இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இசுலாம் சமயம்

கல்வத் என்றால் என்ன?


கல்வத் என்பது இறைவனுடைய நினைவைத் தவிர்த்து, மற்ற எந்த வஸ்துவின் நினைப்பிலும் நம் இதயம் சென்றுவிடாமல் அதைப் பக்குவப்படுத்துவதற்கு நம்முடன் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து சிறிது காலம் தனி இடத்தில் ஒதுங்கி இருந்து இறை தியானிப்பில் ஈடுபதுவதற்கு கல்வத் என்று பெயர்.

​​மேலும் கல்வத் என்பது இறைவன் விஷேசமாக அருளுகின்ற வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனெனில், அவன் யாரை கல்வத்துக்கு தெரிவு செய்திருக்கிறானோ, அவர்கள்தான் கல்வத்தை அனுஷ்டிக்க முடியுமே தவிர எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றல்ல.

கல்வத் பலவிதம் ஒருவரை கல்வத்தில் இருக்க அல்லாஹ் நாடிவிட்டால் அவரை எந்த வகையிலாவது கல்வத்தை மேற்கொள்ளச் செய்கிறான்.

​1. சிலருக்கு மலைப் பொதும்பில் கல்வத் இருக்க வழிவகை செய்து கொடுக்கிறான்.

2. சிலருக்கு சிறையில் இருந்தவாறே கல்வத்தை மேற் கொள்ளச் செய்கிறான்.

3. சிலரை காட்டில் இருந்து கல்வத்தை மேற் கொள்ளச் செய்கிறான்.

4. சிலரை வீட்டிலிருந்தும் கல்வத்தை அனுஷ்டிக்க வைக்கிறான்.

5. சிலரை கந்தலாடையோடும் பறட்டைத் தலையுடனும் ஒரு பிச்சைக்காரன் போன்று அலையவைத்து அவருடன் மனிதர்கள் ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறான்.

​இவ்வாறுதான் இவ்வுலகில் உதித்த உத்தம சீலர்களான அன்பியாக்கள், வலிமார்கள் அனைவருமே தங்களுடைய வாழ்க்கையில் கல்வத்தைக் கடைபிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் வரலாறுகள் காட்டும் உண்மையாகும்.



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கல்வத்

​​நமது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் தாங்களுக்கு நுபுவ்வத் வெளிப்படுவதற்க்கு முன்பு கல்வத்தை மேற்கொண்டு மக்காவுக்கு பக்கத்திலுள்ள ஹிராக் குகையில் மனித சஞ்சாரங்களை விட்டு முற்றிலுமாக ஒதுங்கி, யாரும் அறியாத வண்ணம் தன்னந்தனியே இருந்து தவம் புரிந்து வந்த போதுதான் வானவர்கோன் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வஹி கொண்டு வந்தார்கள் என்ற நீண்ட செய்தியை (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 3, மிஷ்காத் 521 பாபுல் மப்அத்தி) விவரமாக எடுத்துக் கூறுகிறது.

​​எனவே நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலைப் பொதும்பில் தனிமைகாத்தது போன்றே ஏனைய நபிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கல்வத்தை மேற் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.


நபிமார்களின் கல்வத்

​நபிமார்கள் அனைவரும் மேற் கொண்ட கல்வத்தின் குறிக்கோளும் நோக்கமும் ஒன்றுபட்டிருந்தாலும், கல்வத்தை அனுஷ்டித்த விதமும் அமைப்பும் நாம் ஏற்கனவேக் குறிபிட்டது போன்று வெவ்வேறானதாகவே இருந்துள்ளது. அல்லாஹ் யாரை எந்த வகையில் கல்வத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினானோ, அந்த வகையில் அவர்கள் கல்வத் இருக்க வழி வகை செய்கிறான்.

​* நபி யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் அவர்களை மீன் வயிற்றில் கல்வத் இருக்க வைத்தான்.

* நபி யூசுப் அலைஹிஸ் ஸலாம் அவர்களைச் சிறையில் தனிமை காக்க வைத்தான்.

* நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் வேறு சில நபிமார்களையும் ஆடுமேய்த்தல் என்ற பெயரில் காடுகளில் கல்வத் இருக்க வழி வகை செய்து கொடுத்துள்ளான்.

* நபி ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை தன்னந்தனியே நெடுந்தரையில் நடந்த வண்ணமே கல்வத்தை மேற்கொள்ளுமாறு செய்துள்ளான்.

​- இப்படி ஒவ்வொரு நபியையும் அவன் விரும்பிய வகையில் தனிமைக்காக வைத்து, தனது ஞானத்தையும் வேதத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளான்.



அவ்லியாக்களின் கல்வத்

​இது போன்றே ஆன்றோர்களான அவ்லியாக்களில் உயர் தரத்தை அடைந்தவர்களான குதுபுமார்களும் கண்டிப்பான முறையில் கல்வத்தை கடைப்பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் காடு வனாந்தரங்களிலும், குகைகளிலும், வேறு சிலர் தாம் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியில் இருந்தும் கூட தனிமை காத்து வந்துள்ளார்கள்.

​* மெய் நிலை கண்ட தவஞானி குதுபுல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ரிபாய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு காடு வனாந்தரங்களில் கடுந்தவம் புரிந்தவர்களாய் கல்வத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

​* நாகூர் ஷாஹுல் ஹமீது ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருச்சி தப்லே ஆலம் நத்ஹர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித தர்கா ஷரீபிலே கல்வத் இருந்துள்ளார்கள்.

​ஆகவே, இறைவனின் நினைப்பிலும் நம் இதயம் செயல்பட்டு அதைப் பக்குவப்படுத்துவதற்கு நாம் முயற்சிப்போமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...

நன்றி:MAIL OF ISLAM தளத்தில் மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. (http://www.mailofislam.com/kalwath_endral_enna)

தொகுப்பு:உ. தாமரைச்செல்வி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/islam/p15.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License