இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


46. பல் மருத்துவமனையைப் பலப்படுத்துங்கள்

எந்தவொரு பல் மருத்துவரும் செயலூக்கத்திறன் மிக்கவராய் இருக்க வேண்டும். நீண்டகாலக் குறிக்கோளுடன் தனது திறனைப் படிப்படியாக மேம்படுத்த வேண்டும்.

* தற்போதைய மருத்துவமனைச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தல் வேண்டும். நம்முடையத் தொழில்நுட்பத்தை தணிக்கை செய்ய வேண்டும். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நோயாளிகளின் நேர்மறை, எதிர்மறை அனுபவங்கள் இவைகளைத் தொகுத்துப் பார்த்து மருத்துவமனையை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும்.

* சிறு மாறுதல்கள், ஆனால் தொடர் மாறுதல்கள் தேவை. மருத்துவமனையை ஒரே வேளையில், அதன் உள்கட்டமைப்பைத் தலைகீழாய் மாற்றி அமைத்து விட முடியாது. என்னென்ன வழிகளில் மருத்துவமனையை மேம்படுத்தலாம்? என்று சிந்திக்க வேண்டும்.

* நோயைக் கண்டறிய மற்றும் நோய்க்கான சிகிச்சை முறைகளை நவீனப்படுத்த, புதிய தொழில்ட்பமான செயற்கை நுண்ணறிவு இணைந்த கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

* பல் மருத்துவச் சேவையை பலப்படுத்த பணியாற்றும் துணைப்பணியாளர்களுக்குத் தகுந்த பயிற்சி தர வேண்டும்.

* மருத்துவமனையின் வரவு - செலவுக் கணக்கை நிலையானதாக மாற்ற வேண்டும்.

* நோயாளிகளின் காப்பீடு சார்ந்த செயல்பாடுகளைத் தன்னியக்கமாக்க வேண்டும்.

* பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் ஈடுபாடு போன்ற எண்ணிமத் தளங்களை மேம்படுத்த வேண்டும்.

சர்வபட்சிணி வாழ்க்கை
“நல்லி எலும்பை கடித்துத் துப்புவதால் நாம் வல்லினம்.
அவித்த முட்டையைக் கவ்வி தின்பதால் நாம் இடையினம்.
பால் பாயாசத்தை உறிஞ்சிக் குடிப்பதால் நாம் மெல்லினம்.
பற்களால் வாழ்ந்து மகிழ்கிறோம்
அரைத்து கிழித்து கடித்து ஆசிர்வதிக்கப்பட்டது
நம் சர்வபட்சிணி வாழ்க்கை”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்


* ஒரு பல் மருத்துவருக்கு எழுத்துப்பூர்வமான அல்லது கணினிமயமாக்கப்பட்ட திட்டவறை தேவை. குறிக்கோளை திட்டமிட வேண்டும். அவ்வப்போது, குறிக்கோள்களை தணிக்கை செய்வதுடன், மருத்துவமனைப் பணியில் உங்கள் குழுவினரை முழுமையாக ஈடுபடுத்துங்கள்.

* நோயாளிகளின் வருகையைப் பொறுத்து உங்கள் மருத்துவமனையின் சேவை பல பரிமாணங்கள் அடைந்து கொண்டே இருக்கும். உங்கள் செயல்பாடுகள், மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைச் சீர்குலைக்காமல், துணைப் பணியாளர்களைக் குழப்பாமல் இருக்க வேண்டும்.

* யுக்தியையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து நவீன மாற்றங்களை உருவாக்க வேண்டும்.

* செயற்கை நுண்ணறிவு செயல்முறைகளுக்கு சிறு வழிகாட்டி தயார் செய்து கொள்ள வேண்டும் அல்லது தானியங்கி விளக்கப்படம் உருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

* தங்களுடைய செயல்பாடுகளின் வெற்றி பற்றிய கணிப்பும் அளவீடும் அவசியம்.

* சிறிய மருத்துவமனைகளுக்கு ஏற்படுத்தும் திட்டங்களை மருத்துவமனையின் வளர்ச்சிக்குத் தக்கபடி விரிவுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

* மருத்துவமனையின் அளவு, மருத்துவமனையின் வரவு செலவு, சிகிச்சை முறைக்குத் தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘இரண்டாம் கருத்து’ என்கிற செயற்கை நுண்ணறிவுக் கருவி கதிர்வரைபடங்களை ஆராய உதவுகிறது.

* மருத்துவமனைப் பணியாளர் பணிகளை நிலையான இயக்க முறைமை செய்ய வேண்டும்.

* திறன் பயிற்சியில் நேரத்தையும், பணத்தையும் முதலீடு செய்ய வேண்டும். வெற்றிகளை அங்கீகரிக்க வேண்டும். வளர்ச்சிப் பாதையைத் தனிப்பட்டக் குறிக்கோளுடன் கூடிய சிகிச்சை தேவைகளுடன் இணைக்க வேண்டும்.

* பணியாளர்களின் பணிகள் ஆவணப்படுத்தப்படுவதன் மூலம், புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய முடியும்.

* சாதிக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களைக் குறுகிய கால, நீண்ட கால குறிக்கோளோடு உருவாக்குதல்.


* நோயாளிகள் மருத்துவரின் சிகிச்சைத் திட்டத்தை ஏற்றுக் கொள்தல்களையும் ஒரு மணிக்கு எவ்வளவு கட்டண வரவு இருக்கிறது என்பதனையும் ஆராய்ந்தால், நோயாளிகளுக்கான குறைந்தபட்சக் கட்டணங்களை நிர்ணயிக்கலாம்.

* எதிர்பாராத செலவினங்களைக் கட்டுபடுத்துவது அறிவுடைமை.

* நுண்ணறிவு பயிற்சி மூலம் நடைமுறைத் தரவுகளையும், வள ஒதுக்கீடுகளையும், வளர்ச்சி முடிவுகளையும் விவேகமாக எடுக்கலாம்.

* நவீன நோயாளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி சேவை, வினியோக மாதிரிகளைத் தயாரித்து தேர்ச்சி பெறலாம்.

* நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க இனைய வழியிலான அட்டவணை, எண்ணிம் வடிவிலான விண்ணப்பங்கள், தானியங்கு நினைவூட்டிகள், மெய் நிகர் பின்தொடர்தல் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.

* சிகிட்சை முறைகளை எளிய தமிழில் நோயாளிக்கு விளக்க வேண்டும்.

* நோயாளிகளின் எதிர்வினைகளையும் காத்திருப்பு நேரத்தையும் கவனிக்க வேண்டும்.

* நோயாளியின் முதல் அழைப்பிலிருந்து நோயாளிக்கான சிகிச்சை முடிந்து கட்டணம் வசூலிக்கும் வரையிலான நிகழ்வுகளை முறைமைபடுத்த வேண்டும்.

* எதிர்காலத்துக்கும் தேவையான தீர்வுகளை நெகிழ்வு மற்றும் வளர்ச்சியோடு ஒப்பிட்டு உருவாக்குதல் வேண்டும்.

* ஆவண செயல் முறைகளக, 1. இணைய வழியில் சேமிக்கப்படும் தரவுகளை நிலைபடுத்துதல், 2. ஒரே மாதிரியான பணிகளை தானியங்கு முறைக்கு மாற்றுதல் போன்றவைகளைச் செயல்படுத்தலாம். இதன் மூலம், மருத்துவர்களையும், துணைப் பணியாளர்களையும் இளைப்பாறச் செய்ய முடியும். பணிச்சுமையும் குறையும்.

* பாதுகாப்பு மற்றும் இணக்கப் பயிற்சியை உங்களது ஊழியர்களிடம் நடைமுறைப்படுத்தலாம்.

* தொழில்நுட்பப் புதுக்கருவிகளை உள் கட்டமைப்பில் அறிமுகபடுத்தலாம்.

* மருத்துவமனையில் பணியாளர்களுக்கு இடையே தலைமைப் பண்பை வளர்க்கலாம். அதனால் அடிக்கடி மாறும் உங்கள் தேவைகளை உங்கள் பணியாளர் எளிதாகப் புரிந்து கொள்வர்.

* பல் மருத்துவமனையின் தொழில்நுட்பங்களை பாரபட்சம் இன்றி மதிப்பீடு செய்யுங்கள்.

* பல் மருத்துவமனைப் பணியாளரின் நேர்மறை எதிர்மறைச் செயல்பாடுகளை பட்டியலிடுங்கள்.

* பல் மருத்துவச் சேவைக்கான நோயாளிகளின் பின்னூட்டங்களை கருத்து வேறுபாடுகளின்றிச் சேகரியுங்கள்.


இதே போன்று,

* உறுதியான பொருளாதார திட்டம்.

* மருத்துவமனை ஊழியர்களின் செயல்திறன் முன்னேற்றத்திற்கான முதலீடு.

* அளவிடக் கூடிய பாதுகாப்பான தொழில்நுட்பம்.

* முழுமையான செயல்பாடு ஆற்றல்.

* ஓர்மையான இணக்கப் பயிற்சி.

* அளவிடக் கூடிய குறிக்கோளை நிர்ணயியுங்கள். அவ்வப்போது அதனை மறு பரிசீலனை செய்யுங்கள்.

பல் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு

எஸ். முஹம்மது சுபான், தென்காசி

பல் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டிலிருக்கிறதே, பல் மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்களா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

எந்தவொரு புதியத் தொழில்நுட்பம் வந்தாலும், அதனைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்தத் தொழில்நுட்பத்துடன் சேர்ந்து நாமும் வளர முடியும். தற்போதையப் புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு, சாதாரணமான மனிதர்களையும் சென்றடைந்திருக்கிறது. அவர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல்வேறு செய்திகளைச் சேகரித்து வைத்துக் கொண்டுதான் மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே, பல் மருத்துவர்களும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவர்களுக்கேற்ற பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும். காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை மருத்துவர்களும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, சிறப்பாகச் செயல்பட முடியும்.



* எதிர்பாராதச் செலவுக்கு சிறிய அளவிலான பணத்தைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

* கற்றுக் கொண்டே இருங்கள். புதிய வரவுகளுக்கேற்பத் தங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* கருவிகள் விலை, துணைப் பணியாளர் சம்பளம், குறைவான நோயாளி வருகை அல்லது கட்டணம் குறைவாகத் தரப்படுதல் போன்றவை பல் மருத்துவமனையின் வளர்ச்சிக்கான தடைகள்.

அவற்றை தாண்டி வருவதுதான் ஒவ்வொரு பல் மருத்துவரின் திறன் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p46.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License