இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Quotes
பொன்மொழிகள்

ரசியப் பழமொழிகள்


* கடவுளின் கால்களைப் பிடி, சயித்தானின் கொம்புகளைப் பிடி.

* விக்கிரகங்கள் செய்பவன் அவற்றை வணங்குவதில்லை.

* சமயத்திற்கு இரண்டு குழந்தைகள்.அவை, விருப்பும் வெறுப்பும்.

* கிழக்கு மேற்கு இரண்டு திசைகளையும் பார்த்து வணங்குபவன், ஒரு சமயத்தையும் சேர்ந்தவனல்லன்.

* மனிதர்களோடு சமாதானம் செய்துகொண்டு. உன் பாவங்களுடன் போராடு.

* ஈக்களும் பாதிரிமார்களும் எந்த வீட்டிலும் நுழையலாம்.

* குருக்கள் உன்னிடம் வந்து விட்டால், மகிழ வேண்டாம்; விரைவில் அவர் யாசகம் கேட்கத் தொடங்குவார்.

* எதுவும் உலகில் நடைபெறும். செல்வம் மிகுந்தவனும் ஓர் ஏழையின் வீட்டை நாடிச் சென்று தட்ட நேரலாம்.

* அறிவில்லாதவனுக்கு வரும் அதிருஷ்டம், பயனற்றதாகும்.

* சந்திரனும் வெளிச்சமாயிருக்கிறது. ஆனால், அது சூடளிப்பதில்லை.

* பிரம்மச்சாரி தண்ணிரில்லாத வாத்து போன்றவன்.

* சிரிக்கிற பெண்ணையும், அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம்.

* இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை.

* செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி.

* காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது.

* மணப்பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழகவேண்டும்.

* ஏழு வருடங்கள் கழியும் முன்னால் உன் மனைவியைப் புகழாதே.

* பெண்ணை விட நாய் அறிவுள்ளது; அது தன் யசமானரைப் பார்த்துக் குரைப்பதில்லை.

* வீட்டுக்குக் கேடு வருவது பின் கதவினால்தான்.

* மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும்; ஆனால், அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது.

* கணவன் குடித்தால் பாதி வீடு எரியும், மனைவியும் குடித்தால் முழு வீடும் எரியும்.

* மகளின் குழந்தைகள் தன் குழந்தைகளை விட அருமையானவை.


* குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை.

* தந்தையின் வாழ்த்து நீருள் அழியாது, நெருப்பிலும் அழியாது.

* கடவுள் உயரேயிருக்கிறார், பூமியில் தந்தையிருக்கிறார்.

* தாடியில்லாதவர்களுக்குச் சுவர்க்கத்தில் இடமில்லை.

* நோயாளிக்கு தேனும் கசக்கும்.

* வைத்தியர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய்கிறார்கள்.

* மரணத்திற்கு விலை உண்டு; வாழ்வைக் கொடுத்து மரணத்தை வாங்க வேண்டியிருக்கிறது.

* வானம் என்னைப் படைத்தது. பூமி என்னைத் தாங்குகிறது.

* ரஷ்யாவுக்கும் கோடைக்கும் உறவே கிடையாது.

* வானத்திலிருந்து பால் மழையாகப் பொழிந்தாலும், ஏந்தி வைத்துக் கொள்ளப் பாத்திரங்கள் பணக்காரரிடமே இருக்கின்றன.

* பணம் வரும்போது இரண்டு கால்களுடன் வரும்; போகும் போது பல கால்களுடன் போகும்.

* பணம் பேசும்பொழுது, உண்மை வாயடங்கிக் கிடக்கும்.

* வெறும் கரண்டி வாயைப் புண்ணாக்கும்.

* ஏழைகள் பாடுகிறார்கள், செல்வர்கள் கேட்கிறார்கள்.

* பிச்சைக்காரன் சொத்து அவனுக்குத்தான் தெரியும்.

* எந்த விரலைக் கடித்தாலும் வலியிருக்கும்.

* சிலருடைய சிரிப்பில் கண்ணிரின் மணம் கலந்திருக்கும்.

* உலகம் அன்பிலும் சமரசத்திலும் நிற்கின்றது.

* பரிசு மலிவானதுதான், ஆனால் அன்பு அரிதானது.

* ஆற்றை நம்பலாம், ஓடையை நம்பக் கூடாது.

* அழகை ஒவ்வொருவனும் தன் கருத்துப்படி வருணிப்பான்.

* சாகும்வரை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

* உனக்கு எவ்வளவு அதிக விஷயங்கள் தெரியுமோ, அவ்வளவுக்குத் துாக்கம் குறையும்.

* கம்பளத்திற்காக ஆட்டைக் கொல்லாதே.

* பழமொழிகள் மக்கள் புழங்கும் நாணயங்கள்.

* ஒவ்வொரு சாலைக்கும் இரண்டு திசைகள் உண்டு.

* கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்கவேண்டாம்; உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது.

* பொய்கள் அமர்வதற்கு ஒருவன் சிம்மாசனம் அமைத்தால். உண்மைக்குத் துாக்குமேடை அமைத்ததாகும்.

* வாய் கொடுத்த வாக்குறுதியைக் கைகள் விரைவில் மறந்து விடுகின்றன.

* நீ ஆடுபோல் அடங்கிவிட்டால், ஓநாய் தயாராகயிருக்கும்.

* பழக்கம் என்ற அங்கியை நாம் சாகும்வரை அணிகிறோம்.

* பேசுபவன் விதைக்கிறான், கேட்டவன் அறுவடை செய்து கொள்கிறான்.

* விளையாட்டுக்களிலும், பயணங்களிலும், மனிதர்களுடைய தரம் தெரிந்துவிடும்.

* கோபமும் பழிவாங்கும் சுபாவமும் மணந்து கொண்டால், கொடுமை என்ற குழந்தை பிறந்துவிடும்.

* அதிகச் சாதுரியம் காட்ட வேண்டாம்: உன்னை விடச் சாமர்த்தியசாலிகள் சிறையிலேயிருக்கின்றனர்.


* இதயம் ரோஜா மலராயிருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும்.

* வீரரைச் சிறையிலே தேடுங்கள், மூடரைப் பாதிரிகளிடையே தேடுங்கள்.

* புறாவுக்கு அஞ்சுவோன் தினை விதைக்க மாட்டான்.

* முன்னதாகவே உறுதி செய்து கொண்டவன். பிறர் உபதேசத்தைக் கேட்கமாட்டான்.

* மகா நதிகளின் பெருமை கடலோடு சரி.

* வேலையோடு ஓய்வைக் கலந்து கொண்டால், உனக்குப் பைத்தியமே பிடிக்காது.

* ஆட்டம் ஆடுவது கரடி, பணம் பெறுவது கூத்தாடி.

* நிலம் ஒரு தட்டு, அதில் போட்டதையெல்லாம் திரும்ப எடுத்து விடலாம்.

* நல்ல விளைவிருந்தால் விரைவில் விற்றுவிடு, விளைவு குறைந்திருந்தால் தாமதித்து விற்க வேண்டும்.

* நீ கடன் கொடுக்கும் போது அவர்கள் உன்னை வணங்கினார்கள், வசூலிக்கும் போது நீ அவர்களை வணங்க வேண்டும்.

* வாங்கிக் கொண்டேயிருக்கிற கைக்கு அலுப்பு சலிப்பே இராது.

* பசியுடையவர்கள் கொட்டாவி விடுகிறார்கள், திருப்தியாக உண்டவர்கள் ஏப்பம் விடுகிறார்கள். * போரிலே வென்றவையெல்லாம் புனிதமானவை

தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p210.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License