இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

பிலவ வருடம் - ஆடி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் 3 - 16 ல் பூசம் - கடகம். 17 - 30 ல் ஆயில்யம் – கடகம், 31 முதல் மகம் – சிம்மம்.

சந்திரன் - சித்திரை - அனுடம்.

செவ்- 2 – 4 - 24 வரை மகம், 25 பூரம் – சிம்மம்.

புதன் - 3 - 4 ல் திருவா, மிதுனம். 5 – 10 – புனர் மிது, 10 – புனர் - கடகம். 11 – 17 பூசம் , 18 – 23 ஆயில்யம் – கடகம். 24 – 30 மகம் – சிம்மம். 31 பூரம் – சிம்மம்.

குரு - அவிட்டம் 4 ல் கும்பம்.

சுக்கிரன் 1 – 12 மகம் - சிம்மம். 13 – 23 பூரம் சிம்மம். 24 – 26 உத் - சிம்மம். 27 – கன்னி.

சனி - 9 ல் திருவோணம் 2 ல் மகரம். (வக்ரம்)

ராகு - 19 ல் ரோகிணி 1 ல் ரிடபம்.

கேது - 19 ல் அனுடம் 3 ல் விருச்சிகம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், கல்வி வளர்ச்சி நிலை கை கூடுதல், சிலருக்கு இரண்டாம் திருமணம் அமைதல், தொழில் நிலையில் முடக்கம், குடும்பத்தில் வீட்டில் கடும் வாக்குவாதங்கள், பூர்வ புண்ணிய வழி நன்மைகள், இலாபங்கள், நியாயமான தனலாபம், முறையற்ற தீய செயல்களில் இருந்து விடுபடல், இறைநிலையை விரும்புதல், ஆடை, ஆபரணம் முதலானவை ஆன்மீக நிலையில் அணிதல், புத்திரர்கள், வாழ்க்கைத்துணை வழி அவமானம், அனுபவம் பெறுதல், வெளி ஊர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளுதல், செலவினங்கள், கரும காரியங்கள் நிகழ்தல், நரம்பு பலகீனங்கள், வயிற்று வலி, இரத்த அழுத்த மாறுபாடு ஆகியவை நிகழும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தங்களின் கல்வி, வளர்ச்சி நிலை தொடர்ந்த பயணங்கள், செலவினங்கள் ஏற்படும். சிறந்த தைரியம், தேவைக்கேற்ற பணம், ஆடை ஆபரணப்பொருட்களில் மகிழ்வு, சோம்பல்தனம், சரியான உறக்கமின்மை, பல்வேறு எண்ணங்கள், சிந்தனைகள், வீட்டில் வாகன வசதிப் பொருட்கள், வெளியூர் ஆன்மீக ஆலயப்பயணங்கள், செலவினங்கள், வயதானவர்களின் கரும காரிய நிகழ்வுகள், தொழிலின் மீது அதிக பற்று, பெயர், மதிப்பு ஏற்படுதல், கௌரவ மேன்மை, இலாபம் பெறுதல், கௌரவிக்கப் பெறுதல், தந்தையாருடன், மூத்த சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, பிணக்கு ஏற்படுதல் ஆகியவை நிகழும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

உறக்கமின்மை, அலைச்சல், வெளியூர்ப் பயணங்கள், ஆன்மீக சுவாமிகளின் தரிசனம், சாதகர், தந்தை இருவருக்கும் உடல் சுகமின்மை, மருத்துவம் மேற்கொள்ளுதல், கரும காரியம் நிகழ்தல், வளர்ச்சி, திருமணம், கல்வி நிலை, இளைய திருமணம், மூத்த சகோதிரம், தொழில் நிலை வழி இலாபம் அமைதல், கடன் வழியில் ஆடை ஆபரணம் முதலியன வாங்குதல், இளைய சகோதிரம், குடும்பத்தாருடன் கருத்து மாறுபாடு, இரண்டாம் திருமணம், இரண்டாம் தர வாகனம் வாங்குதல் ஆகியவை அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

நேர்மை, அதிக கோபம், தைரியம்,பல தடைகள், இளைய சகோதிரத்தால் கருத்து மாறுபாடு, செலவினங்கள், மூத்த சகோதிரம், இளைய தாரம், தாயார் வழி தனலாபம், நன்மைகள், குடும்பத்தில் கடும் வாக்குவாதம் தொல்லைகள் இருப்பினும் மகிழ்ச்சி நிலவும். சிறந்த ஞானம், அறிவு நிலை பட்டறிவு அனுபவம் பெறுவீர். சுப செலவினங்கள், ஆன்மீகப் பயணங்கள், நல்ல தனவரவு, வீட்டு வாகன வசதிப் பொருட்கள் அமைதல், வாழ்க்கையில் பற்றற்ற நிலை ஆகியவை அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எதிரிகள், வாழ்க்கைத் துணை, நம்பி ஏமாற்றிய நண்பர்கள், கடன், வம்பு, வழக்கினால் தொல்லைகள், அவமானம் அடைதல், தாயார் உடல் சுகமின்மை, தொழில், தனவகையில் மாற்றம், நிதானமுடன் செயல்படுதல் நன்மை தரும். கரும காரியம் நிகழும். ஏன் எனில் கருமத்தானம் என்பதால் திடீர் சிறைவாசம் மேற்கொள்ள நேரும். நேர்மையைக் கடைபிடித்தல் நன்மை தரும். தொழிலில் குறுக்கு வழியில் செல்லாது நேர்மையான எண்ணம் செலுத்தினால் உங்களது புதிய முயற்சியினால் மிகுந்த நன்மை அமையும். வெகுமதி, பாராட்டு, புகழ் ஆகியவற்றால் கௌரவிக்கப் பெறுவீர்கள். கவனம் தேவை. இருப்பினும் பெற்றோர், இளைய சகோதிரம், தொழில் வழி பெருமை முன்னேற்றங்கள் நன்மை, குடும்பத்தாருடன் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், இலாபங்கள் அமையும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழில் நிலையில் முன்னேற்றம், குடும்பம், இளைய சகோதிரம், தந்தை, இவர்களுடன் சுப வெளியூர்ப்பயணம், செலவினங்கள், சிறந்த தொழில், முயற்சியின் வழி தனவரவு ஆகியவை அமையும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. தாயார், கல்வி வளர்ச்சி நிலை, திருமணம் முதலியவற்றில் தடைகள் நிலவும். புத்திரர், அறிவுநிலை, கடன், வம்பு, வழக்கு வழி பல சிரமங்கள் காணப்படும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த நற்பெயர், அரசாங்கத்தால் வெகுமதி, தந்தை வழி, இளைய சகோதிரம், ஆடை ஆபரணச்சேர்க்கை, அதிக நன்மை, இலாபம், சிலருக்கு இரண்டாம் தர காதல் திருமணம், முயற்சியில் மேன்மை, விட கண்டங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, பத்திய உணவு மேற்கொள்ளுதல், தாயார், குடும்பத்தார், புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு ஆகியவை நிலவும். மூத்த சகோதிரம், இளைய தாரம், தந்தை ஆகியோர்களுடன் தொழில் நிலை தடங்கல்கள், சிரமங்கள், அவர்கள் வழி கரும காரிய நிகழ்வுகள் ஆகியவை அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தைரியத்தில் அதிக கோபம், அதனால் கவனம் சிதறுதல், எண்ணங்களில், முயற்சிகளில் சில தடைகள், குடும்பம், புத்திரர்களுடன் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், இளைய சகோதிரம், தாயாருடன் கருத்து மாறுபாடு, தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் இவர்கள் வழி நன்மை, சில அவமானங்கள் அமையும். தொழிலில் வாழ்க்கைத்துணை, கல்வி நிலை, தாய்மாமன், வம்பு, கடன், வழக்கு வழி பயணம், செலவினம் அமையும். வாகனத்தில் திடீர் விபத்து, கரும காரிய மரணங்கள் நிகழும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், சிலருக்கு இரண்டாம் திருமணம், வளர்ச்சி, கல்வி நிலையில் மாற்றங்கள், புத்திரர், இளைய தாரம், மூத்த சகோதிரம் வழி நன்மை, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் மகிழ்வாய் அமைதல், வர வேண்டிய தனவரவில் சில தடைகள், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, தாயார், ஆடை, ஆபரணங்களில் சில மாற்றங்கள், தொழில், தந்தையார், திருமணம், வளர்ச்சி மேல் நிலை வழி பெருத்த அவமானங்கள் ஏற்படும். விட கண்டங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, ஆன்மீகப்பயணங்கள், மகான்களின் தரிசனம் ஆகியவை அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எடுக்கும் முயற்சிகளில் தடைகள், மந்த நிலை நிலவும். தனவரவில், முயற்சியில் சில உடல் சுகமின்மை, தடைகள் நிலவும். இளைய சகோதிரத்தால் சில நன்மைகள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். சிறந்த ஆடை, ஆபரணம், பொருள் வரவு, மனதிற்கு மகிழ்வாய் அமையும். குடும்பம், தாயார், புத்திரர், தொழில், மூத்த சகோதிரர், இளைய தாரம் வழி இலாபம், நன்மை கிடைக்கும். அதே சமயத்தில் அவற்றால் சில அவமானங்களும் அமைந்து இருப்பினும், அவர்களாலும் நன்மை கிடைக்கும். தாய்மாமன், கடன், வம்பு, வழக்கு, தந்தையார் வழியில் சில சங்கடங்கள் இருப்பினும் உடல் நரம்புப்பாதிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், உடல் பலகீனம் ஆகியவை காணப்படும். உடல் நலனில் கவனம் தேவை. அதிக கடினங்கள் இருப்பினும் பூர்வ புண்ணிய நற்பலன் வெகு சிறப்பாய் திடீரென அமையும். தொழில் நிலையில் மேன்மையான பதவி கூடிய மாற்றங்கள் இருக்கும். கருமகாரியம் நிகழும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரப்பேறு, திருமணம், இரண்டாம் திருமணம் ஆகியவை கை கூடி வரும். குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகியோர்களால் கௌரவம், நன்மை, அதிக இலாபம் அமையும். கரும காரியம் நிகழும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள், மந்த நிலை நிலவும். தாயார் உடல் சுகமின்மை, புத்திரர், கல்வி வளர்ச்சி நிலை, வாழ்க்கைத்துணை வழி சில சோதனைகள் அமையும். மகான்களின் தரிசனம், கரும காரியத்தடைகள், சிலருக்கு ஆன்மீகம் தொடர்ந்த தொழில்நிலை ஆகியவை அமையும். ஆடை ஆபரணச்சேர்க்கை, தொழில், பெற்றோர் ஆகியவற்றினால் பூர்வ புண்ணிய நற்பலன் அமையப்பெறுவீர். உடலில் நரம்பு பலகீனம் காணப்பெறும். சிலருக்கு மனைவி, புத்திரர் வழி திருமண முறிவு, விவாகரத்து அவமானத்துடன் பஞ்சாயத்துடன், அமையும். காதல் திருமணம் திரும்ப அமையும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழில், எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். மூத்த சகோதரி, இளைய தாரம் வழி சங்கடங்கள் நிலவும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு காணப்பெறும். தாயார், களத்திரம், வளர்ச்சி மேல் நிலை, வம்பு, கடன், வழக்கு, தாய்மாமன் வழி சில அவமானங்கள் இருக்கும். இருப்பினும் பெரிதாய் பாதிக்காது. வீட்டு வாகன வசதிப்பொருட்கள் அமையும். தாயார் உடல் மருத்துவ சிகிச்சையினால் நன்மை பெறும்.

* * * * *


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/rasipalan/2021/aadi.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License