இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

ஒரு வாய்ப்பு வேண்டும்

சுபஸ்ரீ ஸ்ரீராம்


அம்மா அம்மா என்னோட லேப்டாப் பேக் கொஞ்சம் எங்க இருக்குன்னு பாருங்க. ஏய் கவி என்னோட ஷுவிற்கு பாலிஷ் போட்டியா?.

ஆமா காலைல எழுந்திருச்ச உடனே அண்ணன் செய்யற பந்தா தாங்க முடியல.

ஏய் கவி பேசாம வாய மூடு. அவன் காதில விழுந்தா உன்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுவான்.

எங்க கணேஷ் காணும். அவன சீக்கிரம் வண்டிய கிளீனா துடைக்கச் சொல்லு. ஐயோ ஆண்டவா உங்கள ஏவி ஒவ்வொரு வேலைய சொல்லறதுக்குள்ள எனக்கு வயசு ஆகிவிடும்.

பாவம் கமலாம்மா. இவங்களுக்கு இரண்டு பையன். ஒரு பெண். அவங்க வீட்டுகாரர் பேரு ரமணி. அவரு ஒரு கம்பெனியில் நல்ல போஸ்ட்ல இருந்தாரு. திடீர்னு அவருக்கு ஒரு நாள் ஆபீசில் இருக்கும் போது மயக்கம் போட்டு விழுந்துட்டார். கடைசில ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க . பின்னதான் தெரிஞ்சது அவருக்கு பக்கவாதம் வந்துடிச்சுன்னு. அதனால பெரியபையன் விக்னேஷ் மேல எல்லா பொறுப்பும் விழுந்திடுச்சு.

விக்கி நல்ல புத்திசாலி. எம்.சி.ஏ. கோல்ட் மெடலிஸ்ட் யுனிவேர்சிட்டியில். அவனுக்கு நல்ல சாப்ட்வேர் கம்பனியில் வேலை. மாசம் இரண்டு லட்சம் சம்பாதிக்கிறான். அதனால வீட்டில அவன் வச்சதுதான் சட்டம். யாரும் அவன கேள்வி கேட்க முடியாது.

விக்கி இந்தாப்பா மதியத்துக்கு சாப்பாடு.

எனக்கு வேண்டாம். நான் காண்டீனில் சாப்பிட்டுக்கிறேன்.

பார்த்து போப்பா. இந்தா ஹெல்மெட் போட்டுக்கிட்டு போ. அம்மா பேசாம இருங்க. இந்தா கண்றாவி எல்லாம் பயப்படறவங்களுக்குதான். எனக்கு இல்ல. வரட்டா.

இந்த காலனியில் வண்டி உறுமுகிற சத்தம் கேட்டாலே விக்கி கிளம்பிவிட்டான் என்று அர்த்தம். அவன் வீட்டில் உள்ளவர்களை எப்பொழுதுமே வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றதில்லை.



ஒரு வழியா அவன் ஆபீஸ் கிளம்பி விட்டான்.

ஏம்மா அண்ணன் மட்டும் வெளிய சாப்பிடுது. நானும் எங்க காலேஜ் காண்டினில் சாப்பிடவா?.

ஏய் கவி நீ அடி வாங்கப்போற?.

நீ நல்லா விக்கிக்கு சப்போர்ட் பண்ற.

சரிசரி சீக்கிரம் காலேஜ் கிளம்பு. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு.

இரவு விக்கி வந்தவுடன் அவன் அம்மா கேட்டாள். ஏம்பா நாளைக்கு கணேஷ்க்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். பிளஸ்டூக்கு எல்லாரும் தனியா டியுஷன் போறாங்க. அவனும் போகணும். அதுக்கு சேர்த்து பணம் வேணும்பா.

சரி எவ்வளவு வேணும்னு சொல்லு. டேய் கணேஷ் ஒழுங்கா படிக்கல அப்பறம் இருக்கு உனக்கு.

நான் நல்லா படிக்கறேன்னா.

சரிசரி பார்க்கலாம்.

அப்புறம் அப்பபாவ டாக்டரிடம் செக்கப் கூட்டிகிட்டு போகணும்.

உங்களுக்கு காசு எவ்வளவு வேணும்னு சொல்லுங்க நான் தரேன். ஆனா என்னால எல்லாம் கூட்டக்ிகிட்டுப் போக முடியாது.

விக்கி வீட்டில் எல்லாரிடமும் அதிகாரத்துடன்தான் பேசுவான். அவன் குடும்பச் செலவுக்குப் போக மீதி பைசா எல்லாம் அவன் வைத்துக் கொள்ளுவான். வீட்டில் யாரிடமும் பிரியமாகப் பேசமாட்டான். அவன் அப்பா இப்படி இருப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது.

தங்கை, தம்பிக்கு பிறந்தநாள் என்றாலும் ஒரு வாழ்த்து சொல்லமாடடான். அவனுக்கு எல்லாமே நண்பர்கள்தான்.

தப்பித்தவறி வீட்டில் இருந்தாலும் இன்டர்நெட்டில் இருப்பான். யாரிடமாவது பேசிக் கொண்டு இருப்பான். அவன் வீட்டில் இருந்தால் வீடே அமைதியாக இருக்கும்.

அவனைப் பார்த்தாலே ஈகோ பிடித்த ஆள் என்று முகத்தில் தெரியும்.

நல்ல அறிவாளியாக இருந்தாலும், குடும்பத்தை மதிக்காமல் ஊர் சுற்றக் கிளம்பி விடுவான். அவன் அப்பாவிற்கு இவனிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால் இவன் மதிக்க மாட்டான். இப்படியே நாட்கள் கடந்தது.

ஒரு முறை ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் டிவி பார்த்துக் கொண்டு இருந்தான்.

கவிதா வெளியே போயிட்டு லேட்டாக வந்தாள். கண்டபடி திட்டினான். அவன் அம்மாவால் ஒரு வார்த்தை பேசமுடியவில்லை.

கடைசியில் யாருமே அன்று இரவு சாப்பிடவில்லை.



காலையில் விக்கி எழுந்து விட்டான். எதுவும் சாப்பிடாமல் அவசரமாகக் கிளம்பி விட்டான். அவன் அம்மா கவனமா போப்பா என்று சொன்னது கூட அவன் காதில் விழவில்லை. தலையில் ஹெல்மெட் மாட்டாமல் வேகமாக ஸ்பீடில் போனான். ஏதோ ஒரு யோசனையில் மெயின் ரோடில் திரும்பும் போது எதிரே வந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டான்.

ஒரு வழியாக ஹாஸ்பிடலில் சேர்த்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட்டது.

அவனுக்கு கண்விழித்துப் பார்க்கும் போது ஒரு காலே இல்லை என்று தெரிந்தவுடன் கதறி அழுதான்.

அவன் குடும்பமே அவனைப் பார்த்து அழுதது.

ஐயோ அண்ணா உனக்குப் போய் இப்படி கடவுள் கொடுத்துட்டாரே. என் கால வேணா எடுத்துக்கட்டும்.

அவன் தம்பி அவன் கையை பிடித்துக் கொண்டு அழுதான். அவன் அம்மாவோ மயக்க நிலையில் இருந்தாள். அவன் அப்பா வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு கண்ணீர் விட்டார்.

விக்கி மனதில் நினைத்தான். ஐயோ இவ்வளவு பேரும் என்னிடம் பிரியமாக இருக்கிறார்களே, இவர்களை எல்லாம் மதிக்காமல் ரொம்ப அலட்சியப்படுத்தி விட்டேன். கவி உன்னைய எத்தினை நாள் திட்டி இருப்பேன். நீ என்னடான்ன உன் காலை கொடுக்கிறேன்ன்னு சொல்லுற. அப்பா ஒரு மூலைலே அழுகிறாரு. இந்தப்பக்கம் தம்பி வருத்தப்படுகிறான். சே எத்தனை நாள் இவங்கள மதிக்காம இருந்திருக்கிறேன்.

கடவுளே எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு. என் குடும்பத்தை சந்தோஷமா நான் வைக்கணும். என் தம்பி, தங்கையை வண்டியில் கூட்டிகிட்டுப் போகணும். அப்பா கூட மனசுவிட்டு பேசணும். அம்மா எவ்வளவு பாடுபடுத்தினேன். ப்ளீஸ் அம்மா என்னைய மன்னிச்சுடுங்க. இனிமே என்னால வண்டி ஓட்ட முடியாது.

கடவுளே கொஞ்சம் என்மேல் கருணை காட்டாகக் கூடாதா?. நான் செஞ்சது எல்லாமே தப்புதான். என் குடும்பத்தை மதிக்காமல் வெளியே நல்ல பெயர் எடுத்து என்ன பயன். எனக்கு இனிமேல் வாழ்வே இல்லை என்று கதறி அழுதான். அப்பொழுது அவன் அம்மா ரூமுக்கு ஓடிவந்து என்னப்பா ஆச்சு என்று கேட்டாள்.

அவன் அம்மா குரல் கேட்டு முழித்தான்.

அவன் அம்மா என்ன விக்கி ஏதாவது கனவு கண்டையா?.



அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது.அவன் காலைத் தொட்டுப் பார்த்தான்.

அவன் அம்மாவிடம் கையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

அம்மா இவ்வளவு நாள் உங்களை எல்லாம் மதிக்காமல் இருந்தேன். என்னை மன்னித்து விடுங்கள். இன்னையிலேர்ந்து நாள் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வேன்.

என்னப்பா ஆச்சு. சரிசரி கிளம்பு. வேலைக்கு போகணும்ல.

இல்லம்மா ஒருவாரத்துக்கு லீவ் போட்டுட்டு உங்க கூட இருக்கப் போறேன்.

அவன் அம்மாவிற்கு புரிந்தது. இவனுக்கு மாற்றம் வந்துவிட்டது என்று.

என்ன நண்பர்களே விக்கி மாதிரி தான் பலபேர் இருக்காங்க. சந்தோஷத்தை வெளியில் தேடிக்கிட்டு... தயவு செய்து எல்லாரையும் சந்தோஷமா சிரிக்க வையுங்க. எல்லாருடைய வாழ்கையிலும் கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை தருவார். அந்த நேரம் வரும்னு காத்திருக்காமல் நாம எல்லாரிடமும் அன்பா இருந்தாலே போதும். வாழ்க்கை ஒரு குறைவில்லாமல் இருக்கும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p56.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License