இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

மார்கழி மாத பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் - 4 - 12 மூலம் - தனுசு, 13 - 26 பூராடம், 27 - உத்திராடம் - தனுசு.

சந்திரன் - அனுஷம் - அனுஷம் வரை.

செவ் - சுவாதி 15 துலாம். 15 - விசாகம் துலாம்.

புதன் - 21 வரை கேட்டை - விருச், 22 - மூலம் தனுசு.

குரு - விசாகம் துலாம்.

சுக்கிரன் - 4 வரை கேட்டை - விருச், 5 - 15 தனுசு மூலம், 16 - பூராடம். தனுசு.

சனி - மூலம் தனுசு.

ராகு - ஆயில்யம் - 2 கடகம்.

கேது - திருவோணம் 4 மகரம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் குழப்பம், வண்டி வாகனங்களில் தடைகள், விபத்துகள், அவமானங்கள், வீண் சுப, அசுப விரயங்கள், ஆயுள் பின்னம், வழக்குகள், இளைய சகோதரர் வழித் தொல்லைகள், முடிவுகள், தீர்க்க ஞானி சிந்தனை, அனுபவத்தின் வழி தீர்வு கிடைத்தல், மனைவி வழித் தொல்லை, வளர்ச்சி முன்னேற்றத்தில் தொல்லை, அவமானம், வயிறு மர்ம உறுப்புகள் பாதித்தல், உடலில் அதிக உஷ்ணம், ஆடை ஆபரணச் சேர்க்கை, பதவியினால் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, இடையூறு, குடும்பத்தில் வளர்ச்சி முன்னேற்றங்கள், தந்தையுடன் கருத்து மாறுபாடு, தாயின் உடல் நலனில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுப் பின்னர் சரியாதல், சிறந்த இலாபம், ஆயுள் காப்பீடு தொடர்பான அரசாங்க செல்வம் வருதல், நிலுவைத் தொகை வருதல், சிலருக்கு மாங்கல்ய தோடம் அமைதல், கணவருக்குப் பீடை, தந்தை வழி கருமம் நிகழுதல் ஆகியன ஏற்படும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதரர் வழி இடையூறுகள், வருமானம், காது கோளாறுகள், மின் இயந்திரக் கருவிகள் பழுதடைதல், தொழிலின் வழி தன ஸ்தானம் சிறத்தல், கூடுதல் பொறுப்புகள் வழி வர வேண்டிய செல்வம் சிறப்பாய் அமைதல், தொழிலில் இடையூறு, சிறந்த நல்ல கடினப்பட்டதற்கான வருமானம், கடன், வழக்கு தொடர்ந்த செல்வம், பதவியில் உயர் மாற்றத்தினால் வருமானம், தந்தையின் உடல் நலனில் தொல்லைகள், வெளியூர்ச் சுப பயணங்கள், அரசாங்கத்தினால் எதிர்பாராத மிகுந்த நன்மை, வெப்பத்தினால் வயிற்றுவலி, மர்ம உறுப்புகள் பாதித்தல் ஆகியன ஏற்படும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம், உயர்கல்வியைத் தொடரல், அரசாங்கம் தொடர்புடைய வகையில் வேலை அமைதல், இலாபம், நன்மை, தலைச்சுற்றல், மயக்கம், வயிற்று வலி, நரம்பு தொடர்ந்த தொல்லைகள், இளைய சகோதரர் வகையில் செலவினங்கள், உயர்கல்வி நிலை - கல்லூரி - இரட்டை டிகிரி, டாக்டர் பட்டம் படித்தல், எதிர்பார்த்தபடி வெகு சிறப்பாய் அமைதல், மூதாதையர், மகான்களின் ஆசிகள், சிறப்பு தரிசனங்கள், சிறந்த சன்மானம், அரசாங்கச் செல்வாக்கு, எளிய வகை, பத்திய வகை உணவு மேற்கொள்ளுதல், விரதம் இருத்தல், அரசாங்க ஆதாய அனுகூலங்கள், எண்ணியது ஈடேறுதல், தொழிலில் மிகச் சிறந்த நிலை, கடினப்பட்டதற்கான நற்பெயர், புத்திரர் வகையில் நன்மைகள், சங்கடங்கள், சுபச் செலவினங்கள், சாதகர், குடும்பம் தொடர்ந்த நிலையில் செலவினங்கள், மனைவி, வளர்ச்சி, எதிரி தொடர்ந்த நிலையில் அவமானத்துடன் மிகுந்த நன்மை, அறுவை சிகிச்சை, மந்தநிலை, உறக்கம், சோம்பல்தனம் முதலியன ஏற்படல் ஆகியன ஏற்படும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம், தாய், வண்டி, வாகனம், வீடு தொடர்ந்த சுப, அசுப விரயங்கள், அரசாங்கத் தொழில் அமைதல், அரசாங்கம் தொடர்புடைய வகையில், அதிகாரம் தொடர்ந்த, சிரமம் கூடிய வேலை அமைதல், தொழிலில் மேன்மை, தொழிலில் சிறந்த இலாபம், மதிப்பு கூடுதல், நிலுவைத்தொகை பெறுதல், ஆலயங்கள், வெளியூர் பயணங்கள் செல்லுதல், தொழிலில் மிகச்சிறந்த நிலை, இலாபம் அமைதல், பூர்வ புண்ணிய பலன்கள் அற்புதமாய் அமைதல், குழந்தைகளின் வகையில் மகிழ்வு, உடல் நலனில் ஏற்ற இறக்க மாறுபாடுகள் ஏற்பட்டுப் பின்னர் சரியாகுதல், குடும்பம் தொடர்ந்த சுபப் பயணங்கள், சில தடைகள் ஆகியன ஏற்படும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம், சிலருக்கு இளைய தாரம் அமைதல், காதல் திருமணம் அமைதல், வீட்டில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி, முன்னேற்றத்தில் சிறந்த மாறுபாடுகள், அரசாங்கம் தொடர்புடைய வகையில், அதிகாரம் தொடர்ந்த, சிரமம் கூடிய வேலை அமைதல், தொழிலில் மேன்மை, தொழிலில் சிறந்த இலாபம், வாகன வசதி அமைதல், உயர்கல்வி நிலை - கல்லூரி - இரட்டை டிகிரி, டாக்டர் பட்டம் எதிர்பார்த்தபடி வெகு சிறப்பாய் அமைதல், உயர்ந்த சன்மானம், சிறப்பு விருதுகள், மகான்கள், பெரியோர்களின் ஆசிகள், உறக்கமின்மை, போதைப் பழிச்சொற்கள், பெண்கள் வழியில் அவப்பெயர்கள் சிரமங்கள் ஏற்பட்டுப் பின்னர் விலகல், தந்தையினால் ஆதாய அனுகூலங்கள், மிகுந்த நன்மை, புத்திரர் வகையில் இடையூறுகள், குடும்பத்தில் நல்ல சுகம் ஏற்படல், தொல்லைகள், மூச்சுத் திணறல், வயிற்றுவலி, மர்ம உறுப்புகள் தொல்லை ஆகியன ஏற்படும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறப்பாய் அரசாங்க உத்தியோகம் அமைதல், சுகத்தானத்தில் தொல்லைகள், வயிற்றுவலி. தீராத கடன்கள் அடைதல், வம்பு வழக்குகள் ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாய் விடுபடுதல், நோய் தீருதல், மர்ம உறுப்புகள் பாதித்தல், இளைய சகோதரத்தினால் நன்மை, சிறந்த தனலாபம், தெளிந்த அறிவு, ஆடை ஆபரணச்சேர்க்கை, குடும்பத்தில் குழப்பங்கள், அலைச்சல், சிரமத்துடன் கூடிய வேலை அமைதல், தந்தை வகையில் உடல் சுகமின்மை, சிறந்த வாக்குவன்மை, ஆசிரியர், பேராசிரியர் தொழிலில் நல்ல வாக்குவன்மை, மதிப்பு கூடுதல், சிறந்த தனலாபம் அமைதல், பொன், பட்டாடை அமைதல், இழப்பு காப்பீடு, ஆயுள் காப்பீடு ஆகியவற்றிற்கான நிலுவைத்தொகை பெறும் அமைப்பு ஆகியன ஏற்படும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குழந்தைப்பேறு, புத்திரர் வகையில் மகிழ்வு, வீட்டில் சுப நிகழ்வு, திருமணம், குழந்தைகளால் மேன்மை, வளர்ச்சி முன்னேற்றங்கள், விருதுகள், சன்மானங்கள், தந்தை, பூர்வ புண்ணிய வகையில் நன்மை, பாடுபட்டதிற்கான பூர்வ புண்ணிய வகையில் சிறந்த பலன்கள், உயர்கல்வி, குடும்பத்தில் இடையூறு, மனைவி, வளர்ச்சி, அரசாங்கச் சன்மானம், விருது, வீட்டில் சுப நிகழ்வு, தொழிலில் மாற்றம், தடைகள் தடைகளின் வழி இலாபம் அமைதல், தந்தை, தாயாரின் உடல் நலமின்மை, தெளிந்த நல்லறிவு ஆகியன யாவும் அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வாகன வசதி, புதிய வண்டி கடன் உதவியில் வாங்குதல், தாயின் உடலில் நலம், தொழிலில் சில பொறுப்புகளுடன் கூடிய கடின உழைப்பு, தந்தை, இளைய சகோதர வகை வழிச் சிரமங்கள், புத்திர வகையில் வீட்டில் மகிழ்வு, அலைச்சலுடன் கூடிய இலாபம் அமைதல், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுதல், தீராத கடன் அடைதல், கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று நிரந்தரமாய் விடுபடுதல், அதற்கான தீர்வினைக் காணுதல், அதன் வழி இலாபங்கள் அமைதல், வம்பு வழக்குகளில் வெற்றி, இளைய சகோதரர் வகையில் இடையூறு ஏற்படுதல், சுபப் பயணங்கள் அமைதல் ஆகியன யாவும் அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

புத்திர பாக்கியம், புத்திரர் வகையில் நன்மை, மகிழ்ச்சி, வளர்ச்சி, விருதுகள், வீட்டில் சுப நிகழ்வுகள், வெளியூர் தொழில் தொடர்ந்த சுபப் பயணங்கள் அதனால் வருமானம், தொழிலில் வளர்ச்சி, முன்னேற்றம், சிறந்த தைரியம் அமைதல், பூர்வ புண்ணிய பலன்கள் சிறப்பாய் அமைதல், அரசாங்கம், தந்தையினால் இலாபம், நன்மை. தொழில், குழந்தைகள் விசேடங்கள், குடும்பத்தில் மகிழ்வு, கடன்கள், வம்பு, வழக்குகள் தொல்லை, விட கண்டங்கள், ஆயுள் கண்டப்பீடை, விரதங்கள், பூசையினால் நன்மை, இளைய சகோதர வகையில் அரசாங்க ஆதாய அனுகூலங்கள், உயர்கல்வி நிலை - கல்லூரிப் படிப்பு எதிர்பார்த்தபடி சற்று சிரமத்துடன் அமைதல் ஆகியவற்றிற்கான பலன்கள் ஏற்படும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சிறந்த புத்தித்தெளிவு, அரசாங்கத்தினால் கௌரவித்து வரக் கூடிய எதிர்பாராத வருமானம் சிறப்பாய் இம்மாத இறுதி வாரத்தில் ஏற்படும். கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று நிரந்தரமாய் விடுபடுதல், அதற்கான தீர்வினைக் காணுதல், அதன் வழி இலாபங்கள் அமைதல், வீடு, வண்டி வாகன வசதிகள், கால்நடைகள் சிறப்பாய் அமைதல், சிறப்பான செல்வவளம் அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் சிறப்பாய் அமைதல், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, சொத்து வகையினில் இருந்த பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்தல், அதன் வழி கௌரவம், பணவரவு அமைதல், குழந்தைகள் வகையில் மகிழ்ச்சி, மிகுந்த நன்மை, தொழிலில் சிறப்பான கூடுதல் பதவி மேன்மை, சில கூடுதல் பொறுப்புகள், தலைமைப்பதவி வகித்தல், சிறந்த ஆன்மீகப் பயணங்கள், பயணங்களில் அலைச்சல், உடல் நலனில் அதிகக் கவனம், தலைச்சுற்றல், மயக்கம், சிலருக்கு இம்மாத இறுதிக்கு மேல் மாதவிலக்கு நிரந்தரமாய் நிற்கும். கர்ப்பப்பை மாறுபாடுகள் ஏற்படும். ஆண்களுக்குச் சில மர்ம உறுப்புகளின் தொல்லையினின்று நிரந்தரமாய் உடல் சரியாகும். வாக்கு வன்மையில் கூடுதல் பலன்கள் சிறப்பாய் அமைதல், இந்த ஏழரை சனியினால் மகர லக்னத்தாருக்கு மிகுந்த நன்மையான பலன்களே அமையும். மேன்மையான நிலை ஆகிய சிறப்பான பலன்கள் அமையும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

அரசாங்க ஆதாய அனுகூலங்கள், பெயர், புகழ், அந்தஸ்து, தைரியம், தன்னம்பிக்கை, சிறந்த ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பொன், பவழம், பட்டாடை முதலியன சிறப்பாய் பெறுவர். குழந்தைகளினால் நன்மை, குழந்தைப்பேறு, வனவாசம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, தெய்வீகச் சிந்தனைகள், இலாபம், ஆன்மீகப் பயணங்கள், வாகனம், வீடு முதலியன நல்ல வசதிகள் பெற்று அமைதல், பதவியில் நற்பெயர், முன்னேற்றம், அரசாங்கத்தினால் சிறப்பாய்க் கௌரவிக்கப்படுவார்கள். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் சிறப்பான சன்மானம், கௌரவம், விருது, அரசாங்கச் சலுகைகளைப் பெறுவர். பூர்வ புண்ணிய நற்பலன்கள் அதிகமாய் ஏற்பட்டு இராஜயோகப் பலனைச் செய்வர். தாய் உடல் ஆரோக்கியம், குழந்தைகளினால் மிகுந்த நன்மை, குடும்பம், நண்பர்கள், இளைய சகோதரர் வகையில் நன்மை, இலாபத்துடன் கூடிய ஆதாயங்கள், சில சுகவீனங்கள், எண்ணியது ஈடேறுதல், தன ராகுவினால் எதிர்பாராத செல்வ வரவு ஏற்படும். புத்திரர்களினால் நன்மை, தந்தை, தாய் வகையில் ஆதாய அனுகூலம், மகான்களின் ஆசி கிட்டும். ஆக மொத்தத்தில் சிறந்த நற்பலன்களைப் பெறுவர்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், அந்தஸ்து ஆகியன அரசினால் மேம்படும். சுப செலவினங்கள், குடும்பம், சாதகர், தொழில், தந்தை, பணவரவு தொடர்ந்த நிலையில் சில இடையூறுகளுடன் செயல் சுகமாய் முடிதல், தொழிலில் கூடுதல் பொறுப்புகள் சேர்ந்து அமைந்து இலாபத்துடன் கூடி அமையும். அலைச்சலுடன் கூடிய வெளியூர் தொழில், குடும்பம் தொடர்ந்த, சுப பயணங்கள் அமையும். அரசு வருமானம் அல்லது அது தொடர்ந்த வருமானம் பெறும் அமைப்பு, புகழுடன் கூடிய மகான்களின் ஆசி, வீட்டில் அனைத்து வசதிகளும் அமைதல், உடல் பாதித்தல், வயிற்று வலி, வெப்பு தொடர்ந்தன, தைரியம், தனவரவு ஆகியன ஏற்படும். புதிய வாகனங்கள் அமைதல், குழந்தைகள் வகையில் சிரமங்கள், விரயம், நன்மை ஆகியன ஏற்படும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/rasipalan/2017/markazhi.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License