இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

உபநிடதங்கள்

உ. தாமரைச்செல்வி


பண்டைய இந்தியத் தத்துவ இலக்கியங்களை உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள் என்கின்றனர்.

உபநிஷத் என்பதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன. 'உப', 'நி' மற்றும் 'ஸத்3' சொற்கள் புணரும்போது ஸத்3 என்பது ஷத்3 ஆகிறது.

* 'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது.

* 'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது.

* 'ஸத்3' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்மத்தின் ஞானம் ஏற்படுவதைக் குறிக்கிறது.

உபநிஷத் அல்லது உபநிடதம் என்பது இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும். எனவே, இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு – சீடன் இடையே நடைபெறும் உரையாடலாகவே இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.


உபநிடதங்களில் மதிப்பு மிக்கதாக, 108 உபநிடதங்கள் இருக்கின்றன. அவை;

1. ஈசா வாஸ்ய உபநிடதம்
2. கேன உபநிடதம்
3. கடோபநிடதம்
4. பிரசின உபநிடதம்
5. முண்டக உபநிடதம்
6. மாண்டூக்கிய உபநிடதம்
7. தைத்திரீய உபநிடதம்
8. ஐதரேய உபநிடதம்
9. சாந்தோக்கிய உபநிடதம்
10. பிரகதாரண்யக உபநிடதம்
11. பிரம்ம உபநிடதம்
12. கைவல்ய உபநிடதம்
13. ஜபால உபநிடதம்
14. சுவேதாசுவதர உபநிடதம்
15. அம்ச உபநிடதம்
16. ஆருணேய உபநிடதம்
17. கர்ப்ப உபநிடதம்
18. நாராயண உபநிடதம்
19. பரமகம்ச உபநிடதம்
20. அமிர்தபிந்து உபநிடதம்
21. அமிர்தபிந்து உபநிடதம்
22. அதர்வசிரசு உபநிடதம்
23. அதர்வசிகா உபநிடதம்
24. மைத்ராயனிய உபநிடதம்
25. கௌசிதகி உபநிடதம்
26. பிருகஜபால உபநிடதம்
27. நரிசிம்ம தபனிய உபநிடதம்
28. காலாக்னி ருத்ர உபநிடதம்
29. மைத்ரேய உபநிடதம்
30. சுபால உபநிடதம்
31. சூரிக உபநிடதம்
32. மாந்திரீக உபநிடதம்
33. சர்வசர உபநிடதம்
34. நிரலம்ப உபநிடதம்
35. சுகரகசிய உபநிடதம்
36. வச்ரசூசி உபநிடதம்
37. தேஜோபிந்து உபநிடதம்
38. நாதபிந்து உபநிடதம்
39. தியானபிந்து உபநிடதம்
40. பிரம்மவித்யா உபநிடதம்
41. யோகதத்துவ உபநிடதம்
42. ஆத்மபோத உபநிடதம்
43. நாரதபரிவராஜக உபநிடதம்
44. திரிசிகபிராமண உபநிடதம்
45. சிதா உபநிதடம்
46. யோகசூடாமணி உபநிடதம்
47. நிர்வாண உபநிடதம்
48. மண்டல-பிராமண உபநிடதம்
49. தட்சிணாமூர்த்தி உபநிடதம்
50. சாரப உபநிடதம்
51. கந்த உபநிடதம்
52. மகாநாராயண உபநிடதம்
53. அத்வயாத்ரக உபநிடதம்
54. இராம ரகசிய உபநிடதம்
55. இராம தபனீய உபநிடதம்
56. வாசுதேவ உபநிடதம்
57. முத்கல உபநிடதம்
58. சாண்டில்ய உபநிடதம்
59. பைங்கல உபநிடதம்
60. பைசுக உபநிடதம்
61. மகா உபநிடதம்
62. சரீரக உபநிடதம்
63. யோகசிக உபநிடதம்
64. திரியத்தத்துவ உபநிடதம்
65. பிருகத்-சந்நியாச உபநிடதம்
66. பிரம்மரகசிய பரிவராஜக உபநிடதம்
67. அக்சமாலிகா உபநிடதம்
68. அவ்யக்த உபநிடதம்
69. ஏகாக்சர உபநிடதம்
70. அன்னபூர்ணா உபநிடதம்
71. சூர்ய உபநிதம்
72. அக்சி உபநிதம்
73. அத்யாதம உபநிதம்
74. குந்திகா உபநிதம்
75. சாவித்திரி உபநிடதம்
76. ஆத்ம உபநிடதம்
77. பாசுபதபிரம்ம உபநிடதம்
78. பரப்பிரம்ம உபநிடதம்
79. அவதூத உபநிதம்
80. திரிபுரதபிணி உபநிடதம்
81. தேவி உபநிடதம்
82. திரிபுர உபநிதம்
83. கதாசுருதி உபநிடதம்
84. பாவனா உபநிதம்
85. உருத்திரத்திய உபநிடதம்
86. யோக-குண்டலினி உபநிதம்
87. பஸ்ம உபநிடதம்
88. உருத்திராகச உபநிடதம்
89. கணபதி உபநிதம்
90. தர்சண உபநிதம்
91. தாராசர உபநிடதம்
92. மாகாவாக்கிய உபநிடதம்
93. பஞ்சபிரம்ம உபநிடதம்
94. பிராணக்னிகோத்ர உபநிடதம்
95. கோபால தபனீ உபநிடதம்
96. கிருஷ்ண உபநிடதம்
97. யக்ஞவாக்கிய உபநிடதம்
98. வராக உபநிடதம்
99. சத்யாயனிய உபநிடதம்
100. ஹயக்ரீவ உபநிடதம்
101. தத்தாத்திரேய உபநிடதம்
102. கருட உபநிடதம்
103. காளி-சந்திரண உபநிடதம்
104. ஜபாலி உபநிடதம்
105. சௌபாக்யலட்சுமி உபநிடதம்
106. சரசுவதி உபநிடதம்
107. பௌரிச உபநிடதம்
108. முக்திகா உபநிடதம்

108 உபநிடதங்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:


10 முக்கிய உபநிடதங்கள். அவை;

1. ஈசா வாஸ்ய உபநிடதம் (சுக்ல யசூர்வேதம் - வாஜஸனேய சாகை)

2. கேன உபநிடதம் (சாம வேதம் - தலவகார சாகை)

3. கடோபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)

4. பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)

5. முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)

6. மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)

7. ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)

8. தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)

9. பிரகதாரண்யக உபநிடதம் (சுக்லயஜுர் வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)

10. சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)

இந்த 10 உபநிடதங்கள் தவிர,

24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்

20 யோக உபநிடதங்கள்

17 சன்னியாச உபநிடதங்கள்

14 வைணவ உபநிடதங்கள்

14 சைவ உபநிடதங்கள்

9 சாக்த உபநிடதங்கள்

என்று மொத்தம் 108 உபநிடதங்கள்.

இவைகளில்,

10 இருக்கு வேதத்தைச் சார்ந்தவை

32 கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்தவை

19 சுக்ல யசுர்வேதத்தைச் சார்ந்தவை

16 சாம வேதத்தைச் சார்ந்தவை

31 அதர்வண வேதத்தைச்சார்ந்தவை.

முக்கிய பத்து உபநிடதங்களைத் தவிர, இதர 98 உபநிடதங்களில்,

1. சுவேதாசுவதர உபநிடதம்

2. கௌசீதகீயம்

3. நரசிம்மபூர்வதாபனீயம்

4. மகோபநிடதம்

5. கலிசந்தரணம்

6. கைவல்ய உபநிடதம்

7. மைத்ராயணீயம்

ஆகியவையும் முன்னிடத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1047.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License