இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

வில்வ வழிபாட்டுப் பயன்கள்

மு. சு. முத்துக்கமலம்


சிவபெருமானின் அடையாளங்களுள் ருத்ராட்சம், திருநீறு, பஞ்சாட்சரம் தவிர வில்வமும் ஒன்று. அபிஷேகப்பிரியரான சிவனுக்கு வில்வார்ச்சனை மிகவும் பிடித்தமானது. சிவ பூஜைக்கு வில்வமே முதன்மையானது. ஒரு வில்வதளம் பல ஸ்வர்ணபுஷ்பங்களுக்குச் சமம்.

'த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரயாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்'.

மூவிலைகளைக் கொண்டதும், முக்குணங்களைக் குறிப்பதும், முக்கண்களைக் குறிப்பதும், திரிசூலத்தைக் குறிப்பதும், மூன்று ஜென்ம பாவங்களை எரிப்பதுமாகிய வில்வதளத்தைச் சிவனுக்கு அர்ப்பணித்துப் பலன் பெறலாம்.

சிவபெருமானைத் துதித்து ஒரு வில்வ தளத்தைச் சமர்ப்பித்தாலும், மஹாபாவங்கள் விலகி, நன்மைகள் ஏற்படும். வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள், சிவாலயம் சென்று வில்வத்தால் வழிபட்டால் நல்ல பலனை அடையலாம்.

வில்வ, துளஸீ, நாயுருவி, வன்னி, நெல்லி, நீர்முள்ளி, விலா, அருகு எனும் அஷ்ட வில்வங்களில் முதலிடம் வகிப்பது வில்வம்தான்.

வில்வ ஸமித்தால் ஹோமம் செய்தால் செல்வத்தையடையலாம். வில்வ மரத்தினடியில் ஜபம் செய்தல் நன்று. வில்வமர பிரதட்சணம் பெரும் புண்ணியம்.

மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் வில்வம் பறித்தல் தகாது. முதல் நாளேப் பறித்து வைத்துக் கொள்ளலாம்.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது பெரும் புண்ணியம். வில்வ மரத்தில் கால் படக்கூடாது. வில்வ மரத்தை வெட்டுவது பாவம்.

வில்வ மரத்தின் வேர், பட்டை, இலை, பழம் முதலியவை நோய் தீர்க்கும் மருந்தாகும். சீதபேதி, குடற் புண், ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை முதலிய வியாதிகளுக்கு வில்வ இலை குணம் தரும். வில்வ இலையின் சாறு காய்ச்சலுக்கு மருந்து. வேரையும் பட்டையையும் கஷாயம் செய்து முறைக் காய்ச்சலுக்குக் கொடுப்பார்கள்.


வில்வப் பழம் செரிமான சக்தியை வளர்க்கும். பத்து வேர்களினால் செய்யப்படும் 'தச மூலாரிஷ்டம்' என்கிற மருந்தில் வில்வ வேரும் ஒன்று. சில கண் நோய்களுக்கு வில்வ இலைகளால் கண்களின் மேல் பற்றுப் போடுவதுண்டு.

'வில்வாதி லேகியம்' வயிற்றுக் கோளாறுகளுக்குச் சிறந்த ஒளடதம். தொழில் முறையில் வில்வப் பழம் வர்ணம் தீட்டுவதற்கும், தோலைப் பதனிடுவதற்கும் உதவுகிறது.

வில்வ தளத்தின் மகிமையைக் கூறும் ஒரு கர்ணபரம்பரைக் கதை அனைவரும் அறிந்ததே.

வேடன் ஒருவன் சிவராத்திரியில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தில் உட்கார்ந்து வில்வத்தைப் பறித்து இரவு முழுவதும் கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவை கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. சிவராத்திரியன்று பூஜை செய்த பலனாக அவனுக்கு சிவதரிசனமும் மறுபிறவி இல்லாத நிலையும் கிடைத்தன.

வில்வ மரத்திலும், வில்வ தளத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வில்வப் பழத்திற்கு 'ஸ்ரீபலம்' என்ற பெயருண்டு. வில்வப்பழம் திருவின் பாலால் வளர்ந்தது. அது சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதென்றும் கூறப்படுகிறது.

'பிருகத் கர்ம' புராணத்தில் லட்சுமிதேவி கயிலாயத்தில் சிவபெருமானுக்குத் தன் அங்கமொன்றை வெட்டி, அளித்து சிவனின் அருளைப் பெற்றதாகவும், லட்சுமிக்கு ஏற்பட்ட குறையை நீக்கி, அவ்வங்கம் பூமியில் ஒரு மரமாக வளருமென்றும் அவள் பெயரைப் பெற்று 'ஸ்ரீவிருக்ஷம்' என விளங்குமென்றும் அதன் இலைகளினாலேயே தன்னை அர்ச்சிக்க வேண்டுமென்றும் சிவபெருமான் கூறியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

'வில்வ தளத்தில் மேல் நோக்கியுள்ள இதழ் சிவன், வலப்புற இதழ் திருமால், இடப்புற இதழ் பிரும்ம தேவன்' என்று திருமால் லட்சுமிக்குக் கூறியதாகப் புராண வரலாறு. மார்கழி மாதத்தில் திருப்பதியில் ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு வில்வ தளத்தால் அர்ச்சனை உண்டு. வில்வ இலை, 'பில்வ பத்ரம்' என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகிறது.

ஆயிரம் எருக்கம்பூக்களால் பூஜித்தால் எவ்வளவு பலன் கிடைக்குமோ, அந்தப் பலன் அரளி புஷ்பத்தினால் பூஜை செய்தால் கிடைக்கும். அரளிப் புஷ்பம் வெண்மை நிறமாக இருந்தாலும், வேறு நிறமாக இருந்தாலும், அந்தப் புஷ்பத்தின் உட்பகுதியில் பீடத்துடன் கூடிய சிவலிங்கத்தின் உருவம் அமைந்திருப்பதால் மிகச் சிறப்பு வாய்ந்தது.

அப்பேர்ப்பட்ட 1000 புஷ்பங்களுக்குச் சமமான பலனைக் கொடுக்கவல்லது மூன்று தளங்களைக் கொண்ட ஒரு வில்வத்தினால் அர்ச்சனை செய்வது.

வில்வ இலையின் மூன்று தளங்களிலும் இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி, ஆகிய மூவரும் அதி தேவதைகளாக இருக்கிறார்கள். இவ்வளவு மகிமை வாய்ந்த வில்வ இலை உலர்ந்து போனாலும், ஏற்கனவே பூஜை செய்யப்பட்ட நிர்மால்யமாக இருந்தாலும், பூஜை செய்வதற்குத் தகுதியுடையது.


சிவபெருமானை வில்வ இலைகளைக் கொண்டு பூஜித்தால் அனைத்துப் பாவங்களும் நீங்கிக் கடைசியில் சிவலோகத்தை அடைவார்கள்.

வில்வ விருட்சமும், வில்வ தளமும், வில்வப் பழமும் தெய்வீகத் தன்மை பொருந்தியவை என்பதற்கும், அவைகள் மகாலக்ஷ்மியின் வாசஸ்தலங்கள் என்பதற்கும் சான்றாக, ஸ்ரீஸூக்தம்,

'மஹாலக்ஷ்மியே! உன் வாசஸ்தலமாயிருக்கிற வில்வ மரம் விருட்சங்களுக்குத் தலைமை வகிக்கிறது; அது பரம மங்களகரமானது. உன்னுடைய விளையாட்டின் பொருட்டு, உன் நாதனான விஷ்ணுவால் ஆதித்யனோடு கூடவே தோற்றுவிக்கப்பட்டது; அதனுடைய பழங்களைக் கொண்டு நான் செய்யும் வேள்வி, அதைக் காண்பது, தொடுவது, நினைப்பது, துதிப்பது முதலான தவங்களாலே என் பாவங்கள் நீக்கப்படட்டும். அம்மரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளையும் அகற்றட்டும்’ என்று குறிப்பிடுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p1079.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License