இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

விளம்பி வருடம் - ஆடி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் - 1 -3 புனர் 4, 4 - 17 பூசம், 18 ஆயில்யம். கடகம்.

சந்திரன் - பூரம் - சித்திரை வரை.

செவ்- 10 வரை திருஓணம் - மகரம். 11 - உத்திராடம்; வக்ரம்.

புதன் - 10 ல் வக்ரம் ஆயில்யம் 4 ல் கடகம். 10 ல் வக்ரம்.

குரு - 16 வரை சுவாதி 4, 17 விசாகம்; 1 துலாம்.

சுக்கிரன் - 12 வரை பூரம் - சிம்மம், 13 - 25 உத்ரம், சிம்மம், 16 ல் கன்னி, 26 - அஸ்தம் கன்னி.

சனி - மூலம் 2 தனுசு. வக்ரம்.

ராகு - பூசம் 3 கடகம்.

கேது - திருவோணம் 1 மகரம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிர வகை சிரமம், கடன், நோய், வம்பு, வழக்கு, எதிரிகளின் தொல்லை, அவமானங்கள் மிகவும் மோசமான நிலையில் வலுத்துக் காணப்பெறும். முன்னேற்றத்தில், பணியில், பதவியில் அளவு கடந்த சிக்கல் காணப்பெறும். வெளியில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு, வெப்பம் தொடர்ந்த தொல்லைகள் உயர், குறைந்த இரத்த அழுத்த மாறுபாடு, இருதயக் கோளாறுகள் ஆகியன ஏற்படும். இரு மாதங்கட்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படும். முன நிம்மதியற்ற நிலை ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை முதலியன ஏற்படும். கல்வி வளர்ச்சி, மனைவி, கணவர் தொடர்நத செலவினங்கள் ஏற்படும். விருப்பட்டதை சிலர் வாங்குவர். வயிறு, நரம்பு தொடர்ந்த தொல்லைகள் ஏற்படும். சுமாரான பலன்கள் ஏற்படும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கடன், வம்பு வழக்குகள், அவமானங்கள் வலுத்துக் காணப்பெறும். பெயர், புகழ், முன்னேற்றங்கள் ஆகியன ஏற்படும். குடும்பத்தில் பிணக்குகள் நிலவுவதால் அமைதியின்மை காணப்பெறும். சிலருக்கு பற்கள் தொடர்ந்த தொல்லை, இளைய சகோதிர வகை தொல்லை, நரம்பு பாதிப்பு ஆகியன ஏற்படும். தந்தை வகை ஆதாயத்தில் பிரச்சினை ஆகியன ஏற்படும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீட்டில் சுப நிகழ்வுகள் கடின முயற்சியின் பேரில் அதிகச் செலவினங்களுடன் மிகச் சிறப்பாய் அமையும். குழந்தைகள் வகையில், இளைய சகோதிரம், குடும்பம் தொடர்ந்த நிலையில் சங்கடங்கள் நிலவும். கூடுதல் பொறுப்புகள் பணியில் கடினம் நிலவும். உடல் நரம்புகள் தொடர்ந்த தொல்லை, கால், பாதம், வயிறு தொடர்ந்த வலிகள், வழக்கில் வில்லங்கம் ஆகியன ஏற்படும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பதவி, பணி, குடும்பம், உடல் கடுமையான பாதிப்பு, இலாபம் கருதிய வீண் செலவினங்கள், குழந்தைகள் வகையில் இடையூறு, இலாபத்தடைகள் ஆகியன ஏற்படும். பணியில் அவமானங்கள், சங்கடங்கள் பலமாய் ஏற்படும். தலைச்சுற்றல், மயக்கம், விலங்குகளினால் ஆபத்து, சிலருக்கு அறுவை சிகிச்சைகள், அதிகாரிகள் தொல்லை, பெற்றோர் வகையில் கடுமையான எதிர்பாராத செலவு, மனசங்கடங்கள், வாக்குவாதங்கள், வில்லங்கப்பிரச்சினைகள், துணைவி அல்லது கணவருடன் சண்டை ஆகியன ஏற்படும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பணியில் அதிகச் சிரமம், வாக்கு வாதப்பிரச்சினைகள், வீண் கலகங்கள், குழந்தைகள், இளைய சகோதிரம், எதிர்பாராத வகையில் செலவினங்கள் ஏற்படும். முறையற்ற வகையில் இலாபம் ஏற்படுவதால் அதிகக் கவனம் தேவை. இல்லை எனில் சிறைச்சாலை, சிலருக்கு அவமானம் ஏற்பட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் வீண் தண்டணை, ஒறுத்தல் கட்டணம் முதலியன அமைந்து விடும். உடல், மன நிலையில் கவனம் தேவை. வெளியூர் பயணங்கள் அமையும். தாயார் வகையில் செலவினங்கள், நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி நிலவும். இம்மாதம் 20 தேதிக்கு மேல் நன்மை விளையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெற்றோர், குழந்தைகள் வகையில், உடல் நிலையில், மூத்த, இளைய சகோதிரத்தினால் சிரமங்கள், குடும்பத்தில் குழப்பங்கள், அமைதியற்ற நிலை, வெளியில் சொல்ல முடியாத வேதனைகள், பணியில் புதிய பொறுப்புகள், அதனால் தொல்லைகள், வீண் கலகங்கள, வாகனத்தடைகள், குழந்தைகள் வகையில் சிரமங்கள் ஆகியன ஏற்படும். சுமாரான பலன்கள் விளையும். 10 தேதிக்கு மேல் நன்மை விளையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிரம், காது மந்தம், கோளாறுகள், உணவு உட்கொள்ள முடியாமை, உடல் திடீரெனப் பாதித்தல், குடும்பத்தில் தொல்லைகள், அவமானங்கள், தந்தை வகையில் பிணக்குகள், பூர்வீகச் சொத்து வில்லங்கம், வீண் செலவினங்கள், சிலருக்கு விந்து பாதிப்பு, கர்ப்பப்பைக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சையில் நீக்குதல், துணைவியார் அல்லது கணவர் வகை முன்னேற்றம், இலாபம், வழிபாட்டினால் நன்மை கிடைக்கும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதிர வகை பலத்த அவமானங்கள், சங்கடங்கள், குழந்தைகள் வகையில் வீண் செலவினங்கள், உடல் பாதிப்பு, பணியில் சில கூடுதல் பொறுப்புகள், சில ஆயுள் கண்டங்கள், நரம்பு, இரத்த அழுத்தம் தொடர்ந்த நிலையில் உடலில் பாதிப்பு ஏற்படுதல், வீண் செலவினங்கள் ஆகியன ஏற்படும். சிலருக்கு அதிகச் செலவுடன் திருமணம் கூடி வரும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

முறையான வர வேண்டிய வருமானங்கள், நிலுவைத் தொகைகள், குடும்பத்திற்குத் தேவையானவைகள், ஆபரணச்சேர்க்கைகள், மகிழ்ச்சி முதலியன நிலவும். பயணச் சிரமங்கள், வழக்கின் வழி இலாபங்கள், நன்மைகள், வயிறு, பாதம், கால், நரம்புகள் தொடர்ந்த தொல்லைகள் குழந்தைகள் வகையில் சிறப்பு, சங்கடங்கள், சில அவமானங்கள், அல்லது மர்ம உறுப்புகள் தொல்லை, 16 தேதிக்கு மேல் ஆடை ஆபரணச்சேர்க்கை, கல்வி, பணி, குழந்தைகள் முதலிய நிலைகளில் மகிழ்ச்சி, குடும்பத்தில் அமைதி ஆகியன ஏற்படும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

உடல் வகையில் அதிகச் செலவினங்கள், இலாபத் தடைகள், நரம்புகள், இரத்த அழுத்த மாறுபாடு, மர்ம உறுப்புகள் பாதித்தல் ஆகியன ஏற்படும். குழந்தைகள் வகையில் சிரமங்கள் ஏற்படும். வெளியூர் ஆன்மீக பயணங்கள், இளைய சகோதிர வகை, தொழில் வகை சிரமங்கள், மனைவி, வளர்ச்சி வகை வழியில் செலவினங்கள், நோய், கடன், வம்பு வகைத் தொல்லைகள் வலுத்துக் காணப்பெறும். சுமாரான பலன்கள் விளையும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பத்தில் மகிழ்வான நிலை, சுப செலவினம், தந்தை, குடும்பம், மூத்த சகோதிர வகையில் ஆதாயங்கள், பிணக்குகள், நன்மை முதலான இரண்டும் கலந்த பலன் ஏற்படும். குழந்தைகள் வகையில் சிரமங்கள், மர்ம உறுப்புகள் பாதித்தல், தன் சொல்லாலே தானே துன்பம் அடைதல், 16 ஆம் தேதிக்கு மேல் நற்பெயர், மகிழ்வான நிலை இளைய சகோதிர வகையில் ஏற்படும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/rasipalan/2018/aadi.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License