இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Verse
கவிதை

கண்ணீரின் கதை!


கவ​லை ​கொள்ளும் மனிதன்தான்
கண்ணீர் விடுவானா...?
மனிதன் மட்டும்தான் கண்ணீர் விடுகின்றானா?
எனக்குள்​ளே ​கேள்வி எழுந்தது…!
இயற்​கையும்தான் கண்ணீர் விடுகிறது…!
இரவுப் ​பெண் விடும் கண்ணீர்
இனிதான பனித்துளியாம்….!
​மேகப் ​பெண் சிந்தும் கண்ணீர்
​மென்​மையான ம​ழைத் துளியாம்!
இயற்​கை அழுகின்ற​போது
உலக உயிர்கள் உயிர்த்​தெழுகின்றன…!
இவ்வழு​கையும் அள​வோடு
இருக்கும் ​வ​ரைதான் இன்பம்…!
அளவு மீறும்​போது
அ​னைத்தும் அழி​வெய்துகின்றன…!

மனிதன் அழுகின்ற​போது
இயற்​கை சிரிக்கும்…!
அதிலும் கண்ணீர்…!
காரணத்​தோடுதான் வரும்
எடுத்ததற்​கெல்லாம்
கண்ணீர் விடுபவன் ​கோ​ழை
​பெண்களுக்குக் கண்ணீ​ரே ஆயுதம்
ஏ​ழைகள் அழும் கண்ணீர்
​கொடு​மைக்காரனின் ​செல்வத்​தை
அரித்து விடுகிறது..!

இறப்பில்தான் கண்ணீர் வரும் என்பர்…
ஆம் காதலர்கள்
ஒருவ​ரை ஒருவர் இழக்கின்ற ​போதும்
நண்பர்கள் யா​ரோ ஒருவ​ரை
இழக்கின்ற​ போதும்
மனிதன் எந்த ஒன்​றையாவது
இழக்கின்ற ​போதும்
இயல்பாய் அருவி​போல
கண்ணீர் ​பெருகுகிறது…!
கண்ணீர் கூட சில​வே​​ளைகளில்
சுகமாகிப் ​போய்விடுகிறது…!

தன்காதலி ​ஜோசப்பி​னை இழந்த ​போது
கண்ணீர் விட்டான் ​நெப்​போலியன்
அவனது கண்ணீர்
அவனது ​சோகத்​தைப் ​பெருக்கிய​தே தவிர
அவனது சுகத்​தை உள்ளிருந்து அழித்தது…!
தன் வாழ்க்​கை ​தேவ​தை
​பென்னி மார்க்​ஸை இழந்த ​போது
எதற்கும் கலங்காத காரல்மார்க்ஸ்
கண்ணீர் விட்டார்…!
என் வசந்தம் பறி​போய்விட்ட​தே என்று…
கண்​ணைப் பறி​கொடுத்தவன்
​பேதலிப்​ப​தைப் ​போன்று
காதலி​யைப் பறி​கொடுத்த
சார்லி சாப்ளின்
கண்ணீர் வ​டித்தார்…!

ஆம் கண்ணீருக்கும்
ஓர் அர்த்தமுண்டு…
அம்பிகாபதியும் அமராவதியும்
கண்ணீரில் க​ரைந்து
அமரத்துவம் ஆனார்க​ளே...!
கண்ணீர் இதயங்க​ளைக் க​ரைக்கின்றது
இரக்கமற்றவரின் இதயத்தில்
ஈரத்​தை ஏற்படுத்துகிறது!

சிலர் துன்பத்தால் கண்ணீர் விடுவர்
சிலர் துன்பத்​தைக் கண்டு கண்ணீர் விடுவர்
நல்லவர் துன்புற்று வடிக்கும்
கண்ணீர்த்துளி
நாட்​டை​யே நாசமாக்கும்…
அப்​போது கண்ணீரும்
ஆயுதம் தா​னே...!

இங்கு தனக்காகக் கண்ணீர் வடிப்​போ​ரே அதிகம்
பிறருக்காகக் கண்ணீர் வடிப்பவர் சிலரே...!
இவ​ரே உன்னத மனிதர்…!
இவ​​​ரை​யே உலகம் ​போற்றும்.
கண்ணீர் காரணத்​தோடுதான் வரும்.
காரணமின்றி வரும் கண்ணீர்
சிரிப்பின்​போது வரும்!
அது சிந்த​னை​யைத் தூண்டாது...
உள்ளத்தின் ​வெளிப்பாட்​டை
உணர்த்துகின்ற நி​லைப்பா​டே
உள்ளத்​தை உருக்குகின்ற கண்ணீர்தான்!

ஆழமான அன்​பை ​
அறியத் தருவதும் கண்ணீர்தான்!
இங்கு எ​தைப்​பெறவும்
கண்ணீர் விட ​வேண்டும்
இ​றைவ​னுடம் வேண்டிப் ​பெறவும்
கண்ணீர் விட​வேண்டும்
இதயத்​தை இழக்கின்ற​ போதும்
கண்ணீர் விட​வேண்டும்
கண்ணீ​ரே அ​னைத்​தையும்
காட்டிக் ​கொடுத்துவிடுமாம்
கண்ணீர் துன்பத்​தைக்
க​ரைத்துவிடும்…!
காலத்​தையும் க​ரைத்துவிடும்
கண்ணீர் எ​தையும் க​ரைத்துவிடும்
அத​னைக் க​ரைக்க முடியாது…!

கண்ணகி வடித்த கண்ணீர்
மது​ரை​யைக் க​ரைத்தது​வே
பாஞ்சாலி விட்ட கண்ணீர்
​கெளரவ​ரைக் க​ரைத்தது​வே
சீ​தை வடித்த கண்ணீரால்
கானகம் மட்டுமா க​ரைந்தது
இலங்​கை மன்னனுமன்​றோ
க​ரைந்து காணாமல் ​போனான்...!
காதல​னைக் காணாமல்
காதலி அழும் கண்ணீர் …
அன்புக் கண்ணீர் அது
ஆற்றாது அழுத கண்ணீர்…!
காதலி​யைக் காணாது காதலன்
அழும் கண்ணீர் …
துன்பம் மிகுந்த துயரக் கண்ணீர்.!

பிரிந்த இதயங்கள்
துடித்திடும் ​வே​ளையில்…
துயரம் மிகுந்து வர
துளித்துளியாய் வரும் கண்ணீர்
ஆற்றாக் கண்ணீ​ரே!
என்றும் ஆறாத கண்ணீராம்..!
அது இதயத்தின் ​​செந்நீராம்.!
சித்தம் நி​லைகு​லைய
சிதிலம​டையச் ​செய்கின்ற
இரத்தக் கண்ணீராம்…!

காலம் கூட அதன் வடு​வை
மாற்ற முடியாது​…!
காலமாகின்ற​போதுதான் …!
அக்கண்ணீர் கண்​ண​டையும்…

இராம​னைப் பிரிந்த​போது
சீ​தை விடுத்த கண்ணீர்
சிந்​தை​யை உருக்கிய​தே!
இராமனின் சித்தத்​தைக் கலக்கிய​தே…!
இருவரும் ​சேர்ந்த​போது
இன்பத்தில் கண்ணீர் வர
இருவரும் ​பேச்சின்றி
இன்பத்தில் லயித்தன​ரே.!

உலகில் ஒவ்​​வொன்றுக்கும்
ஒரு வி​லையுண்டு…!
கண்ணீருக்கும் வி​லையுண்டு…!
கண்ணீர் காயத்தின் மருந்து
​நேயத்தின் விருந்து…!
​சொற்களின் களஞ்சியம்…!

துளிக் கண்ணீர் அ​னைத்​தையும்
உணர்த்திவிடும்!
அ​னைத்​தையும் உணரச்​செய்யும்!
அ​னைத்​தையும் அ​ணைத்துக் ​கொள்ளும்!

சிலர் ​வெளிப்பட அழுவர்!
சிலர் உள்ளத்திற்குள்​ளே​யே அழுவர்!
சிலர் அழுதாலும் ​தெரியாது!
தண்ணீருக்குள் மீன் அழுதால்
அதன் கண்ணீ​ரை அறிய முடியாதது ​போல்!
ஒன்று புலப்படும்;
மற்​றொன்று புலப்படாது!
முன்னது பிற​ரை உருக்கும்!
பின்னது அவ​ரை​யே உருக்கும்…!

கண்ணீர் சுகமானது
அ​னைத்​தையும் அது க​​​​ரைத்துவிடுவதால்…!
கண்ணீர் கண்ணியமானது..!
அ​னைத்​தையும் ​சொல்லாமல் ​சொல்லுவதால்!

கண்ணீர் அனுபவத்தின் ஆசிரியர்
அ​னைத்​தையும் புரிய ​வைப்பதால்!
கண்ணீர் காலத்தின் சுவடு
உள்ளத்திற்குள்​ளே​யே
உ​றைந்து கிடப்பதால்…!
கண்ணீர் உணர்வுகளின்
ஊர்வலம்…!
உணர்வுக​ளை உலா வர விடுவதால்
கண்ணீர் இதயங்களின்
இலக்கிய மடல்…!
என்றும் இருந்து ​கொண்​டே இருப்பதால்.!
கண்ணீர் கவிஞனின் கரு.!
காவியங்களாய் உருவாவதால்…!
காவியங்க​ளை உருவாக்குவதால்…!
கண்ணீ​ரே…நீ…!
கண்ணீ​ரே …நான்…!
நாம்…உலகம்…!
ஆம்...! கண்ணீ​ரே… எல்லாம்…!

- மு​னைவர் சி.​சேதுராமன்




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p1256.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License