இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இசுலாம் சமயம்

இசுலாம் காட்டும் தொழுகை!


தொழுகை மூலம் அல்லாவின் உதவி

பொறுமையுடனும் தொழுகையுடனும் அல்லாவின் உதவியைத் தேடுங்கள். (பகறா - 2:45)

மறு உலகில் சன்மானம்

அவர்கள் விசுவாசங் கொண்டு, பயபக்தியுடன் இருந்தால், அவர்களுக்கு அல்லாவிடமிருந்து நிச்சயமாக நற்பிரதி கிடைக்கும். (பகறா - 2:103)

இறை வணக்கம் மனித இயற்கையில் இருக்கிறது

மனிதனுக்குத் துன்பம் வந்து விட்டால், அவன் இறைவன்பால் திரும்பி, பிரார்த்தனை செய்கிறான். (ஜூமர் - 39:8)

இலட்சியத் தொழுகை

அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாவின் பெயரால் எல்லாப் புகழும் அல்லாவுக்கே. அகிலங்கள் அனைத்திற்கும் இரட்சகன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எங்களுக்கு நீ அருள் புரிந்தாயோ, அவர்களுடைய வழியில் நடத்துவாயாக. அது உன் கோபத்திற்குள்ளானவர்களுடையதும் அல்ல. வழி தவறியவர்களுடையதும் அல்ல. (அல்.ஃபாத்திஹா - 1:7)



ஆபத்தில் தொழுகை

நீங்கள் ஆபத்தில் இருந்தால், அப்பொழுது நீங்கள் நடந்து கொண்டும், வாகனத்தில் பயணம் செய்து கொண்டும் தொழுது கொள்ளுங்கள். (பகறா - 2:239)

பயணத்திலும் போர்க்களத்திலும் தொழுகை

(விசுவாசிகளே!) நீங்கள் பூமியில் பயணம் செய்யும் பொழுது, நிராகரிப்போர் உங்களைத் துன்புறுத்துவார்கள் என்று நீங்கள் அச்சங் கொண்டால், நீங்கள் (கஸர், தொழுவது, அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் குற்றமாகாது. ஏனென்றால், நிராகரிப்போர் உங்களுக்கு வெளிப்படையான விரோதிகளாக இருக்கிறார்கள்.

(நபியே!) போர்க்களத்தில் நீரும் அவர்களுடன் இருந்து அவர்களைத் தொழ வைக்க நீர் (இமாமாக) முன்னின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்களுடைய ஆயுதங்களைத் தங்கள் கையில் பிடித்துக் கொண்டே உம்முடன் தொழுவார்களாக. இவர்கள் உம்முடன் தொழுது ஸஜ்தா செய்து விட்டால் தொழுகையின் வரிசையிலிருந்து விலகி, உங்கள் பின்புறம் நின்று உங்களைக் காவல் காப்பார்களாக. (அப்பொழுது) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தார் வந்து உம்முடன் சேர்ந்து தொழுவார்களாக! எனினும் அவர்களும் தங்கள் கைகளில் ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (நிஸா - 4:101)

தஹஜ்ஜூத் நடுநிசித் தொழுகை

நபியே! இரவில் சிறிது பாகத்தில் நித்திரையிலிருந்து எழுந்து கொண்டு தொழுது கொள்வீராக! இதனால் மிக்க புகழ் பெற்ற ஸ்தானத்தில் உம் இறைவன் உம்மை அமர்த்தலாம். (பனி இஸ்ராயில் - 17:79)

தொழுகை பாவத்தை போக்குகிறது

நிச்சயமாக, மானக்கேடான செயல்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தொழுகை மனிதனை விலக்குகின்றது. (அன்கபூத்-29:45)



உங்கள் பிரார்த்தனையை இறைவன் கேட்கிறான்

நீங்கள் என்னையே அழையுங்கள். நான் (அல்லாஹ்) உங்களுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பேன். (முஃமின் - 40:60)

உலு (சுத்தி செய்தல்) அவசியம்

விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்காக எழுந்திருக்கும் பொழுது, உங்கள் முகங்களையும், முழங்கை வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் கையில் நீரைத் தொட்டு உங்கள் தலையில் தடவி மஸஹு செய்து கொள்ளுங்கள்... உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால், சுத்தமான மண்ணை உங்கள் கைகளால் தொட்டு அதனால் உங்கள் முகத்தையும், கைகளையும் துடைத்து தயம்மும் செய்து கொள்ளுங்கள். (மாயிதா - 5:6)

எப்பொழுது தொழ வேண்டும்?

நபியே! நித்திரையிலிருந்து எழுந்த நேரத்தில் உமது இறைவன் புகழைக் கூறித் துதி செய்து கொண்டிருப்பீராக! இரவில் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் காலை நேரத்திலும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக! (நூர் - 52:48, 49)

லுஹர், அஸர், கிஷா, ஃபஜ்ர், தஹஜ்ஜூத்.

(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய நேரங்களின்) தொழுகைகளைத் தொழுது வாரும். ஃபஜ்ர் தொழுகையையும் தொழுது வாரும். ஏனென்றால், ஃபஜ்ர் தொழுகை உள்ளத்திற்குப் பிரகாசத்தையும், அமைதியையும் கொடுக்கும்.

தஹஜ்ஜூத் தொழுகையை நீர் நஃபிலாக இரவின் ஒரு சிறிது பாகத்தில் தொழுது வருவீராக. (பனீ இஸ்ராயில் - 17: 78, 79)

ஐந்து பர்ல், இரண்டு நஃபில் தொழுகைகள்

சூரியன் உதிப்பதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவுக் காலங்களிலும், (நபியே! நீர்) உம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பீராக! இவ்வாறே பகலின் இரு முனைகளிலும் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பீராக! இதனால், நீர் ஆத்மீகத் திருப்தி அடையலாம். (தாஹா - 20:130)

மாலைத் தொழுகைகள், லுஹர், அஸர், மக்ரிப், இஷா

(நபியே!) பணிவுடனும், பயத்துடனும் உரத்த குரலில்லாமல் மெதுவாகவும், காலையிலும், மாலையிலும் உமது ரட்சகனுடைய பெயரைத் துதி செய்து கொண்டிருப்பீராக! (அஃராஃப் -7:205)



தொழுகைக்குப் பிறகும் இறைவன் துதி

நபியே! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது அஸ்தமிக்கு முன்னரும் உமது இரட்சகனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பீராக! இரவில் ஒரு பாகத்திலும் ஒவ்வொரு முறையும் சிரம் பணிந்து தொழுவதற்குப் பிறகும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக! (காஃப் - 50:39,40)

ஆண்டவனைப் புகழுங்கள்

காலையிலும், மாலையிலும் ஆண்டவனைப் புகழுங்கள்.

தொழுகை நேரங்கள்

பகலில் இரு முனைகளாகிய காலை மாலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் தொழுது வாருங்கள். (ஹூத் - 11:11)

பிற்பகலிலும் காலையிலும் உமது இரட்சகனைப் புகழ்வீராக!

(நபியே!) உமது இரட்சகன் திர்நாமத்தை காலையிலும், மாலையிலும் கூறித் துதி செய்து கொண்டிரும். (தஹர் - 76:25)

விசுவாசிகளே! தொழுகைகளையும், குறிப்பாக மத்தியத் தொழுகையான அஸர் தொழுகையையும், காலம் தவறாமல் தொழுது கொள்ளுங்கள். மேலும் அல்லாவுக்கு அஞ்சி, மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (பகறா - 2:238)

விசுவாசிகளே! அடிக்கடி அல்லாவைத் துதி செய்யுங்கள். காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள். (அஹ்ஸாப் - 33:41, 42)

எப்படி தொழ வேண்டும்?

நபியே! நீர் தொழும் பொழுது, மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் தொழும் போது, அதன் திசையிலேயே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக! (பகறா - 2:144)

தொகை நேரத்தில் விரோதிகளுக்கு நீங்கள் பயந்தால் நடந்து கொண்டும், வாகனத்தில் அமர்ந்து கொண்டும் தொழுங்கள் (பகறா - 2:239)

-சையித் இப்ராஹிம் தொகுத்த "குர் ஆன் போதனைகள்" நூலிலிருந்து கணேஷ் அரவிந்த்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/islam/p9.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License