இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

இந்துக்களின் சடங்கு முறைகள்

மு. சு. முத்துக்கமலம்


இந்துக்கள் பிறப்பு, இறப்பு, வாழும் காலங்களில் செய்யும் சடங்குகள் - கிரியைகள் எனப்படும். இதனைத் தொல்காப்பியர் ‘கரணம்” என்பார். இவை சோடச சம்ஸ்காரங்கள் எனப்படும்.

1. பும்ஸவனம்

பெண் கருவுற்ற 3 மாதத்தில் கர்ப்பத்திற்கு இடையூறு நேரா வண்ணம் இறைவனைப் பிரார்த்தித்தல்.

2. சீமந்தம்

கருக்கொண்ட 4 அல்லது 8 ஆம் மாதத்தில் குழந்தையை இரட்சிக்கத் தேவர்களை வேண்டுவது (வளைகாப்பிடுதல்)

3. ஜாதகர்மம்

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய கிரியை. சாமர்த்தியம், ஆயுள், செல்வம் பெற வேண்டுதல்.

4. நாமகரணம்

பெயர் சூட்டுதல்

5. புண்ணியாவாசனம்

புண்ணியாவாசனம் செய்த புனித நீரை மாவிலையின் மூலம் வீடு, மனிதர் மீது தெளித்தல்.

6. நிஷ்க்ராமனம்

குழந்தை பிறந்த 4 மாதங்கழித்து முதன் முதலில் வெளியேக் கொண்டு செல்லுதல்

7. அன்னபிரசன்னம்

6 வது மாதம் சோறு, தயிர், நெய், தேன கலந்து கடவுளை பிரார்த்தித்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தல்

8. வித்யாரம்பம்

குழந்தைகளுக்கு 5 வயதானதும் முதன்முதலில் கல்வி பயில வைப்பது. கணபதி, குரு, சரஸ்வதியை வணங்கி ‘அரி அரி” என எழுதச் சொல்லுவது.


9. கர்ணபூஷணம்

தோடு முதலிய தொங்கஅ செய்யவும், தங்கம் வழியே பாயும நீர் குழந்தைக்கு ஆரோக்கியம் தருவதாலும், தீய விஷயங்களை துளை வழியே வெளியேச் செலுத்துவதுமே இதன் நோக்கமாகும்.

10. சௌனம் (குடுமி வைத்தல்)

குழந்தைக்கு முதன்முதலாக மொட்டையடித்தல்.

11. உபநயனம்

குழந்தைக்கு 7 வயதானதும் காயத்ரி மந்திரம் உபதேசித்து பூணூல் அணிதல். உபநயனம் செய்வோருக்குத் தீட்சை செய்ய வேண்டும். பிறப்பு 2 என இந்துமதம் கூறுகிறது. அது பூணூல் அணிதல் முன் மற்றும் அணிந்த பின்.

12. குருகுலவாசம்

மாணவர், குருவிற்கு பணிவிடை செய்து கல்வி கற்றல்

13. திருமணம்

குருகுலம் முடிந்த பின் குருவின் அனுமதி பெற்று நடைபெறுவது.

14. குறிக்கோள் பகர்தல் (சங்கற்பம்)

காலம், இடம், செயலை விளக்கி பிரார்த்திக்க வேண்டும்.

15. புனிதநீர் சுத்தி (புண்ணியாவாசனம்)

உடம்பு, உள்ளம் சுத்தி செய்யும் பொருட்டு புனித நீரை மணமக்களுக்குத் தெளித்தல். (புனித நீர் உருவாக்கும் முறை: அரிசியைக் கீழே இட்டு தர்ப்பை இட்டு மும்மூர்த்திகளைத் தியானித்து ஐந்தெழுத்துகளை எழுதி, பால், தயிர், நெய், கோமியம், கோசனம் என்ற 5 பொருட்களை சேர்த்து ‘பஞ்சகவ்யம்” ஆக்க வேண்டும்)

16. காப்பு கட்டுதல் (ரக்சாபந்தனம்)

திருமணம் நடக்கையில் இடையூறு நேரா வண்ணம் ஆண்களுக்கு வலது கையிலும், பெண்ணுக்கு இடக்கையிலும் விநாயகரை வணங்கி மஞ்சள் கட்டுதல்.

17. முளையிடுதல் (அங்குரார்ப்பணம்)

உழவைச் சிறப்பிக்க சந்ததி விருத்தியின் பொருட்டு விவாகக் காலத்தில் செந்நெல், எள், வெண்கடுகு முதலிய தானியத்தை 12 மண்பாலிகைகளில் இட்டு வளர்த்தல்.

18. குடவழிபாடு (கும்பபூஜை)

கும்பநீர் மூலம் கடவுளை வழிபட 18.குடவழிபாடு (கும்பபூஜை) இது அவசியம்.

19. எரியோம்பல் (அக்கினிகாரியம்)

தூய மணலில் உமி விரித்து ஆல், அரசு, மா, முதலிய குச்சிகளை வைத்துத் தீ மூட்டி நெல், நெய், பொரி, தானியமிட்டு தீயினை இறைவனாக வணங்குதல்.

20. வடிவ வழிபாடு (மூர்த்தி பூஜை)

இறைவனை ஒரு வடிவத்தில் எழுந்தருளச் செய்து வணங்குதல்.


21. தானம்

திருமண நாளன்று ஏழை, எளியோருக்கு பொருள் கொடுத்தல்

22. கைபிடித்துக் கொடுத்தல்

மணமகளின் தந்தை, மணமகனுக்குப் பெண்ணைக் கைபிடித்துச் கொடுத்தல்.

23. திருமங்கலநாண் பூட்டுதல்

ஆச்சாரியர் கொடுக்க மணமகளுக்கு மணமகன் சகோதரியின் உதவியோடு தாலி கட்டுதல்.

24. சஷ்டியப்த பூர்த்தி

60 ஆண்டுகள் பூர்த்தியானதும் ‘ருத்ராட்ச” மாங்கல்யம் கட்டி சிற்றின்ப வாழ்வு முடித்து ஆன்மீக வாழ்க்கை வாழ பெற்றோரிடத்து நன்றி செலுத்தும் பொருட்டு பிள்ளைகள் செய்வது

25. சதாபிஷேம்

80க்கு மேலுள்ளோர் 1000 பிறை கண்டோர் எனப்படுவர்.

26. அபரக்கிரியை

ஒருவர் இறந்த பின் அவர் ஆத்மா சாந்தியடைய பிள்ளைகள் செய்யும் கிரியை.

27. அந்தியேட்டி

இறந்தது முதல் தீயிலிடும் வரை செய்யும் கிரியைகள்.

28. அத்தி சஞ்சயனம்

எலும்பு (அ) சாம்பலைச் சேகரித்து, புனித நீரில் கரைத்தல்.

29. சிரார்த்தம்

இறந்த நாளன்றி, அமாவாசை, வருடப் பிறப்பு நாட்களில் இறந்தோருக்கு தீர்த்தமுள்ள இடம் (அ) கோவிலில் செய்யும் கிரியை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p892.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License