இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Book Review
புத்தகப் பார்வை

பெரிய சோதிட சில்லரைக்கோவை ஓர் ஆய்வு


ஆசிரியர் முனைவர் தி. கல்பனாதேவி
பிரிவு சோதிட ஆய்வு
பக்கங்கள் 392
பதிப்பு ஜூன்’ 2015
ISBN -----
விலை ரூ. 400/-
பதிப்பகம் ஸ்ரீ வாலாம்பிகை பதிப்பகம்
முகவரி மேற்கு மாட வீதி, அச்சிறுப்பாக்கம் - 603301, மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி எண் -----
அலைபேசி எண் 9865231042, 8248524068

புத்தகப் பார்வை:


“பெரிய சோதிட சில்லரைக்கோவை ஓர் ஆய்வு” எனும் இந்நூல்;

1. சோதிடக்கலை ஓர் அறிமுகம்

2. பெரிய சோதிட சில்லரைக் கோவை எனும் சாதக கணித விளக்கம் நூல் அறிமுகம்

3. பெரிய சோதிட சில்லரைக் கோவையில் ஆரூடம் நிமித்தம், நாள் பலன்கள்

4. பெரிய சோதிட சில்லரைக் கோவையில் சாதகப் பொதுப்பலன்கள்

5. பெரிய சோதிட சில்லரைக் கோவையில் பெண்கள் சாதகம் - பெண்கள் இருது சாதகப் பலன்கள்

- என்று ஐந்து இயல்களைக் கொண்டு அமைந்திருக்கிறது.

மனிதனது செயல்பாடுகளுக்கு உகந்த வேளையை (நேரத்தை அல்லது காலத்தை) பரிந்துரைக்கும் கலையே சோதிடக் கலையாகும். ஆயக்கலைகள் அறுபத்து நான்கினுள் மிகச் சிறந்த கலையாகவும் இது உள்ளது. இது ஐந்தாவது வேதமாகவும், அழிவில்லாக் கலையாகவும் விளங்குவதாகப் பெரியோர்கள் கூறுவதையும் அறிய முடிகிறது. இந்த சிறப்புக்குரிய சோதிடத்தைப் பலர் ஆய்வு செய்து நூல்களாகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இந்நூலாசிரியர் முனைவர் தி. கல்பனாதேவி இவ்வாய்வு நூலை வெளியிட்டிருப்பது சிறப்புக்கும் பாராட்டுக்கும் உரியது.

இந்நூலினுள் கொடுக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பானதாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, சூரியனைப் பற்றிய தகவல்கள் மிக அருமையாக இருக்கிறது. சூரியகாந்தி மலர்கள், சூரியன் உள்ள திசையை நோக்கி மட்டுமே தன் முகம் காட்டியபடி இருக்கும் என்பதைக் கேட்டும், படித்தும், பார்த்தும் தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், நெருஞ்சி மலர்களும் சூரியனின் கதிரொளி நோக்கித் திரும்பும் இயல்புடையது என்ற தகவல் நல்லதொரு அரிய தகவலாகும். இத்தகவல் குறுந்தொகையில் ஒரு பாடலில் இடம் பெற்றிருக்கிறது என்பது நூலாசியரின் பெருந்தேடலுக்குச் சான்றாக அமைந்திருக்கிறது.



சனீஸ்வரன் என்ற பெயருக்கான காரணத்தை, மெல்ல, அதாவது ‘மெதுவாக இயங்கும் கோள்’ என்ற பொருளையுடைய ‘சனை’ எனும் சொல்லே, நாளடைவில் சனி என்று வழங்கியதாகக் குறிப்பிடுவது சிறப்புடையதாகும். ‘பிராணாயாமம்’ எனும் மூச்சுப்பயிற்சியினை உடற்பயிற்சியைப் போன்று வேகமாகச் செய்யாமல், மெதுவாகச் செய்வதே நல்லது என்பார்கள். அந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிய வைக்கும் பொருட்டு, சனீஸ்வரை உவமையாக, உதாரணமாக சோதிட நூலில் குறிப்பிட்டுள்ள தகவல் நயமிக்கவை.

சோதிடத்தின் பெருமைகள், சோதிடரின் தன்மைகள், பஞ்சாங்கம் பற்றிய விளக்கம், யுகங்கள் பற்றிய உண்மைகள், நவக்கிரக ஆரூடங்களின் பலன்கள் என்று அதிகமான சோதிடத் தகவல்களை விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லியிருப்பதால் இந்த ஒரு நூலே, பல சோதிட நூல்களைப் படித்ததைப் போன்று நல்ல அனுபவத்தையும், அறிவையும் தருவதாக இருக்கிறது.

தேங்காய் உடைக்கும் விதம், அத்தேங்காய்த் துண்டுகள் சிதறி உடைந்து விழும் தன்மைக்கேற்பத் தனித்தனியான பலன்கள் உண்டு என்று இந்நூலில் சொல்லப்பட்டிருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. பொதுவாகச் சொல்லப்போனால், சோதிடத்தில் சொல்லாத கருத்துகளே இல்லை என்ற உண்மையையும், சோதிடத்தின் வழியாக, எதிர்கால நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலையையும் உணர்த்துவதாக இந்நூல் அமைந்திருக்கிறது.



அரிய தகவல்களைக் கொண்ட இந்த சோதிட நூலை அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் நூலாக்கம் செய்து வெளியிட்டிருக்கும் தமிழ் மற்றும் சோதிடப் பேராசிரியர் முனைவர் தி. கல்பனாதேவி அவர்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டிச் சிறப்பிக்கலாம்.

சோதிடத்துறையில் உள்ளவர்களும், சோதிடம் கற்றுக் கொள்பவர்களும், கற்க விரும்புபவர்களும் மட்டுமின்றி, அறிவுத் தேடல்களுடையவர்களும், ஆய்வு நோக்கமுடையவர்களும் இந்நூலை வாங்கி வாசித்துப் பார்க்க வேண்டும். பல்வேறு அரிய தகவல்களை அறிந்து கொள்ள முன்வர வேண்டும்.

- ம. கவிக்கருப்பையா

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p102.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License