இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Quotes
பொன்மொழிகள்

புரியாததைப் புகழ்ந்து பேசலாமா?


 எல்லாமும் அழிவதை பார்த்துக் கொண்டே தன் வாழ்வு மட்டும் நிலையானது என்று எண்ணி மனித மனம் துன்பத்துக்கு ஆளாகிறது.

- புத்தர்

 தன்னைத்தானே அறிவதற்குச் சிறந்த வழி தியானம் செய்வது அல்ல; செயல்தான். உங்கள் கடமையை முழு ஈடுபாட்டுடன் முடியுங்கள்; உங்களின் தகுதியும் தரமும் என்ன என்பதை நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.

- கதே

 துணிவுமிக்க மனிதனே தன் தொழிலில் ஒவ்வொரு முறையும் புதுமை படைத்து வெற்றி பெறுகின்றான்.

- டேல் டவுட்டன்

 நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய, இடையிலுள்ள தடைக் கற்களை உடைக்க வேண்டும்.

- அம்பேத்கார்

 நீங்கள் இருக்கும்போது உங்களைக் கண்டு அஞ்சுபவன் நீங்கள் இல்லாதபோது உங்களை வெறுப்பான்.

- புல்லர்

 உரையாடல் என்பது அறிவு பூர்வமான பரிவர்த்தனை; தர்க்கம் செய்வது அறியாமையின் பரிவர்த்தனை.

- பில் கோல்ட்

 எல்லோரும் தங்களை வாழ்த்தவேண்டும் என்று விரும்புவதில்லை; எதிரிகளைச் சபித்தாலே போதும் என்று விரும்புகிறார்கள்.

- ஹரால்ட் நிக்கல்சன்

 தினசரி கடமைகளைத் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்து வந்தால் வெற்றியும் தைரியமும் தொடர்ந்து கிட்டும்.

- மால்ட்ரிக்

 அவலட்சணமான பெண் என்று ஒருத்தியும் கிடையாது. அழகாக எப்படி தோற்றமளிப்பது என்று தெரியாத பெண்கள்தான் உண்டு.

- ஜெரியர்

 நடந்து முடிந்த உங்கள் திருமணத்தை அளவுக்கு அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டு இருக்காதீர்கள். செடியை இருபது நிமிடத்துக்கு ஒரு தரம் வேர் பிடித்து விட்டதா என்று கிளறிப் பார்ப்பது போன்றது அது.

- த பில் ஹாண்ட்புக்

 தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்தச் செயலையும் செய்யாமல் பின்வாங்குவது இழிவானது.

- ஹென்றி போர்ட்

 தாழ்ந்த லட்சியத்தில் வெற்றி பெறுவதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி பெறுவதே மேல்.

- பிரவுனிங்

 புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு; இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு.

- லியனார்டோ டாவின்சி

 கடமையை செய்பவனுக்குக் கடமை இருந்து கொண்டே இருக்கும்; கவலைப்படுகிறவனுக்குக் கவலை இருந்து கொண்டே இருக்கும்.

- கண்ணதாசன்


 இந்த உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்து காட்டும் செயலைப் பார்த்துக்கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடக்கிறது என்றே அறியாமல் இருப்பவர்கள் மிகப் பலர்.

- பட்லர்

 லட்சியம் என்பது நட்சத்திரம். அதை கைக்குள் அடக்க முயன்றால் தோல்வி நிச்சயம்; அதை வழியாகப் பின் தொடர்ந்தால் சேருமிடம் நிர்ணயம்.

- கார்ல்ரூஸ்

 பெண்களிலே இரு பிரிவினரே உண்டு; அழானவர்கள் ஒன்று; அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் மற்றொன்று.

- பெர்னாட்ஷா

 நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டுமானால் அடிக்கடி திரும்பிப் பாருங்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்பதை மறந்து விடாமல் இருக்க.

- கும்மின்ஸ்

 கடமை தெளிவாக இருக்கிறபோது தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட ; கடமை தெளிவாக இல்லாதபோது தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட.

- த்ரையன் எட்வார்ட்ஸ்

 இரவில் தென்படுகிற மின்மினிப் பூச்சி உலகத்துக்குத் தான் தான் வெளிச்சம் கொடுப்பதாக எண்ணிக்கொள்கிறது.

- ஸ்ரீராமகிருஷ்ணர்

 சாதுர்யமான ஆண் பிள்ளையை ஒரு முட்டாள் பெண்ணால் சமாளிக்க முடியும். ஒரு முட்டாளைச் சமாளிக்க மிகச் சாதுர்யமான பெண் தேவை.

- சாமெர்செட்மகம்

 அதிக அறிவு இல்லாததால் யாரும் அதிகம் நஷ்டம் அடைந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால், பலரது கஷ்டங்களுக்கு மிக முக்கியமான காரணம் அவர்களது கவனக்குறைவுதான். எதிலும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

- பெஞ்சமின் பிராங்க்ளின்

 கடந்த காலம் அறிவு பெற; நிகழ் காலம் செயல் புரிய; வருங்காலம் மகிழ்வதற்கு.

- ஸ்காட்

 தொலைவில் தெரிவதைப் பற்றிச் சிந்திக்காதவனுக்கு, துன்பம் அருகில் காத்திருக்கிறது என்பது தெரியாமலேப் போகிறது.

- கன்பூசியஸ்

 ஒரு முறை கூட சிரிக்காமல் கழித்த நாளே வீணாகக் கழித்த நாளாகும்.

- சாம் போர்ட்

 பெண்கள் அநியாயத்தைக் கூடத் தாங்கிக்கொள்வார்கள்; அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

- தாமஸ்

 கடமைக்கான அடிப்படைக் கொள்கை சரியில்லாவிட்டால் செயலும் சரியானதாயிருக்க முடியாது.

- எட்வர்ட்ஸ்

 எல்லாம் வேடிக்கைதான்; நமக்கு நடக்காமல் மற்றவர்க்கு நடக்கும் வரை.

- வில் ரோலார்ஸ்

 நட்சத்திரங்களை பறிக்க கையை நீட்டுகிற மனிதன், தன் காலருகே பூத்திருக்கும் மலர்களை மறந்து விடுகிறான்.

- ஜெர்மிபென்தாம்

 சாமான்ய மனிதனின் வாழ்வில் உள்ள மாயையை அகற்றிவிட்டால் அவர்கள் வாழ்வின் இன்பத்தையும் அகற்றி விட்டதாகிவிடும்.

- ஹென்றி இப்சன்

 முயற்சி எல்லா வேலைகளிலும் இன்பம் பயப்பதில்லை. ஆனால், முயற்சியின்றி இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை.

- பெஞ்சமின் டிஸ்ரேலி


 சந்தோசம் வரும் போது, அதைப்பற்றிச் சிந்தனை செய்யாதே; அது போகின்ற போது, அதைப்பற்றிய சிந்தனை செய்.

- அரிஸ்டாடில்

 மனிதர்களின் நடத்தையில்தான் அதிர்ஷ்டம் உள்ளது; தலைவிதியில் அல்ல.

- இங்கர்சால்

 சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன; துக்ககரமான குடும்பம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றது.

- டால்ஸ்டாய்

 நிகழ்காலமான இன்று வாழ்வதற்கு பழகுங்கள். எதிர்காலம் பற்றிய கவலை வேண்டாம்.

- பகவான் ஸ்ரீரமணர்

தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p212.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License