1. பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது.
2. பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
3. எறும்புகள் தூங்குவதே இல்லை.
4. மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
5. கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
6. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
7. ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.
8. ஒட்டகம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாகக் கண்டுபிடித்துவிடும்.
9.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
10. நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை உறக்கம் கொள்ள முடியும்.
11. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவு சப்தம் வரைதான் தாங்கிக் கொள்ள முடியும்.
12. பூனையின் கண்பார்வை மனிதனை விட எட்டு மடங்கு கூர்மையானது.
13. காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
14. உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
15. பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை.
16. முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது.
17. அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
18. நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, கடுமையான வெப்பத்தினைக் குறைத்து குளிர்ச்ச்சியைக் கொடுக்கிறது.
19. பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
20. உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.