இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

பிலவ வருடம் - கார்த்திகை மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் கார் 29 முதல் மார் – 12. மூலம், 13 – 26 பூராடம், 27 முதல் உரா தனுசு.

சந்திரன் - பரணி - கார்த்திகை

செவ்- 4 – 12 அனு, 13 – தை 2 வரை கேட்டை ல் விருச்சிகம்.

புதன் - 1 - 2 வரை மூலம், 3 – 11 வரை பூராடம், 12 -13 உரா தனு, 14 – 20 உரா – 21 – திஓ – மகரம்.

குரு - 18 ல் சதயம் 4 - கும்பம்.

சுக்கிரன் 8 ல் உரா ல் (வக்ரம்) மகரம். 15 உரா – 20 , 21 முதல் பூரா தனுசு.

சனி - 6 ல் திருவோணம் 3 ல் மகரம்.

ராகு - கார் 22 முதல் கிருத் 3 ல் ரிடபம்.

கேது - கார் 22 ல் அனுடம் 1 ல் விருச்சிகம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீட்டில் சுப நிகழ்வுகள், ஆடை ஆபரணச்சேர்க்கை, தனவரவில் செலவுடன் நன்மைகள், புத்திரர் வழி எசலவு, மகிழ்வுகள், சுப நிகழ்வுகள், வெளியூர்ப்பயணங்கள், இளைய சகோதிரம், இளைய மனைவி, களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி நன்மை, தொழில் வழி இலாபம் ஆகியன அமையும். குடும்பத்தில் எப்போதும் இடையூறு இருக்கும். வாக்கில் நிதானம் எப்போதும் தேவை. முன் கோபத்தினைக் கட்டுப்படுத்துதல் நன்மையைத் தரும். வயிறு வலி, உடல் வெப்ப நிலை, மர்ம உறுப்பு வலி வந்து விலகும். கரும காரியம் நிகழும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த தனவரவு, கடின உழைப்பிற்கான இலாபம் நன்மை அமையும். கடின உழைப்பு, முன்னேற்றத்தில் தடைகள் இருப்பதால் கடினமான உழைப்பு இருப்பது அவசியம். மகான்களின், பெரியோர்களின் ஆசி கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள், சில தடைகள், வீடு, வாகன வசதிகளில் தடைகள் ஏற்படினும் நன்மையாய் முடியும். இளைய சகோதிரம், புத்திரர் வகை சிரமங்கள், தடைகள் ஏற்படும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை அமையும். உடல், உணவு, உறக்கம் இவற்றில் கவனமுடன் இருத்தல் நன்மையைத் தரும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர் வழி, அறிவு வழி நன்மை தடைகள் ஏற்பட்டு பின்னர் நன்மையாய் அமையும். முன்னேற்றம், ஆடை, ஆபரணச்சேர்க்கை தொழில், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி சில இடையூறுகள் இருப்பினும் சிறப்பாய் அமையும். உறக்கமின்மை, புத்திரர் வழி, பயணங்களில், அலைச்சல், மகான்களின் தரிசனம் அமையும். தெய்வீக வழி இலாபங்கள் மனதிற்கு மகிழ்வையும், நன்மையையும் தரும். இளைய சகோதிரம், ஆடை, ஆபரணம், முன்னேற்றம், குடும்பம், வளர்ச்சி நிலை வழி நன்மைகள், கௌரவ மேன்மை வெகு சிறப்பாய் அமையும். சிறப்பான காலம். கடன், இலாபம், வழக்கில் தொல்லை சில இழுபறிகள் இருக்கும். கரும காரியம் நிகழும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எளிய வகையில் இரண்டாம் திருமணம், புத்திரர்களினால், அறிவு நிலைகளில் குழப்பங்கள், தடைகள், இடையூறுகள் ஆகியன ஏற்படும். தொழிலில் கடின நிலை அமையும். குடும்பத்தாருடன், இளைய சகோதிரத்துடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், ஆடை ஆபரணங்கள் வாங்குதல், செலவினங்கள் அமையும். கரும காரிய நிகழ்வுகள், உடல் சுகமின்மை முதலியன அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த இலாபம், பெயர், புகழ், கௌரவம், முன்னேற்றம், நன்மை ஆகியன அமையும். புத்திரர், மூத்த, இளைய சகோதிரம், இளைய தாரம், இலாபம், தனவரவு, ஆடை ஆபரணச்சேர்க்கை முதலியவற்றில் நன்மை, மகிழ்வு ஆகியன சிறப்பாய் அமையும். இளைய சகோதிரம், தொழிலில் இடையூறு அமையும். முறையற்ற சில தொழில் வருமானங்களும் அமையும். கவனம், எச்சரிக்கை தேவை. இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, கரும காரியம், முறை தவறிய வழி அவமானம், கண்டங்கள், பெற்றோருடன் கருத்து மாறுபாடு, அவர்க்கான செலவினங்கள், இழுக்கு, சிறைவாசம், தொழிலில் நட்டம், இழப்பு ஆகியன நிகழும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழிலில் தலைமைப்பதவி, உயர்நிலை, பொறுப்புகள் கூடி அமைதல், குடும்பத்தில் வளர்ச்சி, முன்னேற்றம், நன்மை, சிறந்த தனலாபம், சில தடைகள் இருப்பினும், தொழில், குடும்பத்தார் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் வெகு சிறப்பாய் நன்மையாய் அமையும். குடும்பம், தனவரவில் தடை, தகப்பனார் வழி ஆகிய இவற்றில் இடையூறு இருப்பினும் நன்மையாய் அமையும். மூத்த, இளைய சகோதிரம், இளைய தாரம், இலாபத்தில் தடைகள், கருத்துப் பிணக்குகள் ஆகியன அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், மேன்மை ஆகியன சிறப்பாய் அமையும். தந்தையார் வழி நன்மை, சிறந்த தனலாபம், மூத்த சகோதிரம், இளைய சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, உடல் நலிவு, சில கண்டங்கள் வந்து விலகும். கரும காரியம் நிகழும். குடும்பத்தில் கருத்து மாறுபாடு, கடும் வாக்குவாதம், விட கண்டங்கள், ஆயுள் கண்டங்கள் வந்து விலகும். மூத்த சகோதிரம், தந்தையார் வழி செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், கரும காரியம் ஆகியன அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

முன்னேற்றத்தடைகள், குழப்பங்கள், தலைசுற்றல், மயக்கம், இளைய சகோதரி, குடும்பத்தில் நன்மை, பழமையான வகை ஆடை ஆபரணங்கள், அல்லது இரண்டாம் தரமானவைகள் ஆகியன அமையும். காதல் விவகாரங்களில் பிரச்சினைகள், முன்னேற்றத்தில் தடைகள், இளைய சகோதிரத்துடன், குடும்பத்தாருடன், கருத்து மாறுபாடு, கடன், நோய் வழக்கில் தொல்லைகள், தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் வகை வாக்குவாதம், சிரமங்கள், தடைகள், உடல் அசதி, நரம்பு பலகீனம், சில கண்டங்கள், கடும் வாக்குவாதங்கள் ஆகியன ஏற்படும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள் அமையும். மகான்களின் ஆசி, புத்திரர் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். தந்தையார், தொழில் வழி மேன்மை, நன்மை, வாக்கில் நிதானம் தேவை. வழக்கு, நோய், கடன், தாய்மாமன், மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம் ஆகிய இவற்றில் தடை ஏற்பட்டு விலகும். பின்னர் கடினப்பட்டதற்கான நன்மை அளிக்கும். குடும்பத்தார், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு இருப்பினும் நன்மையே.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கடின உழைப்பிற்கான நன்மை, கௌரவ மேன்மை, வளர்ச்சி முன்னேற்றங்களில் நன்மை, சிறந்த தொழில் நிலை மாற்றம், குடும்பம், இலாபம், மூத்த சகோதிரத்தால் நன்மை, இளைய தாரத்தினால் அதிக அலைச்சல், தவறு செய்யின் தண்டிக்கப்பெறுதல், தனவரவில், தேக பொலிவில், உடலில் நன்மை அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணம், தன வரவில் நன்மை, புத்திரர் வகை சில சிரமம் இருப்பினும் நன்மை, இலாபம் ஆகியன அமையும். தொழில் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அனைத்திலும் வெற்றி, அரசாங்க ஆதரவு ஆகியன அமையும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திரர் வழி நன்மை, மகிழ்வு, மேன்மை, வீட்டில் சுப நிகழ்வில் நன்மை, மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம் வழி நன்மை அமையும். சில தவிர்க்க முடியாத நல்வழிப்பயணங்கள், செலவினங்கள் அமையும். சிலருக்கு திருமணம், இரண்டாம் திருமணம், வளர்ச்சி மேம்பாடுகள், புத்திரஉற்பத்தி முதலியன வெகு சிறப்பாய் அமையும். கரும காரியம் நிகழும். தாயார் உடலில் சுகக்குறைவு, மூத்த சகோதிரத்தால், தொழில் வகை இடையூறு ஏற்படும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த சகோதிரம், இளைய தாரம், வகை சிரமங்கள் ஏற்படும். பெயர், முன்னேற்றம், தொழில் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். குடும்பம், தந்தையார், தனவரவு ஆகியவற்றில் தடை, தொழிலில், முன்னேற்றத்தில் சோம்பல், மந்தநிலை, தடை, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு நிகழும். கரும காரியம் நிகழும். பெற்றோர் வழியில் கண்டங்கள் வந்தமையும். பெயர், முன்னேற்றம், கௌரவத்திலும் தடைகள் வரும். கவனமுடன் இருத்தல் நன்மையைத் தரும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/rasipalan/2021/markazhi.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License