Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

பிலவ வருடம் - ஐப்பசி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் 3 – 6 சித், 7 – 19 சுவாதி, 20 விசாகம் – துலாம்.

சந்திரன் - பூரட்டாதி – ரேவதி.

செவ்- 4 – 13 சித், 14 முதல் சுவாதி – துலாம்.

புதன் - 2 ல் வக்ர நிவர்த்தி. 5 – 11 அஸ்தம், 12 - 16 சித் – கன்னி, 17 – 20 சித், 21 – 28 சுவாதி, 29 விசாகம் – துலாம்.

குரு - அவிட்டம் 2ல் மகரம்.

சுக்கிரன் 4 – 13 கேட்டை - விருச். 14 – 27 மூலம் – தனுசு. 28 – பூராடம்.

சனி - 22 ல் திருவோணம் 2 ல் மகரம்.

ராகு - 19 ல் கிருத் 4 ல் ரிடபம்.

கேது - 19 ல் அனுடம் 2 ல் விருச்சிகம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர் வழி இழப்பு, சோகம். அறிவு தடுமாற்றம், சிரமம், இரத்த அழுத்த குறைபாடு, மன உளைச்சல் காணப்படும். தந்தை, அவர் வழி உறவில், வெளியூர்ப்பயணம், அலைச்சல், செலவு, இழப்பு, நட்டம் காணப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு, வாக்குவாதம் இருப்பினும் தனவரவு சுமாராய் இருக்கும். தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை அமையும். இரண்டாம் தர அல்லது பழைய பயனுடைய நிலைத்த பூர்வீக வீடு, வாகனம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவீர். கடன், நோய், வழக்கு ஆகியவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விடுபடுவீர்கள். இளைய சகோதிரம், ஆடை ஆபரணம் வழி நன்மை அமையும். மர்ம உறுப்பு பாதிப்பு, உடல் உபாதை, மரண கண்ட பயம் இருக்கும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

முன்னேற்றம், தந்தை, மூத்த சகோதிரம், இளைய தாரம், நண்பர்கள் வழி இழப்ப, நட்டம், கண்டம், அதே சமயத்தில் ஆடை ஆபரணச்சேர்க்கை, மகிழ்வு அமையும். மகப்பேறு, புத்திரர் வழி மகிழ்வு, சிறந்த தனவரவு அமையும். தாய்க்கு உடல் சுகக்குறைபாடு, இழப்பு, அவர் வழி நட்டம், கண்டம், தாயார், வாழ்க்கைத்துணை, கல்வி வளர்ச்சி, முன்னேற்றம் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், கடனுடன் அமையும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், புத்திரர், தாய்மாமன், கடன், நோய், வழக்கு வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அலைச்சலுடன் அமையும். தைரியமற்ற நிலை, தொழில், வாழ்க்கைத் துணை, இளைய சகோதிரம் வழி இழப்பு, அவர் வழி நட்டம், கண்டம், ஆடை ஆபரணம் இழப்பு, இளைய தாரம், மூத்த சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, மகான்களின் தரிசனம், செவ்விலங்குகளினால் ஆபத்து, கரும காரியம் நிகழ்வு, வீண் அலைச்சல், உறக்கமின்மை ஆகியன அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர், தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி இலாபம், மனமகிழ்வுகள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும். வழக்கு, கடன், நோய், எதிரி, தாய்மாமன், தாயாதியர், தந்தை, அவர் வழி, குடும்பத்தில், தனவரவில் இழப்பு, நட்டம் காணப்படும். இருப்பினும் இறையருளால் பாதுகாக்கப்பெறுவீர்கள். ஆடை ஆபரணச்சேர்க்கை அமையும். பொறுப்புடன் கூடிய அரசாங்கத் தொழில் அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம், தாயார் வழி சில சிரமம் காணப்படும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய தாரம், மூத்த சகோதிரம், குடும்பத்தின் வழி சிறந்த தனவரவு, இலாபம் மனமகிழ்வுடன் அமையும். வாக்கு சித்திக்கும். சிலருக்கு இரண்டாம் திருமணம், இளைய தாரம், மூத்த சகோதிரம், குடும்பத்தின் வழி சிறந்த தனவரவு, இலாபம் மனமகிழ்வுடன் அமையும். தாய்மாமன், கடன், வழக்கு, நோய், எதிரி, வாழ்க்கைத் துணை வழி நன்மை அமையும். புத்திரர், ஆயுள் காப்பீடு, வழி இழப்பு, நட்டம், கண்டம் அமையும். வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். தைரியமற்ற நிலை, மனச்சோர்வு காணப்படும். பெற்றோர் வழி ஆடை ஆபரணச்சேர்க்கை அமையும். கரும காரியம் நிகழும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

ஓரளவு இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் நன்மை அமையும். சிலருக்கு இரண்டாம் திருமணம் அமையும். புத்திரர், கடன், எதிரி, வழக்கு, தாய்மாமன் வழி நன்மை அமையும். வீட்டார், தாயார், வாழ்க்கைத் துணை, வளர்ச்சி வழி கண்டம், இழப்பு, நட்டம், கருமாதி செலவினங்கள் அமையும். குடும்பம், பெற்றோர் வகையில் சில சங்கடங்கள் காணப்படும். தந்தையுடன் கருத்துப்பிணக்கு காணப்படும். வரவில் செலவு, இளைய சகோதிரத்தால் வெளியூர்ப்பயணம், செலவு, இலாபம் ஆகியன அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு தொழில் சிரமத்துடன் சிறப்பாய் அமையும். எடுக்கும் முயற்சிகளில் நன்மை, குடும்பம், வாழ்க்கைத்துணை, வளர்ச்சி, முன்னேற்றம் வழி நன்மை அமையும். இளைய சகோதிரம். தாயாதியர், கடன், வழக்கு, நோய், எதிரி, ஆடை ஆபரணம், மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபத்தில் வழி நட்டம், கண்டம், இ்ழப்பீடு ஆகியன அமையும். வாழ்வில் பற்றற்ற நிலை, எளிய வகை உணவு மேற்கொள்ளுதல் ஆகியன நிகழும். ஆயுள் கண்டப்பீடை, இரத்த அணுக்கள் திடீரென குறைதல், உடல் பலகீனம் காணப்படும். புத்திரர், தந்தை வழி ஆன்மீக வெளியூர்ப்பயணம், செலவினங்கள் அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், புத்திரர், நட்டம், அவமானம் ஆகியன அமையும். தொழில் வழி இழப்பு, நட்டம், அவமானம், பயணம் அலைச்சலுடன் காணப்படும். சிக்கலுடன் காதல் திருமணம் பஞ்சாயத்தின் பேரில் நடைபெறும். வளர்ச்சி, முன்னேற்றங்களும் சிரமத்துடன் நன்மையாய் முடியும். தந்தை வழி நன்மை, சிறந்த இலாபம், மூத்த சகோதிரம், இளைய சகோதரி, தாயார், இளைய தாரம், ஆடை ஆபரணம், நண்பர்களால் ஆதாயம், இலாபம், நன்மை கிடைக்கும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

ஆன்மீகப்பயணங்கள், விட கண்டங்கள், கடன், வழக்கு, நோயிலிருந்து விடுபடுதல், இளைய சகோதிரம், ஆடை ஆபரணச்சேர்க்கை, சிறந்த தனவரவு, இவற்றால் நன்மை, மகிழ்வு, பெயர், புகழ், கௌரவக்குறைவு, அவமானம், தாயார் வகை இழப்பு, நட்டம், கண்டம் அமைதல், வழக்கில் வெற்றி பெறுதல், சிறந்த தொழில் அமைதல், தந்தையார் வழி இழப்பு, நட்டம், கண்டம், செலவினம் அமைதல் ஆகியன அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபத்தினால் நன்மை அமையும். வாழ்க்கைத்துணை, வளர்ச்சி, முன்னேற்றம், தொழில், புத்திரர், வெளியூர்ப்பயணங்கள் வழி செலவினங்கள் அமையும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிலருக்கு மகப்பேறு, வீட்டில் சுப நிகழ்வுகள், திருமணம் முதலியன, கல்வி, வளர்ச்சி, மேன்மை, தந்தையார் வழி ஆதாயம், நன்மை அமையும். தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம், அரசாங்கம், நண்பர்கள், தொழில் வழி அரசாங்க நன்மை அமையும். குறைந்த இரத்த அழுத்த உயிர் உடல் கண்டங்கள் ஏற்படும். இளைய சகோதிரம் வழி நன்மை, பயணம், செலவு, இழப்பு, நட்டம் ஆகியன அமையும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தார், தனவரவில், மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபத்தில் தடை, இழப்பு, நட்டம், கண்டம் காணப்படும். இவர்கள் வழி தேவையான வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். கரும காரியம் நிகழும். வாழ்க்கைத்துணை, வளர்ச்சி, முன்னேற்றத்தில் இழப்பு, நலிவு காணப்படும். புத்திரர் வழி மகிழ்வு, சோகம், சுகக் குறைவு, அனுபவக்கல்வி ஆகியன காணப்படும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீட்டில் சுப நிகழ்வுகள், கல்வி, வளர்ச்சி, முன்னேற்றங்கள் அதிக சிரத்தையின் பேரில் அமையும். உடல் நலிவில் மருத்துவச் செலவினம், தொழிலில் இழப்பு, நட்டம். தொல்லைகள், இலாபம், வெளியூர்ப்பயணங்களில் செலவினம், அலைச்சல் ஆகியன காணப்படும். தாயாதியர், கடன் வழக்கு வழி இழப்பு, துன்பம் காணப்படும். தந்தை, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு காணப்படும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/rasipalan/2021/aippasi.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License