* உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
* எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
* தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
* எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
* ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
* பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
* நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
* வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
* பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
* அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
* முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
* நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
* சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
* இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
* ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
* இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
* ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .