இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

38. பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள்


சி. சரண்யா
ஆய்வியல் நிறைஞர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.

முன்னுரை

சங்ககாலத்தில் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் இருந்தன. அச்சமூகத்தில் காணப்பட்ட சமுதாயம் தாய்வழிச் சமுதாயம். ஆதலால் பெண்களைத் தம் உயிரெனக் கருதி வளர்த்தனர். பெண்கள் தனக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யவும், கல்வி கற்கவும், கணவன்களைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை பெற்றிருந்தனர்.

“ஆணும், பெண்ணும் சரிநிகர்” என்ற நிலையே அக்காலத்தில் காணும்படி இருந்தது.

பெண்களின் மனமறிந்து பெற்றோர்கள் நடந்து கொண்டனர். இதற்குச் சான்றாக விளங்குகிறது நம்பிகப்பொருள் என்னும் இலக்கண நூல்.

இன்றைய சமூகம், அன்றைய சமூகத்திற்கு எதிர்மறையாக உள்ளது. ஆம், இன்று எந்தப் பெண்களாலும் தம் கருத்தைச் சுதந்திரமாய்க் கூறமுடியவில்லை. பெண்கள் கூறும் கருத்து சரியாய் இருந்தாலும் ஒரு பெண் சொல்லி, நாம் கேட்பதா என்று ஆண்கள் நினைக்கின்றனர்.

ஆண் பெண் இருவர் பேசினாலே குற்றம் எனக் கருதப்படுகிறது. ஆனால் சங்ககாலத்திலேயே ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்து உள்ளனர் என்பதற்குச் சான்றாக ஔவை-கபிலர் நட்பினைக் கூறலாம்.

புராணங்கள் காட்டும் பெண்ணடிமை

சடங்குகளின் வழியாக ஏற்பட்டது தான் புராணம். புராணங்களில் காரண காரியங்களைக் கற்பிக்க முயன்றனர். இப்புராண நிகழ்ச்சிகளுக்கும், கதைகளுக்கும், சான்றுகளோ கல்வெட்டுகளோ கிடையாது. இருப்பினும், இப்புராண நிகழ்ச்சிகள் தான் இன்றும் மக்கள் மனதில் நிறைந்து இருக்கின்றன.

அரிச்சந்திர புராணம்

அரிச்சந்திர புராணத்தில் பெண்கள் அடிமைகளாகக் கூறப்படுகின்றனர். அதனால்தான் கணவனாகிய அரிச்சசந்திரனுக்குப் பெண்ணை ஒரு விலைப்பொருளாக விற்கும் உரிமை இருந்தது. பெண்ணை ஒரு உயிராக நினைத்து இருந்தால், அவளிடம் எவ்விதச் சம்மதமும் கேட்காமல் அவளை விற்றிருக்க மாட்டான். “பெண்ணைப் பொருளாக நினைத்த காலம் புராணக்காலம்”

இயற்கை நாயனார் புராணம்

சிவபக்தரான இயற்பகையினார் ஒரு சிவஅடியார் உன் மனைவியைக் கொடு என்று கேட்ட பொழுது சற்றும் யோசிக்காமல் தருகிறேன் என்றார். பெண்ணை ஒரு உயிரியாக நினைத்து இருந்தால் அந்த அடியார் அப்படிக் கூறியிருக்கமாட்டார். அவரின் மனைவி சற்று யோசித்து பிறகே இசைந்தாள்.

அவள் யோசித்து இசைந்ததற்குக் காரணம், நான் கூறி என்ன நடக்கப்போகிறது, என் சொல்லைக் கேட்கவா போகிறீர்கள் என்று நினைத்துத்தான் இசைந்து இருக்கிறாள்.



வேதகாலம் காட்டும் பெண்ணடிமை

சமுதாயத்தில் பெண்கள் வெறும் போகப் பொருளாகக் கருதப்பட்ட காலம் வேதகாலமாகும். ரிக் வேதத்தில் 10 ஆம் பகுதியில் 24வது சூத்திரத்தில் கணவன் தங்கள் மனைவிகளைப் பகடைக் காய்களாக வைத்துச் சூதாடப்பட்ட செய்தியினைக் கூறுகிறது.

திருமண நிகழ்ச்சிகளில் ஓதப்படும் வேதங்களும் பெண்ணை அடிமைப்படுத்துவதையே குறிக்கிறது.

சடங்குகள் காட்டும் பெண்ணடிமை

காலங்காலமாக நடந்து வரும் பழக்கம் இன்று சடங்காக மாறியுள்ளன. நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் சடங்கு, சம்பிரதாயம் என்பதைத் தான் முதலில் கூறுகிறார்கள். பழங்காலத்தில் இயற்கை நிகழ்வுகளாக இடி, மின்னல் போன்றவற்றிற்கு மனிதன் பயந்தான். இருப்பினும் உருவ வழிபாட்டை அவர்கள் மேற்கொள்ளவில்லை. காலம் செல்லச்செல்லப் பார்ப்பனரின் வருகையால் அவைகள் சடங்காகவே மாறிவிட்டன.

சடங்குகள் கூறுபவை என்னவென்றால், ஆண் பிள்ளைகள் மட்டுமே பொருளாதார வாரிசுகள் என்றும், பெண்ணுக்கு அந்த உரிமை கிடையாது என்பதை நிலை நாட்டுவாகவும் தான் அமைந்து உள்ளது.

தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுரிமை

தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுரிமைக் கால அடிப்படையிலும், உள் பிரிவுகள் அடிப்படையிலும் பெரிதும் வேறுபடுகிறது. தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து ஆண் ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருந்தனர் என்றும் தற்காலத்திலேயே பெண் உரிமைகளில் பெரும் மாற்றம் நிகழுகின்றது என்பதும் உண்டு.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை

சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் பெண் புலவர்களால் செய்யப்பட்டவை. மொத்தப் புலவர்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்கு மிகச் சிறிதே. எனினும் பெண்கள் அக்கால சமூகத்தில் கல்வி, கலைகள் ஆகியவற்றில் மேன்மை பெறமுடியும் என்பதைக் காட்டுகிறது.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமைகள் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்பதற்குக் குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை திணைகளைச் சார்ந்த பெண்கள் பொருள் ஈட்டுவதில் முக்கியப் பங்களித்தமை சுட்டப்படுகிறது. இந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம் ஆண், பெண் வாழ்வு சமத்துவமாகத்தான் இருந்ததென்று தெரிகின்றது. குறவர்கள் வேட்டையாடப் போவதுபோலக் குறத்திகள் குறி சொல்லுவதற்கும், மலைபடு திரவியங்களை விற்பதற்கும் புறப்பட்டு விடுவார்கள். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லுவார்கள். மீனவப் பெண்கள் மீன்களைக் கொண்டு போய் விற்பனை செய்து வேறு பண்டங்களை வாங்கி வருவார்கள்.

பெண்ணுரிமைச் சிந்தனைகள்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு 100க்கு 16 சதவீதம் ஒதுக்கீடு என்றால் பெண்களுக்கு 100க்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். பெண்கள் நாட்டிற்கு பயன்பட வேண்டும்.

பெண்கள் கற்பு என்ற நிலையில் கட்டுப்படுத்தி அடிமையாக்கி வைத்திருக்கிறோம். அப்படி ஆண்கள் செய்யாமல் விட்டுவிட வேண்டும். பெண்களின் எண்ணங்கள், உழைப்பு ஆகியவை இந்நாட்டிற்கு தேவை.

பெண்கள் ஆடை, ஆபரணங்கள் அதிக ஆசை கொண்டு வாழ்கின்றார்கள். அப்படி இல்லாமல் பெண்கள் வரவிற்கு ஏற்ற செலவினைச் செய்ய வேண்டும். அப்போது தான் அனைவரும் நிம்மதியான வாழ்வை வாழ முடியும்.

பெண்கள் கல்வியில் அதிக நாட்டம் கொள்ள வேண்டும், அப்போது தான் நம் நாடு முன்னேறும். பெண்களாகிய நம்மாலும் நாட்டிற்குப் பயனுண்டு.



பெண்ணுக்கும் உரிமை வேண்டும்

ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தையும் பெண்களுக்கும் சரிசமமாகக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே பெண்கள் சமுதாயம், உலக சமுதாயத்தில் பயன்பெற முடியும். பெண்களை நாம் முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கிறோம். இந்நிலை மாறினால் நம் நாடு கண்டிப்பாக முன்னேறும்.

“ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு மாத்திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும் நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை”

“கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”

பெண்களே, பழக்கத்தையோ, மதத்தையோ, வேதத்தையோ, சாஸ்திரத்தையோ கண்டு பயப்பட்டுவிடாதீர்கள். காலத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொள்ளுங்கள்.

துருக்கியையும், ஆப்கானிஸ்தானத்தையும், சைனாவையும் பாருங்கள். துருக்கியப் பெண்களின் கண்களுக்கும் சீனப் பெண்களுடைய கால்களுக்கும் விடுதலை ஏற்பட்டு விட்டன என்று பெண்களே நினையுங்கள்” பெண்கள் விடுதலைக்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள் முன்னேறலாம்.

பெண்விடுதலையே நாட்டின் முன்னேற்றம்

பெண்கள் சமுதாயம் விடுதலை பெற்றுச் சுதந்திரமாகச் செயல்பட்டால் மட்டுமே நம் நாடு முன்னேற முடியும். பெண்கள் ஆண்களைப் போல அனைத்துத் துறைகளிலும் ஈடுபட வேண்டும். அப்போது நான் நம் நாடு முழு வளர்ச்சி பெற முடியும்.

சீர்திருத்தவாதி பெரியார்

சீர்திருத்தங்களைச் செய்ய முயன்ற தலைவர்கள் பலர். அவற்றுள் எம் பெரியாரின் கொள்கையில் ஒத்துப்போனவர்கள். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு இயக்கத்தை பெரியார் தொடங்கினார். பெரியார் இவர் கூறிய கருத்துக்கள் சரியாகவும், வாழ்க்கைக்குத் தேவையானதாகவும் இருந்ததால் மனமாற ஏற்றுக் கொண்டார்.



முடிவுரை

பெரியாருக்குச் சிறுவயதில் உயர்வு, தாழ்வு எண்ணங்கள் கற்பிக்கப்பட்டதால், அதனை எதிர்க்கும் போராட்ட குணங்களும் அவரிடம் முளைவிடத் தொடங்கின. பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பொருட்டு, பல போராட்டங்களைப் பெரியார் நடத்தி உள்ளார். பெண்கள் சங்ககாலத்தில் சுதந்திரமாக தங்கள் வாழ்க்கை நிலையையும், கல்வி உரிமையை உயர்த்தி இனியைமான வாழ்க்கை வாழ்ந்தனர். இடைக்காலத்தில் வேற்று இனத்தவரான பார்ப்பனர்களின் வருகைக்குப் பின் அவர்களின் சுயநலத்துக்காகப் பெண் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p38.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License