இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு


பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த சித்தர்கள் மூலிகைகளைk கொண்டே மந்திர உருவேற்றி பல செயல்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் (எட்டு சித்திகள்) எனப்படுகின்றன. ஒரு சித்திக்கு எட்டு மூலிகை என அஷ்ட சித்திக்கு அறுபத்தி நான்கு மூலிகைகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

அஷ்டகர்ம்ம் என்பது

1. ஆகர்ஷனம்

2. உச்சாடனம்

3. தம்பனம்

4. பேதனம்

5. மாரணம்

6. மோகனம்

7. வசியம்

8. வித்வேஷனம்

ஆகும்.

ஆகர்ஷனம்

நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு;

1. வேளை

2. உள்ளொட்டி

3. புறவொட்டி

4. சிறு முன்னை

5. குப்பைமேனி

6. அழுகண்ணி

7. சிறியாநங்கை

8. எருக்கு

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

இந்த மூலிகைகளில் ;

1. வேளை, குப்பைமேனி - மிருகங்களை அழைப்பதற்கு

2. உள்ளொட்டி, அழுகண்ணி - பெண்களை அழப்பதற்கு

3. சிறுமுன்னை - அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு

4. புறவொட்டி - துர்தேவதைகளை அழைப்பதற்கு

5. எருக்கு - தேவதைகளை அழைப்பதற்கு

6. சிறியாநங்கை - அனைத்து அழைப்பிற்கும்

பயன்படுத்தப்படுகின்றன.



உச்சாடனம்

பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு;

1. பேய்மிரட்டி

2. மான் செவிகள்ளி

3. தேள்கொடுக்கி

4. கொட்டைக்கரந்தை

5.வெள்ளைக் கண்டங்கத்திரி

6. மருதோன்றி

7. பிரமதண்டு

8. புல்லுருவி

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

இந்த மூலிகைகளில் ;

1. பேய்மிரட்டி - மிருகங்களை விரட்ட

2. மான்செவிகள்ளி - எதிரிகளை விரட்ட

3. தேள்கொடுக்கி - உடலில் ஏறிய விஷங்களை விரட்ட

4. கொட்டைக்கரந்தை - நீர்வாழ் உயிரனங்களை விரட்ட

5. வெள்ளைக் கண்டங்கத்தரி - கால்நடைகளை விரட்ட

6. மருதோன்றி, புல்லுருவி - பூத பைசாசங்களை விரட்ட

7. பிரமதண்டு - பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட

பயன்படுத்தப்படுகின்றன.

பேதனம்

ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு;

1.வட்டதுத்தி

2. செம்பசளை

3. மாவிலங்கு

4. பாதிரி

5. கோழியாவரை

6. சீந்தில்கொடி

7. புடலங்கொடி

8. ஆகாயதாமரை

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

1. வட்டதுத்தி - நெருப்பின் உக்கிரத்தைப் பேதிக்க

2. செம்பசளை - மனிதனின் எண்ணத்தைப் பேதிக்க

3. மாவிலங்கு, பாதிரி - பூத, பிசாசுகளைப் பேதிக்க

4. கோழியாவரை - துர்தேவதைகளைப் பேதிக்க

5. சீந்தில்கொடி - எதிரிகளைப் பேதிக்க

6. புடலங்கொடி - பெண்களைப் பேதிக்க

7. ஆகாயதாமரை - வியாதிகளைப் பேதிக்க

பயன்படுத்தப்படுகின்றன.



மாரணம்

கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களைஅதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கிக் கொல்வது. இதற்கு;

1. நச்சுப்புல்

2. நிர்விஷம்

3. சித்திரமூலம்

4. அம்மன் பச்சரிசி

5. கார்த்திகைக் கிழங்கு

6. மருதோன்றி

7. கருஞ்சூரி

8. நாவி

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

1. நச்சுப்புல், நிர்விஷம் - மனிதர்களை மாரணம் செய்ய

2. சித்திரமூலம், கருஞ்சூரை - வியாதிகளை மாரணம் செய்ய

3. அம்மன் பச்சரிசி, நாசி - கண்ணாடிகளை மாற்ற

4. மருதோன்றி, கார்திகைகிழங்கு - மிருகங்களை மாரணம் செய்ய

பயன்படுத்தப்படுகின்றன.

மோகனம்

பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு;

1. பொன்னூமத்தை

2. கஞ்சா வேர்

3. வெண்ணூமத்தை

4. கோரைக்கிழங்கு

5. மருளூமத்தை

6. ஆலமரவிழுது

7. நன்னாரி

8. கிராம்பு

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

1. பொன்னூமத்தை - பெண்களை மோகிக்க

2. கஞ்சா வேர் - பொதுமக்களை மோகிக்க

3. வெண்ணூமத்தை - உலகத்தை மோகிக்க

4. கோரைக்கிழங்கு - விலங்குகளை மோகிக்க

5. மருளூமத்தை - தேவதைகளை மோகிக்க

6. ஆலம்விழுது - அரசர்களை மோகிக்க

7. கிராம்பு - மனிதர்களை மோகிக்க

8. நன்னாரி - எல்லாவற்றையும் மோகிக்க

பயன்படுத்தப்படுகின்றன.



வசியம்

எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு;

1. சீதேவிச் செங்கழுநீர்

2. நிலவூமத்தை

3. வெள்ளை விஷ்ணுகிரந்தி

4. கருஞ்செம்பை

5. வெள்ளைக் குன்றிமணி

6. பொன்ணாங்கன்னி

7. செந்நாயுருவி

8. வெள்ளெருக்கு

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

1. சீதேவி செங்கழுநீர் - இராஜ வசியத்திற்கு

2. நிலவூமத்தை - பெண் வசியத்திற்கு

3. வெள்ளெருக்கு - லோக வசியத்திற்கு

4. கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி - ஜன வசியத்திற்கு

5. வெள்ளைக் குன்றிமணி - விலங்கு வசியத்திற்கு

6. பொனனாங்கன்னி - தேவ வசியத்திற்கு

7. செந்நாயுருவி - சாபம், வழக்குகள் வசியத்திற்கு

பயன்படுத்தப்படுகின்றன.

வித்துவேஷனம்

பகையை உண்டாக்குதல். இதற்கு;

1. கருங்காக்கனம்

2. வெள்ளைக் காக்கனம்

3. திருகுக் கள்ளி

4. ஆடுதின்னாபாளை

5. பூனைக்காலி

6. கீழாநெல்லி

7. ஏறண்டம்

8. சிற்றாமணக்கு

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

1. கருங்காக்கணம் - அரசர்களுக்குள் பகை உண்டாக்க

2. வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி - தேவர்களுக்கு

3. ஆடுதின்னாபாளை - பூத, பைசாசங்களுக்கு

4. பூனைக்காலி - பெண்களுக்கு நோய் உண்டாக்க

5. கீழாநெல்லி - எதிரிகளால் உண்டாகும் ஆபத்தைத் தடுக்க

6. சிற்றாமணக்கு - உணவை உண்ணாமல் செய்ய

பயன்படுத்தப்படுகின்றன.



தம்பனம்

தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயைக் கட்டுதல். இதற்கு;

1. கட்டுக்கொடி

2. பால்புரண்டி

3. பரட்டை

4. நீர்முள்ளி

5. நத்தைச்சூரி

6. சத்திசாரணை

7. பூமிச்சர்கரை

8. குதிரைவாலி

என எட்டு வகையான மூலிகைகள் உதவுகின்றன.

1. கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி - விந்துவைக் கட்ட

2. கட்டுக்கொடி - தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர

3. பால்புரண்டி - பெண்களின் முலைப்பாலைக் கட்ட

4. பரட்டை - வயிற்றுப் போக்கை நிறுத்த

5. நத்தைச்சூரி - கற்களைக் கறைக்க

6. சத்திசாரணை - செயல்களைச் செயல்படாமல் கட்ட

7. பூமிச்சர்கரைக் கிழங்கு - திரவத்தைக் கட்டித் திடமாக்க

8. குதிரைவாலி - கருப்பையில் உள்ள கருவை கட்ட

பயன்படுத்தப்படுகின்றன.

சித்தர்கள் மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்புக் கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லிப் பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்மம் எனும் எண்வகையான செயல்களைச் செய்திருக்கின்றனர்.

-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p179.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<