும் நுண்ணிய (சூக்கும) லோகத்தையும், அன்மாக்கள் சுயஞ்சோதியாய் இருக்கும் காரண லோகத்தையும் அவர்கள் நம்புகின்றனர்.

8. கன்மம், சம்சாரம் மற்றும் மீண்டும் பிறக்காமல் விடுதலையடைவது

சிவனடியார்கள் அனைவரும் வினைக் கொள்கையை நம்புகின்றனர். ஒருவர் ஏற்படுத்திய எல்லா வினைகளின் பலனையும் ஒருவர் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும், எல்லா வினைகளும் தீர்ந்து மோட்சம் என்னும் விடுதலை அடையும்வரை, ஒவ்வொரு ஆன்மாவும் தொடர்ந்து மறுபிறவிகள் எடுக்கின்றன என்றும் நம்புகின்றனர்.

9. மனத்தளவில் முன்னேறிச் செல்லும் நான்கு நெறிகள்

சிவனடியார்கள் அனைவரும் ஞானம் என்னும் பேரறிவை வெளிப்படுத்த சரியை என்னும் செந்நெறி வாழ்வியலும், கிரியை என்னும் ஆலய வழிபாடும், யோகம் என்ற பரசிவ நிலைக்கு இட்டுச்செல்லும் உயிர்வாழும் குருவின் அருளும், மிகவும் அவசியம் என நம்புகின்றனர்.


10. எல்லாமே நல்லது

சிவனடியார்கள் அனைவரும் உள்ளார்ந்த தீமை இல்லையென்று நம்புகின்றனர். அறியாமையினால் தீமைக்குத் தோற்றுவாய் இருக்கிறது என்று தோன்றினாலும், தீமைக்கு (உண்மையில்) தோற்றுவாய் இல்லை. கடைசியில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்று தெரிந்து கொண்டு அவர்கள் இரக்கமிக்கவர்களாக இருக்கின்றனர். எல்லாம் சிவ சித்தம்.

11. ஆலய வழிபாட்டின் அருள்ஞான நோக்கம்

மூவுலகங்களின் ஒருசார்ந்த நல்லிணக்க உறவே சமயம் என்றும், ஆலய வழிபாட்டின்மூலம் இந்த நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்றும், மூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆலயத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள இயலும் என்றும் சிவனடியார்கள் அனைவரும் நம்புகின்றனர்.

12. பஞ்சாட்சரம் (மந்திரம்)

சிவனடியார்கள் அனைவரும் புனிதமான ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை, ஐந்தெழுத்து மந்திரத்தை, சைவ சமயத்தின் மிகவும் உன்னதமான முக்கியமான மந்திரம் என்று நம்புகின்றனர். நமசிவாய மந்திரத்தின் ரகசியம் யாதெனில், அதனை சரியான (குருவின்) உதட்டிலிருந்து சரியான நேரத்தில் கேட்பதே.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p893.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License