இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

கேரளத் தீண்டாமைக் கொடுமைகள்


இந்தியாவிலேயே தீண்டாமைக் கொடுமைகள் அதிகம் இருந்த இடம் கேரள மாநிலம் ஒன்றாய்த்தான் இருக்க முடியும். இங்கிருந்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. மனிதர்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்த முடியும் என்பதற்கு இங்கு வேறு எங்குமில்லாத புதுக் கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. அவற்றில் சில கொடுமைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.

அடிமை வணிகம்

கேரள மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த பறையர், புலையர் போன்றவர்களைச் சந்தைகளில் மாடுகளை விற்பது வாங்குவது போல் அடிமை வணிகம் இருந்தது. இந்த அடிமைச் சந்தைகளில் வாங்கப்படும் மனிதர்களை அடிக்கவோ,தண்டிக்கவோ, கொல்லவும் கூட உரிமை இருந்தது. ஆண்களுக்கு ஒரு விலையும், பெண்களுடன் சேர்ந்து இருந்தால் அதற்கென இரு மடங்கிலான விலையும் இருந்தது. இதில் குழந்தைகளும் கூட அடிமைகளாக விறகப்பட்டனர். இதற்காகக் குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்துக் கூட விற்றனர்.

பார்வைக்கும் தடை

கேரளாவில் பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். இவர்களை நாயர்கள் 40 அடி தூரத்திலிருந்துதான் பார்க்க வேண்டும். நாயர்களைப் பறையர், புலையர் போன்றோர் 60 அடி தூரத்திலிருந்து பார்க்க வேண்டும்.

பிராமணர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது அவமரியாதையாகக் கருதப்பட்டது. மேலும் அவர்களால் தீட்டுப்பட்டு விட்டதாகக் கருதுவர். இதற்காகப் பகலில் தாழ்த்தப்பட்டவர்கள் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இவர்கள் இரவில்தான் எங்கும் செல்ல வேண்டும்.



மார்பக வரி

கேரளாவில் பெண்கள் மார்பகங்களுக்கென தனி வரி செலுத்த வேண்டும். பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதால் அவர்களுக்கு இந்த வரி இல்லை. நாயர்கள் அதிக அளவில் படைகளில் பணியாற்றுவதால் அவர்களிடம் குறைவான வரி வசூலிக்கப்பட்டது. ஈழவர் மற்றும் நாடார்களிடம் இந்த வரி அதிகமாக வசூலிக்கப்பட்டது.

தலை வரி

கேரளாவில் ஈழவர், கிறித்தவர், இசுலாமியர் போன்றவர்களுக்கும் தலை வரி விதிக்கப்பட்டது. மனிதர்களின் தலைகளை எண்ணி அதற்கு வரி வசூலித்தனர். இறந்தவர்களுக்குக் கூட வரி வசூலிக்கப்படுவதுண்டு. ஒருவர் இறந்து விட்டதை நிரூபணம் செய்ய முடியாமல் போனால் தலைவரியாக இறந்தவரது சொத்தில் பெரும்பகுதியை “புருசார்த்தம்” எனும் பெயரில் கைப்பற்றிவிடுவர்.

கடை செல்லத் தடை

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் நகரில் ஏதாவது பொருள் வாங்க வேண்டுமென்றால் கடைக்குச் செல்ல முடியாது. ஒரு இடத்தில் மறைந்து நின்று வாங்க வேண்டிய பொருளைச் சத்தமாகச் சொல்ல வேண்டும். கடைக்காரர் அதற்கான விலையைச் சொல்வார். கடைக்காரர் குறிப்பிட்ட விலையை ஓரிடத்தில் வைத்து விட்டு மறைவாகச் செல்ல வேண்டும். கடைக்காரர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு பொருளை வைத்து விடுவார். பிறகு அந்தப் பொருளைத் தாழ்த்தப்பட்டவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.



பால் கறக்க உரிமையில்லை

சில பகுதிகளில் ஈழவர்கள் பசு வளர்த்தால் பசு கன்று போட்டதும், அதிலிருந்து பால் கறக்க ஈழவர்களுக்கு உரிமை இல்லை. பசுவையும், கன்றையும் நாயரிடம் கொடுத்து விட வேண்டும். நாயர்கள் பால் கறக்கும் வரை அந்தப் பசுவை வைத்திருப்பார்கள். நாயர்கள் கறந்து வைத்த பாலை வீட்டில் வைக்கவோ, பயன்படுத்தவோ உரிமை இல்லை. பாலை பிராமணர்களுக்கு அளித்து விட வேண்டும். பால் கறந்து தீர்ந்ததும் பசுவைத் திரும்பி ஈழவர்களிடம் ஒப்படைப்பார்கள். பசுவை வாங்கும் போதும், கொடுக்கும் போதும் ஒரு வேளை உணவு வழங்கப்படும். இதுதான் ஈழவர்களுக்குக் கிடைக்கும் லாபம். ஈழவர்கள் பசுவைக் கொடுக்க மறுக்கும் நிலையில் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள்.

பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது

ஈழவர் முதலான 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பை மறைத்துத் துணி அணியக் கூடாது. இடுப்பில் தண்ணீர்குடம் வைத்துச் சுமக்கக் கூடாது. தலையில் வைத்துத்தான் தண்ணீர்க்குடம் சுமக்க வேண்டும்.

மீசைக்கு வரி

ஈழவர் முதலான ஆண்கள் மீசை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி மீசை வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள் அதற்கென மீசை வரியைத் தனியாகச் செலுத்த வேண்டும்.

விருப்பப்படி பெயர் வைக்க முடியாது

ஈழவர் முதலானவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர் சாதி வகுப்பினர் வைத்திருக்கும் பெயர்களை வைக்கக் கூடாது.



கோயிலுக்குள் நுழையக் கூடாது

ஈழவர் முதலான சாதியினர் கோயிலுக்குள் நுழையக் கூடாது. உயர் வகுப்பினர் வணங்கும் கடவுள்களை வணங்கக் கூடாது.

- இப்படி பல்வேறு சாதி வழியிலான தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு ஸ்ரீ நாராயண குரு நடத்திய பல்வேறு போராட்டங்களே விடிவு காலமாய் அமைந்தது.

- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p135.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<