இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

திருந்தியதில் ஒரு திருப்பம்?

முகில் தினகரன்


பல மாதங்களுக்குப் பிறகு தோழியைக் காண ஆசை ஆசையாய் அவள் வீட்டிற்கு வந்த சாவித்திரி தோழியின் முகத்தில் அப்பியிருந்த கனமான சோகத்தைக் கண்டு தர்ம சங்கடமானாள். 'கேட்கலாமா?… வேண்டாமா?” என்று நீண்ட நேரம் மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி விட்டு இறுதியில் கேட்டே விட்டாள். 'ஈசுவரி…என்னாச்சு உனக்கு?… ஏன் இப்படி கப்பல் கவுந்து போன மாதிரி மூஞ்சிய வெச்சிட்டிருக்கே?”

மெல்லத் தலையைத் தூக்கிச் சாவித்திரியின் முகத்தை நேருக்கு நேர் சில வினாடிகள் பார்த்த ஈசுவரி 'பொசுக்” கென்று அழ ஆரம்பிக்க 'ப்ச்…என்ன ஏதுன்னு சொல்லாம இப்படி திடீருன்னு அழுதா எப்படி?… காரணத்தைச் சொன்னா என்னால் ஆன ஏதாவதொரு உதவிய நானும் செய்வேனல்லவா?”

சில நிமிடங்கள் அழுது முழத்த பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டு பெச ஆரம்பித்தாள் ஈசுவரி ”சாவித்திரி…என் சொகத்துக்கான காரணத்தை வெளிய சொல்றதுக்கே வெட்கமாயிருக்குது… கெட்டா நீ கூடச் சிரிப்பெ… 'வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணையும்…கல்லூரில கடைச வருசம் படிக்கற பையனையும் வெச்சுக்கிட்டு இதென்ன கூத்து,'ன்னு,…”



”சரி.. சரி.. பீடிகை போதும் விசயத்தைச் சொல்லு”

”என் புருசன் கடந்த ஆறு மாசமா ஒரு புது கெட்ட பழக்கத்துக்கு அடிமையாயிருக்கார்”

”என்ன பழக்கம்…குடியா… இல்ல... சீட்டாட்டமா… இல்ல ”அந்த ”விசயமா,”

”ஊஹூம்… நீ சொன்ன எதுவுமேயில்லை”

”என்னது… இதுல எதுவுமேயில்லையா … எனக்குத் தெரிஞ்சு இதுகளைத் தவிர வேற கெட்ட பழக்கங்களே இல்லை...”

”இருக்கு… மோசமான… ஆபாசமான…அசிங்கமான இங்கிலீஸ்… மலையாளப் படங்களை வெறி பிடிச்ச மாதிரி தினமும் பார்க்கறது… அந்தக் கருமங்களைப் பார்க்கறதுக்காக அலையறது… ச்சை… இப்படியொரு கெட்ட பழக்கம்”

அருவருப்பாய் முகத்தைச் சுளித்தாள் சாவித்திரி.

”பாத்தியா… நான் சொன்னதும நீயே முகத்தைச் சுளிக்கறே”

ஒரு சிறிய யோசனைக்குப் பின் நிதானமாய்க் கேட்டாள் சாவித்திரி ”எங்க போயி அந்தக் கருமங்களைப் பார்க்கறார்,…தியெட்டரிலியா... இல்ல…”

”தியெட்டரிலதான்… இந்த மாதிரிப் படங்களைப் போடறதுக்குன்னே சிட்டில சில தியேட்டர்க இருக்குதாம்… அங்க தெனமும் இவரு தவறாம ஆசர் ஆயிடறாராம்… ஒருத்தர் ரெண்டு பேரல்ல… கிட்டத்தட்ட பத்துப் பதினஞ்சு பேரு சொல்லிட்டாங்க…எல்லாரும் சொந்தக்காரங்க வேற…என்... மானம் பொகுது..”

”சரி..சரி..விடுடி... ஆம்பளைகன்னா கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க… அதைப் போய் பெரிசா நெனச்சுக்கிட்டு…..”

”அப்படி நெனச்சுத்தான் நானும் ஆரம்பத்துல சும்மா இருந்துட்டென்… இப்ப அது விபரீதமாயிடுச்சுடி…சாயங்காலம் ஆனா குடிக்க வேண்டியது…குடிச்சுட்டுப் போயி இந்த மாதிரிக் கருமங்களைப் பார்த்திட்டு நடு ராத்திரி வர வேண்டியது… வந்து அடிக்கற கொட்டம் இருக்கே…. சாமீ…தாங்க முடியலைடி… வீட்டுல வயசுப் பையன் இருக்கான்கற நெனப்பெ இல்லாம… ச்சை…நாறடிக்கறாருடி”



சாவித்திரிக்கு ஈசுவரியைப் பார்க்கவெ பாவமாயிருந்தது. ”சரிடி… காலைல போதையெல்லாம தெளிஞ்சப்பறம்… நல்லா நறுக்குன்னு நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேக்க வேண்டியதுதானே...?”

”கேட்டேனே… கேட்டதுக்கு ”ஏண்டி காலைல இருந்து மில்லுல மாடாட்டம் வேலை செய்யறேன்... ஏதோ சாயங்காலம் அந்த சில மணி நேரம்தான் கொஞ்சம் சந்தோசமாயிருக்கேன்… அது பொறுக்கலையாடி உனக்கு”ன்னு என்னையேத் திருப்பி கேட்கறார்… இவரு அந்தத் தியேட்டர்களுக்குப் போறது… அங்க லைன்ல நிக்கறது… அந்த மாதிரிப் படங்களுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுட்டு அலையறது… எல்லாத்தையம்… நெறைய பேர் கவனிச்சிட்டுத்தான் இருக்காங்க… அவ்வளவு ஏன்… இப்பவே... அவரு முதுகுக்குப் பின்னாடி அவரைக் கேவலமாப் பேசிச்… சிரிச்சிட்டுத்தான் இருக்காங்க… இது இப்படியே தொடர்ந்தா… நாளைக்கு அது பொண்ணோட கல்யாணத்தையே அல்லவாப் பாதிச்சுடும்,… பொண்ணோட அப்பன் இப்படின்னு தெரிஞ்சா எவன் வருவான் பொண்ணைக் கேட்டு”

”நீ சொல்றதும் சரிதான் ஈசுவரி….”பெரிய மனுசன்”னு பேரு வாங்க வேண்டிய வயசுல இப்படி ”தறுதலைத் தகப்பன்”னு பேரு வாங்கினா எப்படி?” யோசனையில் ஆழ்ந்தாள் சாவித்திரி.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவள் போல் ”ஏன் ஈசுவரி… இப்படிச் செய்தால் என்ன? …. உங்க வீட்டுக்காரர் போற அதே தியேட்டருக்கு… அதே டைமுக்கு… அதே லைனுக்கு… உன் பையனையம் அனுப்பி நிக்கச் சொல்லேன்...”

”என்னடி சொல்றே?”

”எங்கே பையன் தன்னைப் பார்த்திடுவானோ? ….கேவலமா நெனச்சிடுவானோன்னு வெக்கப்பட்டுக்கிட்டு அவரு அந்தப் பழக்கத்தையே விட்டாலும் விட்டுடுவாரல்லவா?”

குழப்பத்தில் ஆழ்ந்தாள் ஈசுவரி. ”ஏண்டி சாவித்திரி…இது சரிப்பட்டு வரும்னு நீ நெனைக்கறே?”

”ஒரு முயற்சிதானே?…பண்ணித்தான் பார்ப்பொமே...”

”சரி” அரை மனதுடன் தலையாட்டினாள் ஈசுவரி.



ஒரு மாதத்திற்குப் பிறகு,

”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்… அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் சாவித்திரியைச் சேரும்” மனதிற்குள் பாடினாள் ஈசுவரி. இப்போதெல்லாம் அவள் கணவன் சாயங்காலம் வேலை முடிந்ததும் நேரே வீட்டிற்கு வந்து விடுகிறார் குடிக்கவும் போவதில்லை… அந்தத் தியேட்டர்கள் பக்கமும் போவதில்லை.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு,

தோழியைக் காண ஆசை ஆசையாய் அவள் வீட்டிற்கு வந்த சாவித்திரி தோழியின் முகத்தில் அப்பியிருந்த கனமான சோகத்தைக் கண்டு தர்ம சங்கடமானாள். ”கேட்கலாமா… வேண்டாமா,” என்று நீண்ட நெரம் மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி விட்டு இறுதியில் கேட்டெ விட்டாள். ”ஈசுவரி… என்னாச்சு உனக்கு? … ஏன் இப்படி கப்பல் கவந்து போன மாதிரி மூஞ்சிய வெச்சிட்டிருக்கே?”

”அதையேண்டி கேட்கறே?… அன்னிக்கு நீ வந்திட்டுப் போன நாளிலிருந்து என் புருசன் திருந்திட்டாரு… குடிக்கறதில்லை… தியேட்டர்ப் பக்கமே போறதில்லை… ஆனா…” என்று இழுத்தாள் ஈசுவரி.

”என்னடி... ஆனா… ஆவன்னா?”

”இப்ப அந்தப் பழக்கம்... என் பையனுக்கு ஒட்டிக்கிடுச்சு… இப்பல்லாம் அவன்… தினமும் தவறாம அந்த மாதிரிப் படங்க ஓடுற தியேட்டர்களில் ஆசர் ஆயிடறான்… ஊரே சொல்லிச் சிரிக்குது… த்தூ... மானம போகுது…”

தலை சுற்றியது சாவித்திரிக்கு.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p169.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License