இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Verse
கவிதை

ஒரு இளம் அப்பாவின் வேண்டுதல்

சின்ன வயசிலிருந்தே
பெரிய பெரிய ஆசைகள்
நீரில்லா குளத்தில் தான்
தாமரையாய் மலர துடித்ததென்ன ??
பௌணர்மி நிலா வெளிச்சத்தில்
கயிற்று கட்டிலில் உட்கார்ந்து
நிலாச்சோறு குழந்தைக்கு ஊட்டி
மகிழ்ச்சியாய் நான் கண்ட ஜோடி
கனவல்ல நிஜம்
அந்த நிஜமெல்லாம்
என் கனவு வாழ்க்கையில்
நிஜமாக வேண்டுமென வேண்டினேன்

காலம் கடந்தது
வயதும் வந்தது
காதல் திருமணம்
கனவாய் மட்டும் போனது
சொல்லப் படாத
காதல் அத்தியாயங்கள் எல்லாம்
சோகம் தரும்
கருப்பு பக்கங்களாய் - என்
வாழ்நாள் அத்தியாயத்தில் மாறிப் போனது
செல்லாத காசு
சொல்லாத காதல் - இருந்தும்
ஏனடா
இதயத்தில் வலி ??

காலம் கடந்து போகவே
காயத்தின் ரணங்கள் எல்லாம்
வெளியே தெரியாமல்
விதி பார்த்துக் கொண்டது
பெரிய உடன்பாடு இல்லையென்றாலும்
பெற்றோர் கடமை
பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பதாம்
அப்பா (இறந்த) இல்லாத பிள்ளையின்
திருமணங்கள் எல்லாம்
எப்படி நடக்குமென்று
சில சொந்தங்கள்
விரோதம் காட்டி பழி தீர்த்து
நடத்திக் காட்டியது
இதுவரை காதல் இல்லையென்றாலும்
கட்டியவளைக் காதல் செய் என்ற
முன்னோர் வாக்கை வேதமென எண்ணினேன்
காலம் தந்த வாழ்க்கையை
குழந்தை ஆசையால்
கை விட எண்ணலை
சொல்லாத சோகங்களை எல்லாம்
சோர்ந்து போன நெஞ்சத்தில் புதைத்து விட்டு
வராத காதலையெல்லாம் வா -வா என வர வைத்து
என்னவளை ஏமாற்றாமல்
விதி தந்த வாழ்க்கையில் நானும் பயணித்தேன்

என் பிறவி ஆசை
என் அடையாளத்தின் பிரதி - இப்
பிரபஞ்சத்தில் வரப் போகிறது - என்ற
பேராசையில் - எனக்கு
பிறக்கப் போகும் தேவதைக்கு
செல்லரித்து போகாத - என்
இரும்புப் பெட்டியில்
இதயபூர்வமாய்
அவன் /அவளுக்கு
பிடித்ததையெல்லாம் வாங்கி வைத்தேன்
பத்து மாசம் எப்ப முடியும் - என்
பத்திர மாசத்து தங்கத்தை
எப்போது இந்த கைகளில்
ஏந்திக் கொஞ்சுவேன் என்று
எத்தனை கனாக்கள்...?

என் கனாக்களெல்லாம்
கானலாய்ப் போக வேண்டுமென
அந்தக் கண்ணில்லாத கல்மனசு கொண்ட
கடவுள் சபித்தானோ
தெரியவில்லை ??
என் ஏஞ்சல் ஆறே மாதத்தில்
அவள் வயிற்றில் இருக்க முடியாமல்
சவமாய்-கடவுளாகி வந்து விட்டாள்

தேவதையைக் கொஞ்சி விளையாடலாம்
தேடி வந்து வதைத்துச் சென்ற
வாடிப் போன மலரை
மண்ணுக்கும்-கரையானுக்கும்
உணவாய்க் கொடுத்தேன்
அழுது -அழுது
கண்கள் சிவந்ததடா
வாழ்க்கை இத்தோடு முடிந்தால் நல்லதடா
ஏண்டா அழுவுற ?
இதோட வாழ்க்கை முடியுறது இல்லை
நீ இல்லாம
வீடு வாசல் இருந்து என்ன பயன் ??
வாஞ்சையோடு அழுது கொண்டே
என் அன்னையும் சொன்னாள்
நம்மைப் போன்ற நடுத்தரத்தினர் எல்லாம்
குழந்தை ஆசையோடு
மருத்துவமனை படி ஏறினால்
பிடுங்கும் வரை லாபம் என எண்ணுமோ
மருத்துவக் கடவுள் ?!!
மாதத்திற்கு எத்தனை முறை
மருத்துவக்கோயில் படி
துணைவியை அழைத்து சென்றிப்பேன்
என் வங்கிப் பணமெல்லாம்
வாய் இருந்தால் அழுதிருக்கும்
வியர்வை தந்த பரிசை விட
வாழ்க்கை தந்த செலவு தான் அதிகம்
எத்தனை கஷ்டம்
இந்த வாழும் வாழ்க்கை தந்தால் என்ன செய்வது??

சுற்றும் வரை பூமி
அடிக்கும் வரை காற்று
சுட்டெரிக்கும் வரை சூரியன்
நீ போராடும் வரை தான் மனிதன் என உணர்ந்தேன்
என் நகலை
என் அடையாளத்தை
எனக்குப் பிறகு
என்னைப் போல் ஒருவனை
இவ்வுலகிற்கு தந்து விட்டேச் செல்வேன்
சொந்த வீடு - புத்தகம் - குழந்தை
இந்த மூன்றையும்
படைத்து விட்டுச் செல்பவனே மனிதனாம்
யாரோ சில தத்துவஞானிகள்
சொல்லியிருக்கிறார்கள் என
தந்தை சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்
இன்னொரு முறை
குழந்தை வரத்தைத் தந்திருக்கும் கடவுளே
ஆண்-பெண் பேதமில்லை எனக்குள்
முதல் தடவை பறித்துக் கொண்டது போல்
இம்முறையும் என் செல்வத்தை
பறித்துக் கொள்ளாதே !

நீ கடவுள் என்பது உண்மையானால்
உன் மனதில் ஈவு -இரக்கம்
இருப்பது உண்மையென்றால்
என்னை வாழ விட்டு விடு
நான் என்ன பாவம் செய்தேன் ?
என்னையே ஏன் எப்போதும் வதைக்கிறாய்?
வாழ்க்கையில் சோகம் இருக்கலாம்
எனக்கு மட்டும் ஏன்
சோகத்தில் வாழ்க்கையைப் படைத்து விட்டாய் ??
ஒரு ஈ -எறும்புக்குக் கூடத் துரோகம் செய்யாமல்
கர்வத்தோடு வாழ்கிறேன் என்ற திமிருக்குக் கொடுத்த பரிசா?

கடவுளே
உன்னிடம் போட்டி போட உனக்கு சரி நிகர் நானில்லை
என்னை விட்டு விடு
செய்யாத தப்புக்கும்
மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்
முன் ஜென்மத்தில் ஏதேனும்
பிழை செய்திருந்தால் கூட
இரக்கப்பட்டு என்னை விட்டு விடு
நாளை பிறக்கப் போகும் மகனே /மகளே
உனக்காக காத்திருக்கிறேன்
ஜென்ம -ஜென்மமாய்
எனக்குள் ஒளித்து வைத்திருக்கும்
ஒட்டு மொத்த அன்பையும் -பாசத்தையும்
ஒரு சேரத் தரப் போகிறேன் ...
இந்த பாவப்பட்ட அப்பாவை
இந்த முறையாவது ஏமாற்றாமல்
உன் திருமுகம் காட்டி
உன் பிஞ்சு கால்களால் எட்டி உதைக்க வருவாயா ???
உன் மழலைப் பேச்சு கேட்கத்தான்
இந்தச் செவிகள் காத்திருக்கின்றன
உன் விரல் தொடும் ஸ்பரிசத்தில் தான்
இந்த உடலில் உயிர் இருக்கிறது ...
எனக்கான உலகமே நீயடா !!
நீ கருப்பா ?சிவப்பா ?
நீ ஆணா? பெண்ணா ?
தெரியாது -ஆனால்
நீ என் பிரதி
நீ என் அசல்
நீ என் வாழ்க்கை
நீ என் உயிர்
கோடி -கோடியாய்
தேக்கி வைத்திருக்கும்
ஊமை மனதின் காதலை எல்லாம்

- இரட்சகன், கும்பகோணம்.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p2759.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License